tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1318340314763736..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46350324920061935482014-07-04T09:14:14.492+05:302014-07-04T09:14:14.492+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா.அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34081672221290852582014-07-04T08:03:47.422+05:302014-07-04T08:03:47.422+05:30தொடருங்கள் நண்பா...
சிறப்பான அறிமுகம்...தொடருங்கள் நண்பா...<br /><br />சிறப்பான அறிமுகம்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88816115787120186962014-07-04T03:58:21.746+05:302014-07-04T03:58:21.746+05:30அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9821018876000556982014-07-03T21:40:51.726+05:302014-07-03T21:40:51.726+05:30தொடர்ந்த அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொருவரு...தொடர்ந்த அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் சிறப்பானவர்களாக உள்ளதை பதிவுகள் மூலமாக அறியமுடிந்தது. நன்றி. <br />www.drbjambulingam.blogspot.in<br />www.ponnibuddha.blogspot.inDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51901034771034501882014-07-03T19:36:53.154+05:302014-07-03T19:36:53.154+05:30அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32801930170283813872014-07-03T16:53:52.212+05:302014-07-03T16:53:52.212+05:30மிகச்சிறப்பான பதிவர்கள்! அறிமுகம் செய்து அசத்திவிட...மிகச்சிறப்பான பதிவர்கள்! அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10633999147959535742014-07-03T14:56:19.464+05:302014-07-03T14:56:19.464+05:30பெறுமதியான பதிவுகள். அருமை..
அறிமுகங்கள் அனைவருக்க...பெறுமதியான பதிவுகள். அருமை..<br />அறிமுகங்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58467565730068441392014-07-03T14:30:28.501+05:302014-07-03T14:30:28.501+05:30அருமை! அருமை! தொடரட்டும் உங்கள் ப(பா)ணி!அருமை! அருமை! தொடரட்டும் உங்கள் ப(பா)ணி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57658337765706307912014-07-03T08:56:03.481+05:302014-07-03T08:56:03.481+05:30அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14182953908661104572014-07-03T07:57:02.296+05:302014-07-03T07:57:02.296+05:30VanKam sonthamae
Valthukal ungal panoyai yhorampaf...VanKam sonthamae<br />Valthukal ungal panoyai yhorampafs saikireerkal<br />Kanamana pathivu ethu.thakaval valankiya sonthathitkm valththukal..bharathy superup<br />.manri en arimukaththitkaiAthisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12159124864791381472014-07-03T07:42:12.135+05:302014-07-03T07:42:12.135+05:30குறிப்பிட்ட அனைத்து பதிவுகளும் சிறப்பானவை... அனைவர...குறிப்பிட்ட அனைத்து பதிவுகளும் சிறப்பானவை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36591655379263277162014-07-03T06:39:47.385+05:302014-07-03T06:39:47.385+05:30தங்கள் முதல் பதிவிலும் இன்றைய பதிவிலும் மலையகம் பற...தங்கள் முதல் பதிவிலும் இன்றைய பதிவிலும் மலையகம் பற்றிய அக்கறை காட்டியமையை வரவேற்கிறேன். ஈழவர் துயரங்களை உலகறியச் செய்தளவுக்கு மலையகத்தார் உண்மைகள் (லயன் வாழ்க்கை) உலகறியச் செய்யவில்லை என்பதில் நானும் கவலை அடைகின்றேன். ஈழவர், மலையகத்தார் பிரிவு புவியியல் அடிப்படையில் அமைந்ததைத் தாங்களும் தங்கள் பதிவூடாக ஏற்றுள்ளீர்கள். ஆயினும், மலையக மக்கள் இலங்கையின் வடகிழக்கிலும் வாழ்கிறார்கள்.<br /><br />எழுத்தை ஆள்பவருக்கு அதாவது எழுத்தாளருக்கு நாடு, இனம், மதம், சாதி எதுவும் கிடையாது. இலங்கையின் வடகிழக்குப் படைப்பாளிகளும் மலையகப் படைப்பாளிகளும் சம அளவிலேயே உலகறியச் செய்யப்பட்டுள்ளனர். வீரகேசரி பத்திரிகையிலும் சம அளவிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். படைப்பாளிகளுக்குள் ஏற்றத் தாழ்வுகள், வேறுபாடுகள் இருக்கக்கூடாது. அதனை நாம் இணைந்து சீர்செய்ய வேண்டும். <br /><br />தங்கள் வலைகளில் இணைந்துள்ளேன். மலையகப் படைப்பாளிகளை, மலையகத்தார் உண்மைகளை எனது தளங்களிலும் பகிர விரும்புகிறேன். மலையகம், வடகிழக்கு, கொழும்புத் தமிழரென எமக்குள் பாகுபாடின்றி பேணவேண்டும். தங்களைப் போன்ற படைப்பாளிகளுடன் இணைந்து இதனை மேற்கொள்ள எண்ணியுள்ளேன். இலங்கைத் தளங்கள் வரிசையில் எனது தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.<br /><br />இந்திய வழித்தோன்றல் (வம்சாவளி), இலங்கை வழித்தோன்றல் (வம்சாவளி) என்ற வேறுபாட்டையும் நான் எதிர்க்கிறேன். இலங்கை, இந்திய நாடுகள் ஒன்றாய்த் தமிழரின் நாடாய் இருந்தது. மேலும் ஆய்வு செய்தால் ஆபிரிக்கா தொட்டு அவுஸ்ரேலியா வரை இந்து சமுத்திரப் பக்கமாய் குமரிக்கண்டம் என்ற இடமும் தமிழருடையதே! கடற்கோள் வந்து எல்லாவற்றையும் உடைத்துவிட்டது. இந்தியாவில் கிந்திக்காரரும் ஈழத்தில் சிங்களவரும் சோழராட்சியில் நிகழ்ந்த ஆரியப் படையெடுப்பின் பின் நுழைந்தவர்கள். எனவே, நாம் தமிழரென்று ஒற்றுமையாய் நிற்போம்.<br /><br />நீர் மலையகம் என்றால் நான் யாழ்பாணத்தானா? இருக்கமுடியாது! எனது பாட்டனுக்கு சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை மடம் சொந்தமாக இருந்தது. சிதம்பரக் கோவிலுக்கான வருவாய்களை இலங்கையிலிருந்து திரட்டி வழங்கும் பணியையே செய்து வந்தார். அப்படியாயின் நானும் ஒரு இந்தியனே! எனவே தான் என்னவோ இந்தியத் தமிழரையும் ஈழத் தமிழரையும் தொப்புள் கொடி உறவுகள் என்கிறோம். எனது நோக்கம் தமிழர் என்ற அடையாளத்தில் உலகெங்கிலும் வாழும் தமிழரை ஒன்றிணைப்பதே! ஒற்றுமை பேணி ஒன்றுபடுவோம் என்பதற்காக இவ்வுண்மையைப் பகிர்ந்தேன். இவ்வாறான ஆய்வுகளில் இறங்கியுமுள்ளேன். தவறுகள் இருப்பின் என்னை எவரும் அடித்து நொருக்கலாம்.<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86800115390529559862014-07-03T05:13:04.958+05:302014-07-03T05:13:04.958+05:30 பதிவர்கள் அனைவரும் அவசியம்
அறிந்திருக்கவேண்டிய ப... பதிவர்கள் அனைவரும் அவசியம் <br />அறிந்திருக்கவேண்டிய பதிவுகள்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com