07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 14, 2014

செல்விருந்தோம்பி நல்விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் முனைவர் இரா குண சீலன் .

இவரது  வலைத்தளம்   :  வேர்களைத் தேடி : www.gunathamizh.com  .   - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து   முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.  

 இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்             : 065
அறிமுகப் படுத்திய பதிவுகள்               : 065
பெற்ற மறுமொழிகள்                            : 168
வருகை தந்தவர்கள்                              : 1281

முனைவர் இரா.குணசீலன் பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

முனைவர் இரா குணசீலன்   -    இவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   கீத மஞ்சரி  என்னும் தளத்தில் எழுதிவரும் கீதா மதிவாணன்   ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் (http://geethamanjari.blogspot.co.au/)

இவரது பெயர் கீதா மதிவாணன். பிறந்த ஊர் திருச்சி, இந்தியா.  கடந்த ஆறேழு வருடங்களாக ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் 
வசித்துவருகிறார்.. பள்ளிக் காலத்திலிருந்தே எழுத்தில் ஆர்வம் உண்டு. இவருடைய கீதமஞ்சரி என்னும் வலைத்தளத்தில் பல சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இந்தி, ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் எழுதியுள்ளார்.. தினமலர் பெண்கள் மலர், மஞ்சரி போன்ற பத்திரிகைகளிலும் வல்லமை, அதீதம், நிலாச்சாரல், பதிவுகள் போன்ற இணையதளங்களிலும் இவரது  படைப்புகள் வெளியாகியுள்ளன.  


நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  கீதா மதிவாணனை -வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்தில் சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவினைத்  தருக எனக் கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


நல்வாழ்த்துகள்  குணசீலன் 

நல்வாழ்த்துகள் கீதா மதிவாணன்  

நட்புடன் சீனா

14 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்
    திருமதி .கீதா மதிவாணன் அவர்களை மனம் நிறைந்து வரவேற்கிறோம்..

    ReplyDelete
  3. வலைச்சர ஆசிரியரின் லிங்க் -அரும்புகள் மலரட்டும்- தளத்திற்குச்செல்கிறது..
    சரிபாருங்கள் ஐயா..

    ReplyDelete
  4. அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு வணக்கம். என்னை இனிதே வரவேற்று அளித்த பதிவுக்கு நன்றி. என்னுடைய தளம் கீதமஞ்சரி (http://www.geethamanjari.blogspot.com.au/) என்பதாகும். பெயரும் தள இணைப்பும் சரிபார்க்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  5. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete

  6. நாளை முதல் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க உள்ள பிரபல ’கீதமஞ்சரி’ வலைத்தளப் பதிவர் திருமதி கீதா மதிவாணன் அவர்களை அன்புடன் வருக! வருக!! வருக!!! என வரவேற்று மகிழ்கிறோம்.

    இதே பதவியை மூன்றாம் முறையாக வகித்து இங்கும் ஹாட்-ட்ரிக் அடிக்கிறீர்கள். ;) மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  7. தலைப்பே கவிதையை இருந்தது குணா சாரின் பதிவுகள்:)
    அக்கா!வாங்க வாங்க!

    ReplyDelete
  8. சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நல்வரவு.
    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
  9. கடந்த ஒரு வாரமாக வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்று சிறப்பாக செய்து விடைபெற்றுச் செல்லும், பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நாளை முதல் பொறுப்பேற்க வந்துள்ள சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு இனிய வரவேற்பும் வாழ்த்துக்களும். அவர் பிறந்த இடம் திருச்சி என்பதில் திருச்சி வலைப் பதிவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
    த.ம.2

    ReplyDelete
  10. நாளை முதல் பொறுப்பேற்கும் அன்பின் சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நல்வரவு..
    வாழ்க நலம்!.

    ReplyDelete
  11. இருவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. செவ்வனே பணி முடித்த முனைவருக்கும்...
    சிறப்புடன் பணியாற்ற வரும் சகோதரி கீதமஞ்சரிக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. கடந்த வாரம் மிகச் சிறப்பாக பணியாற்றிய நண்பர் முனைவர் குணசீலன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    மூன்றாம் முறையாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்கும் கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது