tag:blogger.com,1999:blog-2645174951024510477.post160698259655509808..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளிகள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2337684939142249542014-03-28T23:08:18.135+05:302014-03-28T23:08:18.135+05:30அறிமுகத்திற்கு மிக்க நன்றி.. வாழ்த்திய நண்பர்கள் அ...அறிமுகத்திற்கு மிக்க நன்றி.. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..தினேஷ் பழனிசாமிhttps://www.blogger.com/profile/06058872499793272013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85020925995954080322014-03-28T23:08:16.435+05:302014-03-28T23:08:16.435+05:30அறிமுகத்திற்கு மிக்க நன்றி.. வாழ்த்திய நண்பர்கள் அ...அறிமுகத்திற்கு மிக்க நன்றி.. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..தினேஷ் பழனிசாமிhttps://www.blogger.com/profile/06058872499793272013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75428333895672468532014-03-28T23:08:14.042+05:302014-03-28T23:08:14.042+05:30அறிமுகத்திற்கு மிக்க நன்றி.. வாழ்த்திய நண்பர்கள் அ...அறிமுகத்திற்கு மிக்க நன்றி.. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..தினேஷ் பழனிசாமிhttps://www.blogger.com/profile/06058872499793272013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57559693311866582102014-03-28T21:48:28.758+05:302014-03-28T21:48:28.758+05:30பல புதியவர்களைப் பற்றி அறிந்துகொண்டேன். நன்றி.பல புதியவர்களைப் பற்றி அறிந்துகொண்டேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54759680574210576872014-03-27T16:44:33.885+05:302014-03-27T16:44:33.885+05:30நிச்சயம் வெல்வாய் நன்பா :) உன் பெயரிலேயே வெற்றி என...நிச்சயம் வெல்வாய் நன்பா :) உன் பெயரிலேயே வெற்றி என்கிற வார்த்தை இருக்கிறது,உன்னை பிறர் கூப்பிடும் போதெல்லாம் வெற்றிபெற வாழ்த்துவதாக நினைத்துக்கொள் :) !! வானவல்லி வெற்றியடைய வாழ்த்துக்கள் வெற்றி !! வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன் :) Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13413015487808358732014-03-27T16:27:22.358+05:302014-03-27T16:27:22.358+05:30
//இவர் கொஞ்சம் சீரியஸா எழுதும் போது மட்டும் டரியல...<br />//இவர் கொஞ்சம் சீரியஸா எழுதும் போது மட்டும் டரியலாகிறது.....// :) :) நன்றி ஆ.வி ! பாஸ்<br /><br />//சுதந்திர தினத்தை பற்றி இவர் எழுதியிருந்த ஒரு பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..//<br /><br />டரியல் ஆகாமல் வாசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா <br /><br />Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7606119642504644932014-03-27T16:16:30.020+05:302014-03-27T16:16:30.020+05:30மிக்க நன்றி அண்ணா :) மிக்க நன்றி அண்ணா :) Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90051239262412141102014-03-27T12:00:12.753+05:302014-03-27T12:00:12.753+05:30உண்மை தான் ஜீவன் சகோவின் எழுத்து டிகிரி காபி மாதிர...உண்மை தான் ஜீவன் சகோவின் எழுத்து டிகிரி காபி மாதிரி கொஞ்சமா, ஸ்ட்ராங்கா இருக்கும் . சின்னசின்னதா அவர் கொடுக்கும் கமெண்ட்ஸ்சும் நல்லா இருக்கும். காதல் கடிதம் போட்டிக்கு அவர் எழுதின லெட்டர் இப்போ நினைத்தாலும் சிரிப்பா வரும்! வாழ்த்துக்கள் சகோ இருவருக்கும்! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1395697155502932202014-03-27T08:04:28.472+05:302014-03-27T08:04:28.472+05:30சூப்பர் சூப்பர்..... ரொம்ப நாளா இந்த பக்கம் வராம இ...சூப்பர் சூப்பர்..... ரொம்ப நாளா இந்த பக்கம் வராம இருந்துட்டேன்.... அவ்வ்வ்வ் மன்னிச்சு.... நேரம் இருக்குறப்போ எல்லார் பக்கமும் போயிட்டு வந்துடுறேன் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82534860992877662722014-03-26T21:59:56.123+05:302014-03-26T21:59:56.123+05:30சில நல்ல பதிவுகளை சுவையாக அறிமுகம் செய்தீர்கள் சீன...சில நல்ல பதிவுகளை சுவையாக அறிமுகம் செய்தீர்கள் சீனு... நன்றி! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55881752245095135852014-03-26T21:37:49.588+05:302014-03-26T21:37:49.588+05:30ஒருவேளை நான் வெளியிடாமல் இருப்பதை பாக்யமாகக் கருது...ஒருவேளை நான் வெளியிடாமல் இருப்பதை பாக்யமாகக் கருதுபவர்கள் கனவில் அம்மா வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யக் கடவது... <br />/////////////////////////////////////////////////////////////<br />தலைவர் விஜயகாந்த் என்று கூறினால் இன்னும் தகும் என எண்ணுகிறேன்....வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40979478825860727962014-03-26T21:27:51.065+05:302014-03-26T21:27:51.065+05:30இந்த இணைப்பு தவறாக உள்ளது அண்ணா...
-----> அவள்...இந்த இணைப்பு தவறாக உள்ளது அண்ணா...<br /><br />-----> அவள் கேட்க மறந்த என் காதல் கனவுகள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52177346031627209842014-03-26T21:26:15.268+05:302014-03-26T21:26:15.268+05:30ஒரு வருத்தம் என்னவென்றால் வானவல்லி ஆரம்பித்த பின் ...ஒரு வருத்தம் என்னவென்றால் வானவல்லி ஆரம்பித்த பின் தேடல் அதிகமாகிவிட்டது. ஆனால் வாசிப்பு குறைந்துவிட்டது. மத்தவங்க பிளாக் பக்கம் அறவே அவரது இல்ல இப்போ... :)வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15472611434574128342014-03-26T21:24:56.483+05:302014-03-26T21:24:56.483+05:30நன்றி அண்ணா... இந்த மாதிரி வாழ்த்துகள் எப்போதும் இ...நன்றி அண்ணா... இந்த மாதிரி வாழ்த்துகள் எப்போதும் இருக்கட்டும் அண்ணா...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60787708201015958082014-03-26T21:23:01.592+05:302014-03-26T21:23:01.592+05:30நீங்கள் சொந்தமாக கம்போஸ் செய்த பாடலை போன வாரம் வரை...நீங்கள் சொந்தமாக கம்போஸ் செய்த பாடலை போன வாரம் வரை வைத்திருந்தேன் அண்ணா... பேக் செய்யாமல் பார்மெட் பண்ணியபோது எல்லாம் காலியாகிடுச்சி...<br /><br /> "உதிரும் நான்" என்று காதலுக்காய் தன்னையே உதிர்த்துக் கொள்ளும் இவர் கவிதைகள் ஒவ்வொன்றும் உணர்வுப் பூர்வமானவை.<br />/////////////////////////////////////////////////////////////////////<br />நன்றி அண்ணா....<br /><br /> சீனு கூறியது போல் இவர் வானவல்லி கதையின் சுருக்கத்தை என்னிடம் கூறியபோது வியப்பில் ஆழ்ந்திருந்தேன்.. கல்கி, சாண்டில்யன் போன்ற ஜாம்பவான்கள் எடுத்துக் கொண்டு வெற்றி பெற்ற களம் அது.. உனக்கு வரும் மாற்றுக் கருத்துகளை முன்னேற்றப் படிகளாய் நினைத்துக் கொண்டு தொடர்ந்து எழுது.. சிறப்பான முயற்சி..! அண்ணனின் அன்பு வாழ்த்துகள்!!<br />////////////////////////////////////////////////////////////////////////////////////////<br />உண்மைதான் அண்ணா... வானவல்லி ஆரம்பித்த போது அதன் கடினம் எனக்குத் தெரியவில்லை. ஒரு சரித்திர நாவல் எழுதுவது எவ்வளவு முயற்சி, உழைப்பு தேவை என்பதை அனுபவித்த பிறகே உணர்கிறேன். வேலை கூட தேடாமல் இப்போ இந்த வேலையைத் தான் முழுசா செஞ்சிகிட்டு இருக்கேன். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா... நிச்சயம் இந்த முயற்சியில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்... <br /><br />மாற்றுக் கருத்துகள் அதற்குள் வர ஆரம்பித்துவிட்டது அண்ணா... வானவல்லி -12 ல் ஒருவர் இது யவன ராணியின் அப்பட்டமான காபி என்று போட்டார், பிறகு எனது விளக்கத்திற்குப் பிறகு அவர் மன்னிப்புக் கேட்டார். <br /><br />நன்றி அண்ணா....வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38071884399310708042014-03-26T21:14:14.040+05:302014-03-26T21:14:14.040+05:30வணக்கம் அண்ணா....
எப்போது எங்கே பதிவர் சந்திப்பு ...வணக்கம் அண்ணா....<br /><br />எப்போது எங்கே பதிவர் சந்திப்பு நடந்தாலும் 'இங்க இருக்கதிலயெ நான்தான் சின்ன பையன்' என்று அறிமுகமாகிக் கொள்ளும் வெற்றிவேல் அரசனுக்கு பக்கத்து ஊர். <br />///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////<br />உண்மை தான் அண்ணா.... இப்போதும் சொல்வேன். அகில உலக தமிழ் வலைதளத்திலேயே சின்னப் பையன் நான் தான். குழந்தைப் பதிவர்....<br /><br /><br />கவிஞன், கட்டுரையாசிரியன், சிறுகதை எழுத்தாளன் என்று பன்முகத்தன்மையுடன் வலம் வரும் வெற்றி தற்போது வானவல்லி என்னும் சரித்திர நாவலும் எழுதி வருகிறான். வானவல்லியின் கதையை கேட்டதில் இருந்து ஆவிபாஸ் கூறிவருவது 'ஹே செம ஒன்லைன் பா, ஒரு நல்ல வடிவம் கிடைச்சா நிச்சயமா ஒரு மிகபெரிய வெற்றி வெற்றிக்கு கிடைக்கும்' என்பதுதான். <br />/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////<br />கவிஞன், கட்டுரையாசிரியன், சிறுகதை எழுத்தாளன் என்று பன்முகத்தன்மை.... இதுலாம் ஆகத்தான் அண்ணா முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். இந்த முயற்சியின் வெளியீடு தான் வானவல்லியும்... ஆவி அண்ணா. தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா... நிச்சயம் இந்த முயற்சியில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்.<br /><br /><br />வலைப்பூவில் நாவல் படிக்கும் அனைவருக்கும் இருக்கும் எண்ணம் புக்கா வந்ததும் படிச்சிக்கலாம் என்பதாகவும், எழுதுபவர்கள் அத்தனை பேருக்கும் இருக்கும் எண்ணம் ச்ச யாருமே படிக்க மாட்டேங்காங்க என்பதாகவும் தான் இருக்கிறது. ஒருநாவல் முயற்சியில் இறங்கி கைவிட்டவன் என்ற முறையில் கூறுகிறேன் வெற்றிக்குள் இருக்கும் உற்சாகம் அசாத்தியமானது. தொடர்ந்து எழுதிமுடிக்க வாழ்த்துகள்... ( நான் நாவல் முயற்சியை கைவிட்டதன் காரணம் தொடர்ந்து எழுத நேரம் கிடைக்கவில்லை என்பதாலும், அதனால் ஏற்படும் இடைவெளியால் பலரும் கதையை தொடர கஷ்டப்பட்டனர் என்பதுமே ஆகும்) <br />///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////<br />முற்றிலும் உண்மைதான் அண்ணா. நானும் நாவலை முழு புத்தகமாகத் தான் படிப்பேன். வாரப் பத்திரிகை, வலைதளங்களில் படித்தது இல்லை. அப்படி வாசிக்கவும் பிடிக்காது. வாசிக்க ஆரம்பித்தால் ஒரே மூச்சில் படித்து முடித்து விட வேண்டும். அப்படித்தான் நானும் படிப்பேன். <br />ஆரம்பத்தில் நானும் அப்படித்தேன் நினைத்தேன். யாரும் வரமாட்டேன் என்கிறார்களே என்று. வானவல்லி முதல் தொடருக்கு ஏகப்பட்ட வரவேற்பு. பிறகு அது குறைந்து போனது. ஆனால் பதிவர்கள் இல்லாமல் சைலென்ட் வாசகர்கள் அதிகம் உள்ளனர். இதுவரை தஞ்சை, சென்னை, சிங்கப்பூர் என்று மூன்று பேர் என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்தி இருக்கிறார்கள். ஆதலால் அந்த எண்ணம் காலப்போக்கில் மறைந்து விட்டது. இந்த சிறு சிறு வாழ்த்துகள் எழுதும் வேகத்தையும் அதிகப்படுத்திவிட்டது....<br /><br />இப்போது உங்கள் பாராட்டுகளும் மேலும் உத்வேகம் அளித்தள்ளது அண்ணா...<br /><br />நன்றி அண்ணா....வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64356512975342286972014-03-26T19:49:20.539+05:302014-03-26T19:49:20.539+05:30super சீனு brother..super சீனு brother..99Likeshttps://www.blogger.com/profile/03880523518050481292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31082568511973125592014-03-26T18:33:07.201+05:302014-03-26T18:33:07.201+05:30அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! எங்களுக்க...அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! எங்களுக்கும் புதிய அறிமுகங்கள் கிடைக்கின்றன! ஒவ்வொரு அறிமுகத்திற்கும் நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் அருமை!<br /><br />இதெற்கெல்லாம் முதலாக நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு வரி <br /><br />//ஒருவேளை நான் வெளியிடாமல் இருப்பதை பாக்யமாகக் கருதுபவர்கள் கனவில் அம்மா வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யக் கடவது... //<br /><br />இந்த வரியில், தமிழ் வாசக உலகத்தையே தன்வசம் கொண்டிருந்த, அந்த ஸ்ரீரங்கத்துக்காரர் ஒளிந்திருக்கின்றார்! இதை வாசித்ததும் அவர் நினைவு வந்து கண்களில் நீர் துளிர்த்ததை தவிர்க்க முடியவில்லை, சீனு! <br /><br />தமிழ் உலகம் வெகு சீக்கிரமே ஒரு நல்ல எழுத்தாளரை இழந்துவிட்டதே என்ற ஆதங்கம்! அவரது பாதிப்பு பலரது எழுத்துக்களில் இலைமறை காயாகவும், நேரடியாகவும் தெரியத்தான் செய்கின்றது! அதுதான் அவரது ஆளுமை! அந்த ஸ்ரீரங்கத்துக்காரரும், ரங்கநாதனும் உம்மை ஆசிர்வதிக்கட்டும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23554643916679510392014-03-26T17:19:53.909+05:302014-03-26T17:19:53.909+05:30வலையுலகின் சக பதிவர்களின் அறிமுகத்தினை அசத்தலாக செ...வலையுலகின் சக பதிவர்களின் அறிமுகத்தினை அசத்தலாக செய்துவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13414105460302294672014-03-26T16:35:32.921+05:302014-03-26T16:35:32.921+05:30அம்மா பிரச்சாரத்துக்கு வந்துட்டாங்கப்பா ...அம்மா பிரச்சாரத்துக்கு வந்துட்டாங்கப்பா ...ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49963172620281463392014-03-26T16:32:17.731+05:302014-03-26T16:32:17.731+05:30//தன் செல்பேசியில் நான் எழுதி பாடிய பதிவர் சந்திப...//தன் செல்பேசியில் நான் எழுதி பாடிய பதிவர் சந்திப்பு பாடலை பதிந்து கேட்டு ரசித்து முதல் சந்திப்பிலியே அசத்திய வெற்றிவேல்.//<br /><br /><br />நீங்கல்லாம் ரெம்பப் பெரிய ஆளா வருவீங்க மிஸ்டர் வெற்றி :) ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85606072679860679832014-03-26T15:13:19.155+05:302014-03-26T15:13:19.155+05:30இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34958350052325250902014-03-26T12:45:42.353+05:302014-03-26T12:45:42.353+05:30அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.<br />முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81439564241291639802014-03-26T10:42:38.105+05:302014-03-26T10:42:38.105+05:30நான் தொடர்ந்து எழுதி வருவதில் என்கே சில சமயங்களில்...நான் தொடர்ந்து எழுதி வருவதில் என்கே சில சமயங்களில் ஆச்சரியமாகத் தான் இருக்கும். நன்றி சீனு :) ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33021366732610443952014-03-26T10:39:18.545+05:302014-03-26T10:39:18.545+05:30//உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு// இந்த வாக்கிய...//உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு// இந்த வாக்கியம் உங்களிடம் பட்ட பாடு சிலர் மட்டுமே அறிவர் :) ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com