Saturday, July 31, 2010
Friday, July 30, 2010
உலகின் அழிவு - வலைச்சரம் ஐந்தாம் நாள்
Posted by
புலவன் புலிகேசி
at
9:25 AM
10
comments
Thursday, July 29, 2010
கவிதையாய் - வலைச்சரம் நான்காம் நாள்
Posted by
புலவன் புலிகேசி
at
7:57 AM
17
comments
Wednesday, July 28, 2010
சமூகம் என்பது யாதெனில் - வலைச்சரம் மூன்றாம் நாள்
Posted by
புலவன் புலிகேசி
at
8:25 AM
22
comments
Tuesday, July 27, 2010
உணர்வுகள் - வலைச்சரத்தில் இரண்டாம் நாள்
Posted by
புலவன் புலிகேசி
at
7:20 AM
26
comments
Monday, July 26, 2010
சுயமுகம் - வலைச்சரத்தில் என் முதல் நாள்
Posted by
புலவன் புலிகேசி
at
5:19 AM
36
comments
Sunday, July 25, 2010
செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் நிறைவு பெறும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஜோதிஜி, ஏற்ற பொறுப்பினைப் பொறுப்புடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து மன மகிழ்வுடன் விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ இருநூற்று எண்பதுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அனைத்துத் தளங்களையும் தேடிப் பிடித்து, அலசி ஆய்ந்து, நல்ல இடுகைகளை, நல்ல முறையில், நல்ல கருத்துகளுடன் அறிமுகம் செய்தது பாராட்டுக்குரியது. பெரும்பாலான வாசகர்கள் சுட்டப்பட்ட இடுகைகளுக்குச் சென்று படித்ததாகவும் அறிகிறேன்.
இவரது இடுகைகளை தினந்தோறும் செய்தி ஓடையின் வாயிலாகப் படிக்கும் பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிகிறேன்.
அன்பின் ஜோதிஜி - நன்றிகலந்த நல்வாழ்த்துகளுடன், வலைச்சரக் குழுவினரின் சார்பினில் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் - நன்றி ஜோதிஜி
நாளை சூலை 26ம் நாள் துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் புலவன் புலிகேசி என்ற தளத்தில் எழுதி வரும் நண்பர் முருகவேல். இவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்தவர். கணினித் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்பொழுது சென்னையில் பணி புரிகிறார். 23ம் புலிகேசி படத்தினைக் கண்டு களித்து நகைச்சுவையாக தனது தளத்திற்குப் பெயர் வைத்தவர். ஆனால், இவரது இடுகைகளில் நகைச்சுவை என்பது சற்றே கம்மிதான்.
நண்பரை வருக வருக - தங்கள் வரவு நல்வரவாகுக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் புலவன் புலிகேசி
நட்புடன் சீனா
Posted by
cheena (சீனா)
at
8:54 PM
10
comments
வெளிச்சம் (வலைச்சரம் ஜோதிஜி 7வது நாள்)
தேவியர் இல்லம். திருப்பூர்
23.07.2010
நாம் தமிழர்
Posted by
ஜோதிஜி திருப்பூர்
at
4:58 AM
47
comments
Saturday, July 24, 2010
கரும்புலி (வலைச்சரம் ஜோதிஜி 6ம்நாள்)
![]() |
| சுடுதண்ணி |
நம்முடைய அரசியல் வியாதிகள் தமிழ் வளர்க்கும் லட்சணத்தையும் கொஞ்சம் பார்த்து விடுங்களேன். எடுக்கும் எந்த துறையையும் பற்றி நோண்டி நொங்கெடுப்பது இவரின் கை வந்த கலை. கீதையைப் போலவே இவரின் ஒவ்வொரு தலைப்புகளும். வாழ்த்துகள் கார்த்திகேயன்.
உலகத்தில் உள்ள தமிழர்களில் ஈழ மக்களின் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பானது. அதைப் போலவே தீவுக்குள் நான்கு திசைகளாக இன்று வரையிலும் ஒற்றுமையில்லாமல் வாழும் மக்களும் தமிழ்நாட்டு தமிழ்ர்களைப் போலத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். நல்ல தமிழ் பெயர்களை கொண்ட ஈழ வலைதளங்களில் பற்பொடி பெயர்களும் இருப்பதும் ஆச்சரியமே. பெரும்பான்மையான எதிர்ப்புகளை கடந்தும் இவர்கள் இருவருமே இன்னமும் செயல்பட்டுக் கொண்டுருப்பது மொத்தத்தில் அதிசயமே. எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று வரலாற்று நிகழ்வுகளை படைத்துக் கொண்டுருப்பவர்கள்.
சந்துருவின் பக்கங்கள். கிருத்தியம்.
புத்தகத்தைப் பார்த்து நான் எழுதிய பல விசயங்களை ஹேமா எழுதிய இந்த தலைப்பு அவரின் திறமைக்கு மற்றொரு உதாரணம். பெயர் சொன்னால் போதும். தரம் எளிதில் விளங்கும்.
உலக வானொலி முதல் உள்ளுர் செய்திகள் அறியும் ஆவல் உள்ளவர்களுக்கும் இந்த இரண்டு இணைப்புகளும் உதவும்.
ஒன்று. இரண்டு.
கலைஞர் அடுத்து கை வைக்கப் போவது இவரைத்தான். காரணம் நீங்களே இதைப் பார்த்து விடுங்கள்.
ஒரே ஒரு முறை இவர் மேல் குத்து விட்டு நகர்ந்து விடுங்கள். காரணம் உங்கள் மனதிற்குள் இருக்கும் விசயம் தான்.
Posted by
ஜோதிஜி திருப்பூர்
at
4:48 AM
29
comments
Friday, July 23, 2010
நிர்வாண அழகு (வலைச்சரம் ஜோதிஜி 5வது நாள்)
இடுகையில் எழுதத் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் எது குறித்தும் கவலைப்படாமல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதன் முழுமையான அர்த்தமாய் தன்னுடைய அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டுருப்பவர். இவர் வாழும் நாட்டில், பழகும் மனிதர்களுடன் முக்கால்வாசி நேரம் ஆங்கிலத் தில் தான் உரையாட வேண்டும். ஆனால் எழுதும் சிந்தனைகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டு ருப்பாரோ என்று யோசிக்கத் தோன்றும். வாழ்த்துகள் செந்தில்.
ரௌத்திரம் பழகிக் கொண்டுருப்பவர் கண்டதுண்டமாய் ஆக்கிவிட்டார்.
சில சமயம் இவர் மாவு பிசையும் போது தண்ணீர் அதிகமாக (A) போய்விடும். ஆனா இவர் இப்படி எழுதும் போது எந்த Q வும் வந்து நிற்காது. அப்புறம் Y ன்னு வந்து நிற்பாங்க?
இன்றைய மனிதன் பெற்ற பரிணாம வளர்ச்சி என்ன தெரியுமா? பயன்படுத்து, தூக்கி எறி? எளிமையான ஆங்கிலத்தை பொறுமையாக உணர்ந்து கொள்ளுங்கள்.
2002 முதல் அலுவலக பணியின் காரணமாக சராசரியாக தினந்தோறும் 12 மணி நேரம் கணினியுடன் வாழ வேண்டிய வாழ்க்கை. இப்போது தொழில் வாழ்க்கையில் மடிக்கணினி வந்து கக்கூஸ், குளியல் தவிர கட்டிய பொஞ்சாதி போலவே உடன் இருந்தாலும் வலைதளம் என்பதை தொழில் சார்பாக பார்த்து பழகியவனுக்கு 2009 மே மாதத்தில் தான் தமிழ் வலைஉலகம் அறிமுகமானது. தொடக்கத்தில் நண்பர் கொடுத்த எச்சரிக்கையும் மீறி முதல் இரண்டு மாதங்கள் கண் வலிக்க பார்த்து பார்த்து தேடிய போது இதன் உண்மையான ரூபம் புரிந்தது. நான் உணர்ந்தவற்றை இவரும் புரிந்துள்ளார்.
Posted by
ஜோதிஜி திருப்பூர்
at
3:17 AM
30
comments
Thursday, July 22, 2010
பிரபல்யம் (வலைச்சரம் ஜோதிஜி 4ம் நாள்)
பிரபல்ய தல பாலாவுக்கு இதை சமர்பிக்கின்றேன்.
Posted by
ஜோதிஜி திருப்பூர்
at
5:02 AM
46
comments
Wednesday, July 21, 2010
மொழி வளர்க்கும் தமிழ் மனங்கள் (வலைச்சரம் ஜோதிஜி 3ம் நாள்)
சங்ககால இலக்கிய காதல் நமக்கு இப்போது தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் தாமரையின் காதல் வரிகள் உங்களை மயக்காமல் இருக்குமா?
உங்கள் வருகைக்கு நன்றி.
Posted by
ஜோதிஜி திருப்பூர்
at
4:09 AM
35
comments
Tuesday, July 20, 2010
நான்கு திசைகள் (வலைச்சரம் ஜோதிஜி 2 வது நாள்)
சிந்திக்க வைத்தவர்களைப் போல எப்போதும் என்னை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பவர் இவர்.
உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
Posted by
ஜோதிஜி திருப்பூர்
at
5:07 AM
36
comments
Sunday, July 18, 2010
நல்வாழ்த்துகள் பிரதாப் - வருக வருக ஜோதிஜி
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்ற அருமை நண்பர் நாஞ்சில் பிரதாப் - ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் நாலு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ நூறுக்கும் மேற்பட்ட மறு மொழிகள் பெற்று, மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள் / இடுகைகள் ஏறத்தாழ பதினைந்து. எதிர்பாராத காரணத்தால் ஏற்பட்ட உடல் நலக் குறைவின் காரணமாக இரு தினங்கள் இடுகைகள் இட இயலவில்லை.
நல்ல முறையில் புதுப்புது பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்த விதம் பாராட்டுக்குரியது. நண்பர் பிரதாப்பினை விரைவினில் உடல் நலம் பெற பிரார்த்தனைகளூடன் கூடிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடைபெறும் நண்பரை வலைச்சரத்தின் சார்பினில் வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
நாளை 19 ஜூலை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் திருப்பூரைச் சார்ந்த அருமை நண்பர் ஜோதிஜி. இவர் தேவியர் இல்லம் என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். இவர் தற்பொழுது திருப்பூரில் வாழ்ந்து வருகிறார். இவர் வரலாற்று உண்மைகளை இந்திய சுதந்திர ரகஸ்யங்கள் என்ற தொடரில் எழுதி இருக்கிறார். இலங்கை ஈழப் பிரச்னைகளைப் பற்றி பல இடுகைகள் எழுதி இருக்கிறார்.
நண்பர் ஜோதி கணேசனை வருக வருக - பதிவர்கள் அறிமுகம் தருக தருக என வரவேர்று வாழ்த்துக்ள் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் ஜோதிஜி
நட்புடன் சீனா
Posted by
cheena (சீனா)
at
9:09 PM
6
comments
பா. ராகவன் அவர்களுக்கு (ஜோதிஜி வலைச்சரம் முதல் நாள்)
Posted by
ஜோதிஜி திருப்பூர்
at
11:26 AM
74
comments
































