tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1404062196519164971..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சர ராகங்கள்-4!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49921471994264759852015-01-28T12:46:38.578+05:302015-01-28T12:46:38.578+05:30நன்றி. நன்றி. ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64396037914683781622015-01-25T06:26:59.468+05:302015-01-25T06:26:59.468+05:30அழகும் அன்பும் நிறைந்த இடத்தில இருப்பது மோஹனம். கா...அழகும் அன்பும் நிறைந்த இடத்தில இருப்பது மோஹனம். காமம், குரோதம், மோகம் போன்ற தீய எண்ணங்களை நீக்கி நன்மை தரும் ராகம். மிக அழகாக இசைக்கும் ராகம். //<br /><br />அழகாய் சொன்னீர்கள். பகிர்ந்த பாடல்கள் எல்லாம் மிக இனிமையாக இருக்கிறது. இன்று இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16614569593282358322015-01-24T07:50:28.581+05:302015-01-24T07:50:28.581+05:30
1961 ஆம் ஆண்டு வெளிவந்த மருத நாட்டு வீரன் என்ற தி...<br />1961 ஆம் ஆண்டு வெளிவந்த மருத நாட்டு வீரன் என்ற திரைப்படத்தில் திரு S.V வெங்கடராமன் அவர்களின் இசையில் உருவான ‘பருவம் பார்த்து’ என்ற பாடலை திரும்பவும் இரசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி! <br />இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51428465486938743262015-01-24T03:32:38.282+05:302015-01-24T03:32:38.282+05:30அருமையான கானங்களுடன் வலைப்பூ அறிமுகங்கள்.
அனைவரு...அருமையான கானங்களுடன் வலைப்பூ அறிமுகங்கள். <br /><br />அனைவருக்கும் வாழ்த்துகள். சிறக்கட்டும் உங்கள் காண மழையுடன் கூடிய வலைப்பூ அறிமுகங்கள் !<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54405189519558045292015-01-23T22:45:36.469+05:302015-01-23T22:45:36.469+05:30வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சுரேஷ்...வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சுரேஷ்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35882903182378139622015-01-23T22:45:20.043+05:302015-01-23T22:45:20.043+05:30அருமையான பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றி வேலு...அருமையான பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றி வேலு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36048912415650684102015-01-23T22:42:59.676+05:302015-01-23T22:42:59.676+05:30வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சமுத்ரா!வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சமுத்ரா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59671887754089735102015-01-23T22:42:31.460+05:302015-01-23T22:42:31.460+05:30வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி பாலகணே...வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி பாலகணேஷ்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16973841709561850642015-01-23T22:41:49.326+05:302015-01-23T22:41:49.326+05:30வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71979990501646840842015-01-23T22:41:14.182+05:302015-01-23T22:41:14.182+05:30நான் உன்னை நினைச்சேன் பாடலும் அருமையான ஒன்று! ரசித...நான் உன்னை நினைச்சேன் பாடலும் அருமையான ஒன்று! ரசித்து எழுதியதற்கும் பாராட்டியதற்கும் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8781969911861703122015-01-23T20:49:13.487+05:302015-01-23T20:49:13.487+05:30மோகன ராகத்தில் மூழ்கச்செய்தமையோடு பொறுப்பான சிறப்...மோகன ராகத்தில் மூழ்கச்செய்தமையோடு பொறுப்பான சிறப்பான பதிவர்களோடு என்னையும் அறிமுகம் செய்து உற்சாக படுத்தியமைக்கு நன்றி! சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63702031539996525642015-01-23T15:34:18.653+05:302015-01-23T15:34:18.653+05:30"லால்குடி ஜெயராமன் அவர்களது வயலின் எந்த ராகத்..."லால்குடி ஜெயராமன் அவர்களது வயலின் எந்த ராகத்தைத் தொட்டாலும் மனதை உருக்கி எங்கோ சஞ்சரிக்க வைத்து விடும்."<br />உண்மையம்மா!<br />வயோதிக பருவத்தை<br />வாலிப பருவமாக மாற்றி<br />பருக பருக தெவிட்டாத தேனிசையினை<br />செவிகளிலே புவி போற்றும் புனித இசையை கேட்டு இன்புற வைத்தமைக்கு<br />நன்றியம்மா!<br /><br />இசை என்னும் மயக்கும் மாமருந்து<br />ஆயுளைக் கூட்டி அகந்தையை அழிக்கும் அரு மருந்து!<br />அருமை அம்மா!<br />இன்றைய பதிவாளர்கள் புகழ் சிறக்க வாழ்த்துகிறேன்<br />குறிப்பாக எனது வலையுலக ஆசான் அரும் பெருந்தகை<br />"தில்லை அகத்தார் " அவர்களுக்கும், அன்பு நண்பர் " தளீர் சுரேஷ்"<br /> அவர்களுக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்கள்!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22101141735850605452015-01-23T14:07:16.947+05:302015-01-23T14:07:16.947+05:30@துளசிதரன்ஜி!
ஆஹா..... கவனிக்கவில்லைதான் நண்பரே.....@துளசிதரன்ஜி!<br /><br />ஆஹா..... கவனிக்கவில்லைதான் நண்பரே.... மன்னிக்கவும்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60554593603263913372015-01-23T13:17:39.722+05:302015-01-23T13:17:39.722+05:30ராகங்களின் அறிமுகம் சூப்பர்...தொடருங்கள்.ராகங்களின் அறிமுகம் சூப்பர்...தொடருங்கள்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22391743860358349112015-01-23T13:01:43.931+05:302015-01-23T13:01:43.931+05:30மனசை மயக்கியது மோகனம். தளிர் சுரேஷ், தில்லையகம் போ...மனசை மயக்கியது மோகனம். தளிர் சுரேஷ், தில்லையகம் போன்ற என் நட்புகளுடன் சில புதியவர்களும் இன்று. அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46982469881464558742015-01-23T12:34:34.158+05:302015-01-23T12:34:34.158+05:30அந்தக்காலகட்டத்தில் இந்தப்பாடல் வானொலியில் ஒலிக்கா...அந்தக்காலகட்டத்தில் இந்தப்பாடல் வானொலியில் ஒலிக்காத தினமே இல்லை. ராகங்கள் பற்றி எனக்கு அத்தனை அறிவு கிடையாது. என்றாலும் உங்கள் பதிவுகளால் ஓரளவு புரிதல் ஏற்படுகிறது.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21068096307632040512015-01-23T12:15:46.037+05:302015-01-23T12:15:46.037+05:30வணக்கம் இன்றைய சங்கீதம் மிகவும் அருமை கண்ணில் தெரி...வணக்கம் இன்றைய சங்கீதம் மிகவும் அருமை கண்ணில் தெரியும் கதைகள் அனைத்து பாடல்களுமே அருமை இந்தப்படத்தில் மற்றொரு சிறப்பு இந்த திரைப்படத்திற்க்கு இசையமைப்பு இசை மேதைகள்.<br /><br />01. கே.வி.மகாதேவன்<br />02. ஜி.கே.வெங்கடேஷ்<br />03. அகத்தியர்<br />04. இளையராஜா<br />05. சங்கர்-கணேஷ்<br /><br />ஐந்து பேரும் என்பது குறிப்பிடத்தக்கது நான் மிகவும் விரும்பி கேட்டும் பாடல் நான் உன்னை நினைச்சேன் என்ற பாடலே.....<br />ஐயா லால்குடி ஜெயராமன் வயலின் அசையாப் பொருளைக்கூட அசைத்து விடும் தன்மை கொண்டது.<br />அடுத்தபாடலை நான் கேட்டிருக்கிறேன் அந்தப்படத்தின் பெயர் தெரியாது<br />காதல் ஓவியம் பாடலும் அருமையே....<br /><br />இன்றைய அறிமுகங்கள் நண்பர்கள் - திரு. தில்லை அகத்தார் மற்றும் திரு.தளிர் சுரேஷ் அவர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.<br /><br />தமிழ் மணம் 4 <br />அன்புடன்<br />தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70888490091432156962015-01-23T12:08:36.716+05:302015-01-23T12:08:36.716+05:30ரசித்து, பாராட்டி எழுதியதற்கு அன்பு நன்றி பிரியசகி...ரசித்து, பாராட்டி எழுதியதற்கு அன்பு நன்றி பிரியசகி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25053406861802469182015-01-23T12:08:01.387+05:302015-01-23T12:08:01.387+05:30வருகைக்கு அன்பு நன்றி!வருகைக்கு அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47048458744338636832015-01-23T12:07:33.694+05:302015-01-23T12:07:33.694+05:30வருகைக்கு அன்பு நன்றி!வருகைக்கு அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9385796644310457702015-01-23T12:06:36.882+05:302015-01-23T12:06:36.882+05:30வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!!வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3554864978317913662015-01-23T12:06:05.522+05:302015-01-23T12:06:05.522+05:30வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!!வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49771819129056574562015-01-23T12:05:21.080+05:302015-01-23T12:05:21.080+05:30இனிமையான பாராட்டிற்கு அன்பு நன்றி!!இனிமையான பாராட்டிற்கு அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33491228250814212192015-01-23T12:04:31.229+05:302015-01-23T12:04:31.229+05:30அருமையாய் ரசித்து எழுதியிருக்கிறீர்கள்! மனம் கனிந்...அருமையாய் ரசித்து எழுதியிருக்கிறீர்கள்! மனம் கனிந்த நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26423158673982935402015-01-23T11:59:57.095+05:302015-01-23T11:59:57.095+05:30வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபால...வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com