tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1939670616131374785..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: மாவட்டங்களும் பதிவர்களும் ..!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64046248168442473762012-05-24T22:22:25.417+05:302012-05-24T22:22:25.417+05:30எப்படிங்க இப்படி கண்டுபிடிச்சீங்க! எவ்வளோ வேலை இரு...எப்படிங்க இப்படி கண்டுபிடிச்சீங்க! எவ்வளோ வேலை இருந்திருக்கும்!யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8868465301254005682012-05-24T22:18:49.689+05:302012-05-24T22:18:49.689+05:30அருமையான பதிவுங்க! என்னைப்பற்றியும் எனது மாவட்டத்த...அருமையான பதிவுங்க! என்னைப்பற்றியும் எனது மாவட்டத்தை பற்றியும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி!யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58256858157113190682012-05-18T10:57:49.671+05:302012-05-18T10:57:49.671+05:30பதிவில் உங்களுடைய உழைப்பு பளிச்சிடுகிறது. மாவட்ட வ...பதிவில் உங்களுடைய உழைப்பு பளிச்சிடுகிறது. மாவட்ட வாரியாக கண்டறிவது சாதாரண விஷயமல்ல. வாழ்த்துக்கள் சசிகலா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57774885915899947762012-05-18T09:30:31.842+05:302012-05-18T09:30:31.842+05:30மாவட்டமும் பதிவர்களும் என தந்திருப்பது சிறப்பு.
...மாவட்டமும் பதிவர்களும் என தந்திருப்பது சிறப்பு. <br /><br />அனைவருக்கும் வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67665140345573145512012-05-18T07:59:03.541+05:302012-05-18T07:59:03.541+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68536387272207662012012-05-18T07:32:55.849+05:302012-05-18T07:32:55.849+05:30nadi narayanan...
நீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இர...nadi narayanan...<br />நீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் இந்த பதிவு .<br /><br />விமலன்...<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றிங்க .<br /><br />Vijay Periasamy ...<br />நீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் இந்த பதிவு .<br /><br />AROUNA SELVAME...<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றிங்க .<br /><br />Avargal Unmaigal...<br />எங்கே இருந்தா என்னங்க பிறந்த ஊர் பெருமை சொல்ல செங்கோட்டையன் என்று சொல்லுங்கள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69925831796119367512012-05-18T07:32:47.985+05:302012-05-18T07:32:47.985+05:30nadi narayanan...
நீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இர...nadi narayanan...<br />நீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் இந்த பதிவு .<br /><br />விமலன்...<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றிங்க .<br /><br />Vijay Periasamy ...<br />நீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் இந்த பதிவு .<br /><br />AROUNA SELVAME...<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றிங்க .<br /><br />Avargal Unmaigal...<br />எங்கே இருந்தா என்னங்க பிறந்த ஊர் பெருமை சொல்ல செங்கோட்டையன் என்று சொல்லுங்கள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71141269367195547052012-05-18T02:23:04.021+05:302012-05-18T02:23:04.021+05:30வித்தியாசமான அறிமுகப்பதிவுகளுக்கு பாராட்டுகள் பதி...வித்தியாசமான அறிமுகப்பதிவுகளுக்கு பாராட்டுகள் பதிவர்களை மாவட்டவாரியாக அழகாய்த் தொகுத்தளித்த விதமும் சிறப்பு. உங்களின் கடும் உழைப்பைப் மிகவும் பாராட்டுகிறேன்<br /><br />அப்புறம் எனக்கு ஒரு டவூட்டு?<br /><br />நெல்லைமாவட்டத்தில் உள்ள செங்கோட்டை என்னும் ஊரில் பிறந்து, படித்தது எல்லாம் மதுரை மாவட்டத்திலும், வேலை பார்த்தது சென்னையிலும் இப்போது குப்பை அமெரிக்காவில் கொட்டி கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பீர்கள்??Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86316665281025630482012-05-18T01:25:08.729+05:302012-05-18T01:25:08.729+05:30அருமையான பதிவுங்க சசிகலா.
வாழ்த்துக்கள்.அருமையான பதிவுங்க சசிகலா.<br />வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75877198886389429532012-05-17T23:59:39.861+05:302012-05-17T23:59:39.861+05:30தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
இணையத் தமிழன்...தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.<br /><br />இணையத் தமிழன்,விஜய்<br />(நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு)<br /><br />http://inaya-tamilan.blogspot.inVijay Periasamyhttps://www.blogger.com/profile/07828414813934814299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77769019051025023352012-05-17T23:35:00.402+05:302012-05-17T23:35:00.402+05:30வலைச்சரத்தில் என்னுடைய திரட்டியதற்கு நன்றி.வலைச்சரத்தில் என்னுடைய திரட்டியதற்கு நன்றி.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83094777847498994982012-05-17T23:08:43.223+05:302012-05-17T23:08:43.223+05:30நானும் மதுரைக்காரன் தான் ....................நானும் மதுரைக்காரன் தான் ....................Anonymoushttps://www.blogger.com/profile/03954316409159471425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16691520567542054822012-05-17T21:57:09.155+05:302012-05-17T21:57:09.155+05:30Syed Ibramsha ...
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் ...Syed Ibramsha ...<br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .<br /><br />ஸாதிகா...<br />வெளில சொல்லாதிங்க ஒரு ஆசிரியரா எப்படி சொல்லணும் என்று தெரியல அதான் என் ஸ்டைல் எப்படிங்க .<br /><br />கோகுல்...<br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .<br /><br />கவிப்ரியன் ...<br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .<br /><br />S.Raman,Vellore<br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90043203053469096422012-05-17T21:42:02.294+05:302012-05-17T21:42:02.294+05:30அன்பான தோழி,
எனது வலைப்பக்கம் குறித்த தங்களின்
அற...அன்பான தோழி,<br /><br />எனது வலைப்பக்கம் குறித்த தங்களின்<br />அறிமுகத்திற்கு மிக்க நன்றி.<br /><br />உங்களின் அபாரமான உழைப்பிற்கு<br />பாராட்டுக்கள்,<br /><br />தொடரட்டும் உங்கள் பணி<br /><br />தோழமையுடன்<br />சு.ராமன், வேலூர்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79774874484242278832012-05-17T21:26:21.227+05:302012-05-17T21:26:21.227+05:30மாவட்ட வாரியாக பதிவர்களை அறிமுகப்படுத்தியது அருமை ...மாவட்ட வாரியாக பதிவர்களை அறிமுகப்படுத்தியது அருமை சசிகலா!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38921453153711211972012-05-17T21:17:49.014+05:302012-05-17T21:17:49.014+05:30ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு,எல்லா மாவ...ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு,எல்லா மாவட்டத்திலும் பதிவர்கள் இருப்பது தனிச்சிறப்பு,<br />அதை தொகுத்து பதிவிட்டது சிறப்பிலும் சிறப்பு,வாழ்த்துகள்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77459861162012643762012-05-17T21:15:00.227+05:302012-05-17T21:15:00.227+05:30புதுமையான உத்தியை கடைபிடித்து ஆசிரியர் பணியினை கலக...புதுமையான உத்தியை கடைபிடித்து ஆசிரியர் பணியினை கலக்குகின்றீர்கள் சசிகலா.வாழ்த்துக்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16903533405965291682012-05-17T21:08:49.714+05:302012-05-17T21:08:49.714+05:30கலை ....
அப்போ நிரூ ,எஸ்தர் சபி மாதிரி நீங்களும் எ...கலை ....<br />அப்போ நிரூ ,எஸ்தர் சபி மாதிரி நீங்களும் எனக்கு சரியா ? சரிமா நாம இங்க கொஞ்சிக்க வேண்டாம் வலைச்சரம் வேலை முடிஞ்சி தென்றல்ல சந்திக்கலாம் .<br /><br />மகேந்திரன் ...<br />அண்ணா நன்றியெல்லாம் எதுக்கு அண்ணா தங்கைக்கு . வழிகாட்டுதல் போதுமே . அண்ணாவோட தங்கை என்று சொல்கிற மாதிரி நடந்துகிறேனா அதுவே போதும் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70903621148808844122012-05-17T20:31:12.590+05:302012-05-17T20:31:12.590+05:30வணக்கம் தங்கை சசி...
வலைச்சரம் தொடுக்கும் உங்கள் உ...வணக்கம் தங்கை சசி...<br />வலைச்சரம் தொடுக்கும் உங்கள் உழைப்பு<br />பதிவுகள் தெரிகிறது...<br />என்னையும் இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு<br />மிகுந்த நன்றிகள் பா...<br />வாழ்த்துக்கள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21207948362610778262012-05-17T20:24:30.846+05:302012-05-17T20:24:30.846+05:30கலை...
சகோ அலைச்சல் காரணமாக பூவையர் பதிவில் தங்களை...கலை...<br />சகோ அலைச்சல் காரணமாக பூவையர் பதிவில் தங்களை பகிர முடியவில்லை மன்னிக்கவும் ///<br /><br />மன்னிப்புலாம் சொல்லாதீங்கோ அக்கா...<br />நோ பூவயர்ஸ் <br />மீ குட்டிஸ் தான் அக்கா ...அடுத்ததா பதிவுலகில்குழந்தைகள் ன்னு போடுற ஐடியா இருந்தால் என்னை மறந்துடாதிங்கோ ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30327570460307197902012-05-17T19:55:49.426+05:302012-05-17T19:55:49.426+05:30பிரம்மிக்க வைக்கும் உங்களின் "மாவட்ட" பத...பிரம்மிக்க வைக்கும் உங்களின் "மாவட்ட" பதிவின் உழைப்பு கண்டு என் தலை ஒரு "வட்டம்" அடித்து விட்டது,<br /><br />வாழ்த்துகள்!.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26397714326373569952012-05-17T19:45:05.098+05:302012-05-17T19:45:05.098+05:30VijiParthiban...
வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு ...VijiParthiban...<br />வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .<br /><br />சென்னை பித்தன்....<br />ஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .<br /><br />மதுமதி...<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35054657588127114452012-05-17T19:42:51.344+05:302012-05-17T19:42:51.344+05:30sathish prabu..
வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது ...sathish prabu..<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .<br /><br />angelin...<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .<br /><br />Lakshmi ..<br />வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .<br /><br />தமிழ்வாசி பிரகாஷ்...<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .<br /><br />திண்டுக்கல் தனபாலன்..<br />வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .<br /><br />சே. குமார் ...<br />வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .<br />kovaikkavi ....<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65961103855711238512012-05-17T19:39:08.781+05:302012-05-17T19:39:08.781+05:30ரேவா...
வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்...ரேவா...<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .<br /><br />கீதமஞ்சரி ....<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .<br />இராஜராஜேஸ்வரி ...<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .<br />சத்ரியன்...<br />தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .<br /><br />வரலாற்று சுவடுகள் ...<br />நீங்க சொன்ன சரிங்க சகோ .<br /><br />கவிதை வீதி... // சௌந்தர் //<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .<br /><br />தமிழ் மீரான்...<br />தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .<br /><br />புலவர் சா இராமாநுசம்...<br />ஐயாவிற்கு நன்றி கலந்த வணக்கம் .<br /><br />தனிமரம் ...<br />வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78763067664652913012012-05-17T19:34:25.095+05:302012-05-17T19:34:25.095+05:30சிட்டுக்குருவி..
என்ன புரியவில்லை கேளுங்கள் . பதிவ...சிட்டுக்குருவி..<br />என்ன புரியவில்லை கேளுங்கள் . பதிவர்கள் எந்த மாவட்டத்தில் பிறந்தார்கள் என்பதை சொல்லும் பதிவு .<br /><br />விச்சு ...<br />ஆமாங்க சரியான முகவரி தந்தவங்க வரிசையில் நீங்களும் எனவே நன்றி நான் தான் சொல்லணும் . <br /><br />வே.நடனசபாபதி....<br />ஊர்ல ஒரு பழக்கம் இருக்குங்க பேசுறத வச்சே எந்த ஊர் என்று கண்டுபிடிப்பாங்க அது மாதிரி இவங்க எழுதுக்கள வச்சி கண்டுபிடிக்க முடியுமோன்னு யோசிச்சேன் முடியல .<br /><br />கலை...<br />சகோ அலைச்சல் காரணமாக பூவையர் பதிவில் தங்களை பகிர முடியவில்லை மன்னிக்கவும் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com