tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1066399479513150749..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரம் 3 ஆம் நாள் - புதன் - தமிழ்ச் சோலைதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75329548347029068522014-10-05T15:54:39.625+05:302014-10-05T15:54:39.625+05:30அறிமுகத்தில் கவிதை நடையில் கலக்கிவிட்டீர்கள் போங்க...அறிமுகத்தில் கவிதை நடையில் கலக்கிவிட்டீர்கள் போங்கள்! மிகவும் சுவைத்தேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72100313371411321582014-09-26T23:33:21.671+05:302014-09-26T23:33:21.671+05:30மிக்க நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கு...மிக்க நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59647118812261610402014-09-26T22:42:08.032+05:302014-09-26T22:42:08.032+05:30வணக்கம் நல்ல விரிவான பதிவு...மலைக்க வைக்கும் அறிவு...வணக்கம் நல்ல விரிவான பதிவு...மலைக்க வைக்கும் அறிவுச்சுரங்கம்....வாழ்த்துகள்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74080471216427597212014-09-26T05:12:05.615+05:302014-09-26T05:12:05.615+05:30ஹாஹாஹாஹா....ஐயையோ அப்படி எல்லாம் இல்லை மது! நண்பர...ஹாஹாஹாஹா....ஐயையோ அப்படி எல்லாம் இல்லை மது! நண்பரே! நிறைய நல்ல பக்கங்கள் பார்க்க நேர்ந்தது! அதுவும் தமிழில் புகுந்து விளையாடுபவர்கள்.....அதான்.....எல்லோருக்கும் பயனாகுமே என்று!!!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70533745920751709772014-09-26T04:34:06.973+05:302014-09-26T04:34:06.973+05:30வணக்கம் !
மிகச் சிறந்த படைப்பாளிகள் வரிசையில் என்...வணக்கம் !<br /><br />மிகச் சிறந்த படைப்பாளிகள் வரிசையில் என்னையும் இணைத்துக்கொண்டமைக்கு <br />என் மனமார்ந்த நன்றிகள் சகோதரா ! அனைத்துச் சொந்தங்களுக்கும் என் இனிய <br />நல் வாழ்த்துக்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82951857823931941912014-09-25T20:23:41.330+05:302014-09-25T20:23:41.330+05:30புதுசா ரெகார்ட் ஏதும் வைக்க போறீங்களா?
இத்துணை அறி...புதுசா ரெகார்ட் ஏதும் வைக்க போறீங்களா?<br />இத்துணை அறிமுகங்கள் ...<br />வாழ்த்துக்கள் ...தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49778177076052189552014-09-25T17:26:05.101+05:302014-09-25T17:26:05.101+05:30ஓ! அப்படியா! உங்கள் குருவும் வந்து விட்டார் என்ற...ஓ! அப்படியா! உங்கள் குருவும் வந்து விட்டார் என்று சொல்லுங்கள்!!! மிக்க மகிழ்ச்சி சுரேஷ்! வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62356447898497134682014-09-25T15:33:24.361+05:302014-09-25T15:33:24.361+05:30மிக அருமையான கவிஞர்களுடன் எனக்கும் ஒரு இடம் கொடுத்...மிக அருமையான கவிஞர்களுடன் எனக்கும் ஒரு இடம் கொடுத்ததில் மகிழ்ச்சி சார்! நன்றி! கவியருவி ரமேஷ் அவர்களிடம் தான் நான் ஹைக்கூ எழுதப் பயின்றேன்! அதுவும் இணையம் மூலம்! அவருடன் அறிமுகத்தில் இடம் பெற்றது கூடுதல் மகிழ்ச்சி! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66749287506960130992014-09-25T15:20:07.335+05:302014-09-25T15:20:07.335+05:30நிச்சயமாக சார் வெற்றிவேலுக்கு எல்லோரும் எழுந்து நி...நிச்சயமாக சார் வெற்றிவேலுக்கு எல்லோரும் எழுந்து நின்று ஒரு கைதட்டல்கள் கொடுக்கலாம்......அபாரமானத் திறமை இந்தச் சின்ன வயதில்!!!!! நம் வலைப் பதிவர்களில் திரைப்படத் துறையில் இருப்பவர்கள் யாரேனும் அவருக்கு வாய்ப்பளிக்கலாம் பாடல் எழுத என்பது எங்கள் வேண்டு கோள்!! அவரை இவ்வுலகம் அறிய வேண்டும்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67743443849105056012014-09-25T15:14:14.361+05:302014-09-25T15:14:14.361+05:30மிக்க நன்றி சகோதரி! தங்கள் வாழ்த்துக்களுக்கு!மிக்க நன்றி சகோதரி! தங்கள் வாழ்த்துக்களுக்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61068670944357218272014-09-25T15:13:39.941+05:302014-09-25T15:13:39.941+05:30மிக்க நன்றி நண்பரே! மிக்க நன்றி நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13916199264585424242014-09-25T15:13:05.929+05:302014-09-25T15:13:05.929+05:30மிக்க நன்றி நண்பரே! அன்று கீதா ட்ராஃப்டில் போட்ட ...மிக்க நன்றி நண்பரே! அன்று கீதா ட்ராஃப்டில் போட்ட புதன் பதிவு துளசி அடுத்த நாள் பார்க்கும் போது இல்லை என்றது ப்ளாகர். கீதாவுக்கு செம அதிர்ச்சி. பயணத்தினால் அலை பேசிப் பிரச்சினைகளுக்கு நடுவில் கீதா தான் மின் அன்சலில் பதிவின் முந்தைய வடிவத்தை எடுத்து துளசியைப் போடச் சொல்ல, துளசி அப்படிச் செய்ய அதில் பல சிக்கல்கள் தமிழ் அவரிடம் அந்தக் கணினியில் இல்லாததால்....ஃப்ளாகர் தமிழுக்கும், நாங்கள் உபயோகப்படுத்தும் அழகி தமிழுக்கும் ஒத்துவராது......எனவே அவர் பதிவேற்றம் செய்ய முனைந்தும் முடியாமல், கீதா புகை வண்டியில் தனது இருக்கைக்கு அருகிலேயே மொபைல் சார்ஜ் செய்யும் ப்ளகில் செருகி தொடர்பு கிடைத்ததும் பார்த்தால் அந்த புதன் பதிவிற்காக ட்ராஃப்ட் அப்படியே வலைச்சர ப்ளாகரில் இருக்க மகிழ்ச்சி!!! உடனே பதிவேற்றம்......ஹப்பாடா என்று இருந்தது. நாம் எடுத்துக் கொண்ட பொறுப்பினை செவ்வனே செய்ய வேண்டும் என்பது எல்லோருக்குமே இருக்கும் நண்பரே! தங்களுக்கும்தான் ...உண்டு....அது போல்தான்....<br /><br />மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38530832257464044072014-09-25T14:31:38.137+05:302014-09-25T14:31:38.137+05:30மிக்க நன்றி ஐயா! தங்கள் வாழ்த்திற்கு!மிக்க நன்றி ஐயா! தங்கள் வாழ்த்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1050747397554934182014-09-25T14:31:09.301+05:302014-09-25T14:31:09.301+05:30ஆம்! இன்னும் நிறைய இருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற...ஆம்! இன்னும் நிறைய இருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றையும் பிறிதொரு சமயத்தில் சொல்லலாம் ...இடுகை பெரிதாகி விடும் என்பதால்....<br /><br />மிக்க நன்றி நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49696941614329166982014-09-25T14:03:43.799+05:302014-09-25T14:03:43.799+05:30இங்கும் நிறையத் தெரியாத தளங்கள்.
வெற்றிவேல் குறித...இங்கும் நிறையத் தெரியாத தளங்கள்.<br /><br />வெற்றிவேல் குறித்து நீங்கள் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன். அவருக்கு எங்கள் கை தட்டல்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50689206762010065342014-09-25T12:39:44.957+05:302014-09-25T12:39:44.957+05:30Arumai
Nandri
Vazhethukkal
Arumai<br />Nandri<br /><br />Vazhethukkal<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64878212391202220172014-09-25T08:58:54.053+05:302014-09-25T08:58:54.053+05:30இன்றைய பதிவின் மூலம், உங்கள் தேடலின் உழைப்பு தெரிக...இன்றைய பதிவின் மூலம், உங்கள் தேடலின் உழைப்பு தெரிகிறது. இன்றைய அறிமுகமானவர்கள் பலரும் நண்பர்கள். சில தலங்கள் புதியன. சென்று பார்க்கிறேன். <br />அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46193189572961491362014-09-25T08:56:03.803+05:302014-09-25T08:56:03.803+05:30எடுத்த கொண்ட வேலையை செவ்வனே முடிக்க வேண்டும் என்ற ...எடுத்த கொண்ட வேலையை செவ்வனே முடிக்க வேண்டும் என்ற தங்கள் இருவரின் எண்ணத்தையும் கண்டு ஆச்சிரியமாக இருக்கிறது. துளசி சாருக்கு பள்ளிக்கூட வேலையின் இடையில் பதிவேற்ற வேண்டும் என்ற முயற்சி, சகோதரி கீதா அவர்களோ, புகைவண்டியில் பதிவெற்ற வேண்டும் என்ற முயற்சி. உண்மையில் உங்களை பாராட்டியே ஆக வேண்டும். இன்றைக்கு முடியவில்லை என்று வலைச்சர பணிக்கு விடுமுறை அளிக்காமல் பதிவேற்றியிருக்கிறீர்களே!!!. வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67989703504832571572014-09-25T08:32:05.888+05:302014-09-25T08:32:05.888+05:30இன்றைய தொகுப்பில் அறிமுகம் ஆகியுள்ள பதிவர்கள் அனைவ...இன்றைய தொகுப்பில் அறிமுகம் ஆகியுள்ள பதிவர்கள் அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41609661917062015302014-09-25T01:48:47.720+05:302014-09-25T01:48:47.720+05:30இத்தனை வலைப்பூக்களையும் காணும்போது இணையத்தின் மூலம...இத்தனை வலைப்பூக்களையும் காணும்போது இணையத்தின் மூலம், தேன்மதுர தமிழ் உலகெங்கும் பரவுகிறது என மனம் மகிழ்கிறது.<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38499509875778596702014-09-24T20:53:21.445+05:302014-09-24T20:53:21.445+05:30மிக்க நன்றி சகோதரி! தங்கள் வாழ்த்திற்கும்!மிக்க நன்றி சகோதரி! தங்கள் வாழ்த்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17588816692657961692014-09-24T20:12:24.937+05:302014-09-24T20:12:24.937+05:30தங்கள் இருவரின் ஆசிரியப்பணி தொடர வாழ்த்துக்கள். இவ...தங்கள் இருவரின் ஆசிரியப்பணி தொடர வாழ்த்துக்கள். இவர்கள் அனைவருக்கும் இடையில் என்னையும் அறிமுகம் செய்து இருக்கிறீகள். என் முதல் அறிமுகம் இது. நன்றி சகோதரரே.Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72476041198725171072014-09-24T20:01:16.424+05:302014-09-24T20:01:16.424+05:30ஹாஹாஹஹ...கொலை வெறி எல்லாம் இல்லை சகோதரி! உண்மையதா...ஹாஹாஹஹ...கொலை வெறி எல்லாம் இல்லை சகோதரி! உண்மையதான் சொன்னோம்.....நமக்கும் கவிதை, இலக்கியத்துகும் எட்ட தூரம்...அதனாலதான் தமிழில் கொஞ்சி புகுந்து விளையாடும் அன்பர்கள அனைவரது அறிமுகம் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன்......இன்னும் முடியவில்லை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48907694202330289582014-09-24T18:15:32.191+05:302014-09-24T18:15:32.191+05:30அறிவிற்கரசி !! நமளையா சொன்னாங்க!!! y சகாஸ்??? y தி...அறிவிற்கரசி !! நமளையா சொன்னாங்க!!! y சகாஸ்??? y திஸ் கொலைவெறி!! நம் நண்பர்கள் பட்டாளத்தோடு என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகாஸ்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58786868602576874782014-09-24T18:07:36.836+05:302014-09-24T18:07:36.836+05:30வாங்க உங்க சொந்த ஊர் பயணம் நன்றாக அமந்ததா சகோதரி?!...வாங்க உங்க சொந்த ஊர் பயணம் நன்றாக அமந்ததா சகோதரி?! மிக்க நன்றி சகோதரி! தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com