tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1106877180075116768..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சப்தப்ராகாரம் - மனிதர்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82743016184144363852012-12-05T10:36:52.584+05:302012-12-05T10:36:52.584+05:30ரிஷபன்!
உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்த...ரிஷபன்!<br /><br />உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுத நிச்சயம் முயல்கிறேன். :-)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85484101621853802742012-12-05T09:06:16.750+05:302012-12-05T09:06:16.750+05:30அருமையான பல அறிமுகங்களுக்கு நன்றி .அருமையான பல அறிமுகங்களுக்கு நன்றி .ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17319679784885500912012-12-05T05:46:10.599+05:302012-12-05T05:46:10.599+05:30கை குலுக்கிக் கொள்வோம்.. அன்பாய். சிரிப்புடன். அவர...கை குலுக்கிக் கொள்வோம்.. அன்பாய். சிரிப்புடன். அவரவர் சிந்தனைகளில் இருக்கும் வேறுபாட்டை ஒரு ஓரமாய் உட்காரவைத்துவிட்டு. எதையும் விட மேலானதாய் நம் பிரியம்..//<br /><br />விடை பெறுதலும் விடை தருதலும் ஒரு நிறைவான நிம்மதியுடன்...<br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47621869256150426132012-12-03T11:05:46.466+05:302012-12-03T11:05:46.466+05:30ஆண்டாளோ பிரேமையின் சொரூபம். இந்நாட்களில் நாம் சொல்...ஆண்டாளோ பிரேமையின் சொரூபம். இந்நாட்களில் நாம் சொல்லும்<br />143 ( I love you) வைக் கண்டுபிடித்த அந்த நாள் சுட்டிப் பெண். <br />143 பாசுரங்களில் அவள் சொன்ன தமிழை இனி யாரும் விஞ்சப் போவதில்லை..//<br /><br />தமிழை ஆண்ட பெண்ணைப் பற்றிய வர்ணனை பிரமாதம். அருமையான வாரம். சிறப்பான நிறைவு. வாழ்த்துகள்.<br /><br />ஒவ்வொரு பதிவும் ஒரு கவிதையைப் போல் மிளிர்ந்தது.<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76815312252393573132012-12-02T23:19:46.035+05:302012-12-02T23:19:46.035+05:30இன்றைய வலைச்சரத்தின் இறுதிநாளான ஏழாவது நாளும் வந்த...இன்றைய வலைச்சரத்தின் இறுதிநாளான ஏழாவது நாளும் வந்துவிட்டது… ரிஷபனின் பொறுப்பும் தீர்ந்தது… ரசனையான எழுத்துகளும் இங்கே…. நீர் நிலம் ஆகாயம் நெருப்பு மழை என்று எங்களை ரசனையில் மூழ்கவைத்து ஸ்ரீரங்கத்தைச்சுற்றி காண்பித்து அழகான எழுத்துகளில் மெய்மறக்கவைத்து இதோ வந்தே விட்டது…. பஞ்சபூதம் சொன்ன அத்தனையும் உணர்ந்து ரசித்தோம்..<br /><br />இன்று மனிதர்களைப்பற்றி… மனிதநேயத்தைப்பற்றி…. மனித உணர்வுகளை பிணைக்கும் அன்பைப்பற்றி…. மனிதர்களை இணைக்கும் எழுத்துகளைப்பற்றி….<br />அட 143 சுட்டிப்பெண் ஆண்டாள் தான் முதல் பெண்ணா? வெரிகுட் வெரிகுட் அழகிய சிந்தனை தான் ரிஷபா…. ரசித்தேன் நான்…<br />பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே…. எல்லோரும் உங்களுடனே சேர்ந்து பயணித்தோம் ஏழு நாட்களும்… அரங்கன் தரிசனம்… இன்றோ ஆண்டாளின் காதல் அரங்கனுடன்… <br /><br />நாம் பேசாது இருந்தாலும் நம் எழுத்துகள் எல்லோருடனும் பேசிக்கொண்டு தான்…. அன்பைப்பகிர்ந்துக்கொண்டு தான்.. மனிதம் உரைத்துக்கொண்டு தான்…. உறவை வளர்த்துக்கொண்டு தான்…. நட்பை பெருக்கிக்கொண்டு தான்…. <br /><br />உண்மையே ரிஷபா… மனிதம் பேசாத எழுத்து ஜீவனற்றது… என்ன ஒரு அருமையான சிந்தனைப்பா….. அற்புதமான யோசனை.. நமக்குள் இருக்கும் வேறுபாடு மட்டுமல்ல எல்லாத்தையுமே ஒரு புறம் ஒதுக்கி வெச்சுட்டு அன்பை மட்டுமே பகிர்வோம் எல்லோருடனும்…. உலகம் அன்புமயமாகட்டும்… <br />அன்பைப்பற்றி சொல்லும்போதே ஸ்ரீரங்கக்கோயிலில் அரங்கனுடன் ஐக்கியமான திருப்பாணாழ்வார் ஆண்டாள் பற்றிய கூடுதல் விவரங்கள் அறிந்தோம்… அதெப்படி ரிஷபா எதைச்சொன்னாலும் ரசனையுடன் பகிர்வது??? ஆண்டாள் தெரியும்… அரங்கனை மனதினில் வைத்து பூஜித்து அரங்கனுடனே ஐக்கியமானதும் தெரியும்… ஆனால் 143 லெவலுக்கு எப்படி யோசிச்சீங்கப்பா??? ஆண்டால் பிரேமையின் ஸ்வரூபம்… ரசனையான வரிகள்….<br /><br />இன்றைய அறிமுகங்களில் நான் அறிந்தவர் துளசிகோபால் டீச்சர், மின்மினி பூச்சி ஷக்திப்ரபா மட்டுமே.. மீதி தளங்களை சென்று பார்க்கவேண்டும்…<br /><br />மனிதனில் உண்டு மனிதம்… மனிதம் மறக்காத மனிதனின் எழுத்துகளில் உண்டு உற்சாகம், மனிதநேயம், ஊக்குவிக்கும் அற்புதம், ரசனை….<br /><br />அற்புதமான ஏழுநாட்களின் உலா இன்று முடிந்தது… அரங்கனும் துயில் கொள்ளச்சென்றுவிட்டார்….<br /><br />ரிஷபனின் ஏழுநாட்கள் வலைச்சர ஆசிரியர் பணி மிக அற்புதமாக நிறைவேற்றியமைக்கு அன்பு நன்றிகள்பா…<br /><br />அறிமுகப்படுத்தப்பட்ட அன்பு உள்ளங்கள் அனைவருக்குமே அன்புவாழ்த்துகள்பா…<br /><br /><br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90515522576247184362012-12-02T22:53:48.287+05:302012-12-02T22:53:48.287+05:30அனைவருக்கும் நன்றி ..அனைவருக்கும் நன்றி ..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24091461708409533172012-12-02T21:08:13.987+05:302012-12-02T21:08:13.987+05:30வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று ,பிருதிவி ( நிலம் )...வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று ,பிருதிவி ( நிலம் ), அப்பு (நீர்), தேயு (நெருப்பு ) , வாயு (காற்று) , ஆகாயம் (வெட்டவெளி) என்று பஞ்சபூதங்களின் பெயரில் தொடங்கி இத்தனை நாட்கள் பதிவுகளையும் வலைப் பதிவர்கள் அறிமுகத்தினையும் தந்த எழுத்தாளர் ரிஷபன் அவர்களுக்கு நன்றி! <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52789826726657206632012-12-02T20:36:35.937+05:302012-12-02T20:36:35.937+05:30இந்த வாரம் முழுவதும் கருத்துக்களும் அருமையாக இருந்...இந்த வாரம் முழுவதும் கருத்துக்களும் அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34494248814024216502012-12-02T20:03:26.182+05:302012-12-02T20:03:26.182+05:30நிதமும் கோயிலின் சிறப்புகளோடு பதிவுகள் அறிமுகம் கொ...நிதமும் கோயிலின் சிறப்புகளோடு பதிவுகள் அறிமுகம் கொடுத்தது வித்தியாசமான முறை. அறிமுகங்களுக்கு நன்றி.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72424963686624856532012-12-02T19:08:21.267+05:302012-12-02T19:08:21.267+05:30ஸ்ரீரங்க தரிசனமும், பதிவர்களின் தரிசனமும் இனிமையாக...ஸ்ரீரங்க தரிசனமும், பதிவர்களின் தரிசனமும் இனிமையாகப் பூர்த்தியானது.<br />அருமையான வலைப் பதிவர்களைக் குறிப்பிட்டு<br />ஆனந்தம் அடையச் செய்தீர்கள். தங்களுடைய நுணுக்கமான வாசிப்புத் திறன் பளிச்சிடுகிறது<br />சுப்பு சாரின் விளக்கங்களுக்கும் நன்றீ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59025818351138756802012-12-02T17:02:33.880+05:302012-12-02T17:02:33.880+05:30வாழ்க்கை மகத்தானது.. அது ஒரே அலைவரிசையில் கொண்டு வ...வாழ்க்கை மகத்தானது.. அது ஒரே அலைவரிசையில் கொண்டு வந்து சேர்த்து விடும் நேசத்துக்குரியவர்களை..<br /><br /> மகத்தான வரிகள்...<br /><br />மனதில் ஸ்ரீரங்கத்தை தரிசனம் செய்யவைத்தமைக்கு நிறைவான நன்றிகள்... இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80424998227781590922012-12-02T16:49:31.224+05:302012-12-02T16:49:31.224+05:30 சிறப்பான தொகுப்பு! சிறந்த பதிவர்கள்! அருமையாக தேட... சிறப்பான தொகுப்பு! சிறந்த பதிவர்கள்! அருமையாக தேடித் தந்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44958696717323143912012-12-02T16:28:52.434+05:302012-12-02T16:28:52.434+05:30வணக்கம்
ரிஷபன்(அண்ணா)
7 நாட்களும் சிறப்பான வலைத்த...வணக்கம்<br />ரிஷபன்(அண்ணா)<br /><br />7 நாட்களும் சிறப்பான வலைத்தளங்களை அறிமுகமாக்கி அனைவருக்கும் பயன் உள்ளவாறு வழங்கிய உங்களுக்கு எனது நன்றிகள்,<br />இன்று அறிமுகமான தளங்கள் அனைத்தும் அருமை,தொடருகிறேன் பதிவுகளை,<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32713047937858651942012-12-02T16:18:53.644+05:302012-12-02T16:18:53.644+05:30ஸ்ரீரங்கத்திலேயே ஒரு முழு வாரத்தைக் கழித்தது போல ஒ...ஸ்ரீரங்கத்திலேயே ஒரு முழு வாரத்தைக் கழித்தது போல ஒரு உணர்வு; நிறைவு.<br />ஸ்ரீராம் வெகு அழகாகச் சொல்லிவிட்டார். <br />ஒவ்வொரு நாளும் உங்கள் முகவுரையை திரும்பத் திரும்ப படித்தேன். <br />எங்க ஊர் என்ற கோணத்திலேயே இத்தனை நாள் பார்த்த ஸ்ரீரங்கம் பல பரிமாணங்களை கொண்டுள்ளதை உணர முடிந்தது.<br /><br />அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுத்துள்ளீர்கள் ரிஷபன் சார்!<br /><br />பாராட்டுவதற்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை.<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41975890456607322062012-12-02T15:14:39.893+05:302012-12-02T15:14:39.893+05:30நேரமின்மையால் கொஞ்சநாட்களாக பதிவுகளை படிக்க முடியா...நேரமின்மையால் கொஞ்சநாட்களாக பதிவுகளை படிக்க முடியாமல் போய்விட்டது.<br /><br />அனைவருக்கும் வாழ்த்துக்கள்<br /><br />பேச்சிலர் சமையல் போட்டி கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.<br />http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html*Chennai Plaza - சென்னை ப்ளாசா*https://www.blogger.com/profile/12083636324884126903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64150356828489724772012-12-02T13:24:38.702+05:302012-12-02T13:24:38.702+05:30
ஸ்ரீமத் நிகமாந்த மகாதேசிகன் அருளிச்செய்த
...<br /><br /> ஸ்ரீமத் நிகமாந்த மகாதேசிகன் அருளிச்செய்த <br /> கோதாஸ்துதியை ஒரு முறை அருள் கூர்ந்து ஒவ்வொரு பாவையும் பாவில் உள்ள ஒவ்வொரு சொல்லையும் தாங்கள் <br /> அரங்கனருளால் அவசியம் படிக்கவேண்டும். ஆண்டாள் அவனுக்காகவே பிறந்து அவனுக்காகவே வளர்ந்து அவன்<br /> திருவடியை அடைந்த தாயாரின் அம்சமே . ( அம்சம் என்று சொல்வது கூட ஒரு அண்டர்ஸ்டான்டிங்காகத்தான். )<br /> கோதாஸ்துதியை நான் படித்த புரிந்து கொண்ட அளவில், ராமாவதாரத்தில் சீதையாகவும், தத் பஸ்ச்சாத் கோதையாகவும்<br /> அந்த மஹாலக்ஷ்மியே அவதாரம் பண்ணினதாகத்தான் நினைக்கிறேன். <br /><br /> உங்க கோணத்திலே மனித நேயம் என்பதற்கு அர்த்தம் ஆண்டவனே இந்த லோகத்திலே இருக்கறவாள்லாம் ஜன்மம் எடுத்ததற்கு<br /> காரண கார்யங்களைத் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு வழி நடத்துவது தான் என்றாலும் <br /><br /> அப்படி சொல்றது ராமானுஜர். ஆகவே, நீங்க சொல்லணும் ஒரு உதாரணம் மனித நேயத்துக்குன்னா, அப்படின்னா அந்த ராமானுஜரைச் சொல்லுங்கோ... <br /><br /> திருப்பாணாழ்வார் கதைலே அந்த சாரங்க முனிவரை மனித நேயத்திற்கு உதாரணமா சொல்லுங்கோ...<br /> ஒரு எக்ஸ்டென்டுக்கு புரிஞ்சுக்கரேன். அதிலே கூட அவர் அரங்கனின் கட்டளையை நிறைவேற்றுகிறாரே தவிர அவராவே முன்னின்று<br /> செய்யவில்லை. ஹி வாஸ் ஜஸ்ட் எக்சிக்யூடிங்க் ஹிஸ் ஆர்டர்ஸ். <br /><br /> <br /> இல்ல... நீ தாண்டா அந்த பிரம்மம்.. தத் த்வமஸி. அதைப் புரிஞ்சுக்கோ அப்படின்னு ஆண்டாளோ திருப்பாணாழ்வாரோ சொல்லல்ல. ( அத்வைத வழி சொல்லியிருந்தா ஒரு வேளை மனித நேயமாக இருக்கலாமோ என்னவோ) ஆனா இது விசிஷ்டாத்வைதம். பெருமாளை ஒண்ணு குரங்குக்குட்டி போல இல்ல பூனைக்குட்டி போல புடிச்சுக்கணும் <br /> பரமாத்மாவை சரணடையவேன்டியதற்காகத் தான் இந்த ஆத்மா ஜன்மம் எடுத்திருக்கு. அப்படின்னு புரிஞ்சுண்டவா ஆண்டாளும் திருப்பாணாழ்வாரும். அதுலேயும் ஆண்டாளுக்கு தான் தான் மஹாலக்ஷ்மி என்பது தத் தர்சனமாகத் தெரியும் என்று தான்<br /> தேசிகன் கோதாஸ்துதி சொல்றதுலேந்து புரியுது.<br /><br /> மனித நேயம் ஹ்யூமன் ரிலேஷண்ஸ் ஹெச் . ஆர். <br /> எல்லாமே மனுசன், மனுசன் கிட்டே, அடேய், நீ மனுசனா வாழ் என்னென்ன செய்யணும், அப்படின்னு எடுத்து சொல்றதும், அதுக்கு ஏத்தபடி தானே வாழ்ந்து காட்டுவதும் தான் . எல்லோர் கிட்டேயும் அன்பாய் இரு. அன்பே சிவம். அந்த சிவ ச்வரூபத்தை புரிஞ்சுக்க, ஜீவ காருண்யம் முக்கியம் அப்படின்னு எடுத்துச் சொல்ற வள்ளலார் மனித நேயத்திற்கு உதாரணம். <br /> <br /> ஐ அம் சோ சாரி. உங்க மனித நேய டெஃபனிஷன் எனக்கு புரியல்ல..,<br /> நான் ஒரு ட்யூப் லைட். <br /> நான் அம்பேல். <br /><br /> <br /> சுப்பு தாத்தா.<br /><br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84780800286819056742012-12-02T12:22:17.083+05:302012-12-02T12:22:17.083+05:30ஸ்ரீரங்கத்துத் திண்ணையில் அமர்ந்து சகபதிவர்கள் பற்...ஸ்ரீரங்கத்துத் திண்ணையில் அமர்ந்து சகபதிவர்கள் பற்றி உரையாடியது போன்ற உணர்வு. சிறப்பாக முடித்தீர்கள் இந்த வாரத்தை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75515906557685729362012-12-02T12:13:35.633+05:302012-12-02T12:13:35.633+05:30சுப்பு தாத்தாவுக்கே விளக்கம் தரணுமா..
ஓக்கே இதுவும...சுப்பு தாத்தாவுக்கே விளக்கம் தரணுமா..<br />ஓக்கே இதுவும் அவன் திருவிளையாடல்.<br /><br />கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.. என்று முதலில் சாதித்தவள் ஆண்டாள்.. இது மனிதநேயம்தானே அய்யா..<br /><br />பாணர் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கப் போய்த்தானே அரங்கன் லோகசாரங்க முனிவரிடம் சொல்லி பாணரைத் தோளில் சுமந்து வரச் செய்தார்.. ரெங்கனின் திருவிளையாடல் அல்லவா அது. யாரும் தாழ்ந்தவர் இல்லை.. அவன் முன் எவரும் சமம் என்று உலகுக்குக் காட்டிய அற்புதம் அல்லவா அது..<br /><br />சரிதானே அய்யா..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73733503627711129812012-12-02T10:58:34.890+05:302012-12-02T10:58:34.890+05:30// ரெங்கனோடு கலந்து விட்டவர் திருப்பாணாழ்வார்.//...<br />// ரெங்கனோடு கலந்து விட்டவர் திருப்பாணாழ்வார்.//<br /><br /> மனித நேயம் என்பதை விளக்க ஆண்டாளா ! <br /><br /> அரங்கனே என்று இலக்கு கொண்டு அரங்கனையே தியானித்து அரங்கன் வழி கண்டு அரங்கனையே அடைந்தவள்<br /> ஆண்டாள். <br /><br /> விசிஷ்டாத்வைதத்தின் சாரம் ஆண்டாளின் வரலாறு <br /> விசிஷ்டாத்வைதம் என்ன என்று பார்த்தோமானால் <br /><br /> " The central idea of Visishtadvaita is this: there exists an Ultimate Principle, an Absolute Being that is the source and substratum of all that exists. This immanent spirit is the inner guide and controller of the whole universe with all its diverse animate and inanimate elements. Communion with this gracious, omnipotent Supreme Being constitutes the supreme end of existence. Such communion is attainable exclusively through self-surrender and undivided, loving meditation. " ( ராமானுஜா ஆர்க்)<br /><br /> அது சரி. திருப்பாணாழ்வார் பற்றி பார்ப்போம். <br /> எண்ணிய முடிதல் வேண்டும் என்னும் வலையில் , ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சைலஜா அவர்கள் <br /> திருப்பாணாழ்வார் கதையையும் பாசுரங்களையும் விளக்கியது அருள் கூர்ந்து பார்க்கவேண்டும். <br /><br /> பரமனின் பாதங்களையே நினைந்து நினைந்து உருகும் திருப்பாணாழ்வாரின் நிலை குறித்துத் தாயார் <br /> பெருமாளிடம் பரிந்துரைக்க, பெருமாள் சாரங்க முனியின் கனவிலே தோன்றி, நும் தோளிலே தூக்கி எம்<br /> சன்னதிக்குக் கொணரக என்ப்பணிக்க, சாரங்க முனிவரின் தோள்களிலே வீதிதோறும் ஊர்வலமாய்<br /> வந்து அரங்கனின் சரணடைந்த ஆழ்வார் என்ன அனுபவம் கொண்டார் என்பதை திருமதி சைலஜா அவர்கள்<br /> சொற்களிலே <br /><br /> "ஆழ்வார் அரங்கனைதான் கண்ட அனுபவத்தை பத்தே பாசுரங்களில் பாடிக்காட்டுகிறார் சகலவேத சாரமான ஓங்காரத்தில் அடங்கி உள்ள அகாரம் உகாரம் மகாரம் ஆகிய மூன்று எழுத்துக்களைக்கொண்டு முதல்மூன்று பாசுரங்களில் தொடங்குவதால் இப்பிரபந்தம் ஓங்காரத்தின் சாரமானது என்று ஆழ்வாரே உணர்த்துகிறார். நாம் பற்ற வேண்டியது எம் பெருமானின் பாதுகையே என்பதை ஐந்து ஆறு ஏழாவது பாசுரங்களில் முதல் எழுத்துக்களில் உணர்த்துகிறார்<br />காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றிக்<br />கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்<br />பாண்பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்<br />பழமறையின் பொருள் என்று பரவுமின்கள்<br />என்று சுவாமி தேசிகரும் போற்றுகிறார்."<br /><br /> ஆக, ஆண்டாள்,திருப்பாணாழ்வார் இருவருமே அரங்கனை அன்றி அண்டத்திலே யாரையுமே நினைத்ததில்லை. <br /> அரங்கனுக்காகவே பிறந்தவர்கள். அரங்கன் வழி உணர்ந்து அரங்கன் சரண் அடைந்தவர்கள். <br /> மற்ற மனிதர்களைப் பற்றி அவர்கள் நினைத்திருப்பரோ ?<br /> அப்படியிருக்க மனித நேயத்திற்கு உதாரணமாக காட்டுவதைப் புரிந்துகொள்வதற்கு<br /> சிரமமாக இருக்கிறது. <br /><br /> தயவு செய்து அருள் கூர்ந்து விளக்கவேண்டும்.<br /><br /> தாசன்,<br /> சுப்பு தாத்தா.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82516578826717158632012-12-02T10:20:24.276+05:302012-12-02T10:20:24.276+05:30வாழ்க்கை மகத்தானது.. அது ஒரே அலைவரிசையில் கொண்டு வ...வாழ்க்கை மகத்தானது.. அது ஒரே அலைவரிசையில் கொண்டு வந்து சேர்த்து விடும் நேசத்துக்குரியவர்களை..//<br /><br />உண்மை ரிஷபன் நீங்கள் சொல்வது.<br /><br />ஒருவாரமும் இதமான தென்றல் காற்றை அனுபவித்தோம்.<br />சிறப்பாக வலைச்சரத்தை தொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.<br />இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15740324712550387912012-12-02T10:06:20.914+05:302012-12-02T10:06:20.914+05:30cheena (சீனா) said...
//இந்த 143 கலாச்சாரம் நாங்க...cheena (சீனா) said...<br /><br />//இந்த 143 கலாச்சாரம் நாங்க படிச்ச காலத்துல இல்லையே ...... கொடுத்து வச்சவங்கய்யா நீங்க - வைகோவும் அதப் பத்தி மறுமொழில பேசி இருக்காரு போல. //<br /><br />இந்த 143 கலாச்சாரம் ஆண்டாள் காலத்திலும் இருந்துள்ளது.<br /><br />இப்போதும் உள்ளது.<br /><br />நடுவே நம் காலத்தில் மட்டும் அதற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது, ஐயா. இது மிகவும் அநியாயம். அக்கிரமம். <br /><br />இந்த அக்கிரமம் + அநியாயத்தைத்தான் நான் என்னுடைய “மறக்க மனம் கூடுதில்லையே” என்ற படைப்பினில், மனம் குமுறிப்போய் எழுதியுள்ளேன். ;)))))<br /><br />இதோ இணைப்பு:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html<br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68649753903028298582012-12-02T09:35:20.593+05:302012-12-02T09:35:20.593+05:30ஸ்ரீரங்கத்து நாயகனின் அழகிய படங்களுடன் மணம் வீசியத...ஸ்ரீரங்கத்து நாயகனின் அழகிய படங்களுடன் மணம் வீசியது இவ்வாரம்.<br /><br />பல தகவல்களையும் அறிமுகங்களையும் சிறப்புடன் தந்திருந்தீர்கள். படிக்கக் கிடைத்ததையிட்டு மகிழ்கின்றேன்.<br /><br />வாழ்த்துக்கள். நன்றிகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88887754229583076412012-12-02T09:30:26.927+05:302012-12-02T09:30:26.927+05:30அன்பின் ரிஷபன் - அருமையான வாரம் - பதிவர்கள் அறிமுக...அன்பின் ரிஷபன் - அருமையான வாரம் - பதிவர்கள் அறிமுகம் அத்தனையும் அருமை. தேடிப் படித்து - தேர்ந்தெடுத்து - அறிமுகப் படுத்தியமை நன்று. <br /><br />இந்த 143 கலாச்சாரம் நாங்க படிச்ச காலத்துல இல்லையே ...... கொடுத்து வச்சவங்கய்யா நீங்க - வைகோவும் அதப் பத்தி மறுமொழில பேசி இருக்காரு போல. <br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா <br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65558869764220445662012-12-02T09:22:49.011+05:302012-12-02T09:22:49.011+05:30வந்தோரையும் மறந்தோரையும் மீண்டும் அழைத்து முடித்தீ...வந்தோரையும் மறந்தோரையும் மீண்டும் அழைத்து முடித்தீர்கள் அருமையான முடிவு அத்தனையும் ஆய்வு செய்தவிதம் அருமையானது தரமானதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67813973930793853862012-12-02T09:16:39.621+05:302012-12-02T09:16:39.621+05:30இந்த வாரம் இனிய வாரம்....
வாரம் முழுவதும் சிறப்...இந்த வாரம் இனிய வாரம்.... <br /><br />வாரம் முழுவதும் சிறப்பான விஷயங்களைச் சொல்லி, அழகிய முறையில் அறிமுகங்கள் செய்தது நன்று. <br /><br />தொடர்ந்து தங்கள் தளத்தில் சந்திப்போம்.....<br /><br />சிறப்பான வலைச்சர வாரத்திற்கு பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com