tag:blogger.com,1999:blog-2645174951024510477.post225514837592222289..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: மேரா பாரத் மகான்....!!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80690502039937016842014-04-12T07:30:44.288+05:302014-04-12T07:30:44.288+05:30இதையும் சேர்த்துக்கங்க ....பட்டாஸ் வெடிச்சு மேல தா...இதையும் சேர்த்துக்கங்க ....பட்டாஸ் வெடிச்சு மேல தாளத்தோட கும்பளா வீடு தேடி வந்து தங்கள் கட்சிக்கு ஓட்டு கேட்பது. கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65738400462486142552014-04-11T22:19:01.526+05:302014-04-11T22:19:01.526+05:30வாழத்துக்கள்...சுரேஷ் குமார் ஐயா.
-அன்பு...வாழத்துக்கள்...சுரேஷ் குமார் ஐயா.<br /><br /> -அன்புடன்-<br />S. முகம்மது நவ்சின் கான்.<br />99Likeshttps://www.blogger.com/profile/03880523518050481292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79281860837116277902014-04-11T22:12:33.751+05:302014-04-11T22:12:33.751+05:30வித்தியாசமான பதிவுகள்..... சொந்த ஊர்/நாடு என்றால்...வித்தியாசமான பதிவுகள்..... சொந்த ஊர்/நாடு என்றால் கொஞ்சம் சுகம் தான்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6827936053291302312014-04-11T21:11:17.432+05:302014-04-11T21:11:17.432+05:30சுற்றுலா, பணி, என்று எந்த நிலையில் வெளியூருக்கோ, வ...சுற்றுலா, பணி, என்று எந்த நிலையில் வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ சென்றாலும் அதில் கிடைக்கும் அனுபவங்கள் வித்தியமாசமானவைதான். இருந்தாலும் சொந்த மண்ணில் இருக்கும்போது கிடைக்கும் சுகம் அளவிடமுடியாதது. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49704377098456931272014-04-11T17:01:32.591+05:302014-04-11T17:01:32.591+05:30வெளிநாட்டு சட்ட திட்டங்கள் ஒர் அன்னியத்தை உருவாக்க...வெளிநாட்டு சட்ட திட்டங்கள் ஒர் அன்னியத்தை உருவாக்கி விடுகின்றன போல! நம்ம ஊரு அன்னியோன்யமே தனிதான்! கேட்காமலே உதவிக்கு வரும் நல்ல மனிதர்கள் உள்ள நாடு நமது நாடுதான்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79254488708511903342014-04-11T13:20:05.200+05:302014-04-11T13:20:05.200+05:30உண்மைதான் !! சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு தான்...உண்மைதான் !! சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு தான் !!<br />பல வருஷம் வெளிநாட்டு அனுபவம் .வெளிநாட்டுக்கு சுற்றுபயணமா போகலாம் ரசிக்கலாம் அவ்ளோதான் ..எனது ஓட்டு நம் நாட்டுக்கே :)<br /><br /><br />Angelin. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56735869218494853492014-04-11T11:59:58.624+05:302014-04-11T11:59:58.624+05:30நம்ம ஊருக்கும் வெளிநாட்டுக்கும் என்ன வித்யாசம் என்...நம்ம ஊருக்கும் வெளிநாட்டுக்கும் என்ன வித்யாசம் என்பதை ஒரே மூச்சில் சொல்லிட்டீங்க.வெளிநாடுகளின் மக்கள் தொகை குறைவாக இருப்பது தான் அந்த நாடுகளின் சுத்தத்திற்கும்,ஒழுங்கு முறைக்கும் காரணமாக இருக்கும். நம்ம ஊரு சுதந்திரம் எங்கேயும் வராது. அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28126200987563697532014-04-11T10:19:38.881+05:302014-04-11T10:19:38.881+05:30"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா!!&..."சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா!!" என்பதே<br />என் பதிலும் என்பேன்! <br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55575036936302602892014-04-11T09:47:41.618+05:302014-04-11T09:47:41.618+05:30சில(பல?) வருடங்களாக அமெரிக்காவில் குடி இருக்கிறேன்...சில(பல?) வருடங்களாக அமெரிக்காவில் குடி இருக்கிறேன்.. நான் அனுபவிப்பது.. <br /><br />நாம் பல முறை ரயிலில் இரண்டாம் வகுப்பிலும் / முதல் இல்லையேல் இரண்டாம் ஏசி யிலும் பயணித்திருப்போம். இரண்டாம் வகுப்பில் பயணிக்கும் போது மக்களிடையே ஒரு அன்யோன்யம் இருக்கும். அதில் சிலமுறை பிரச்சனைகளும் இருக்கும். முதல் வகுப்பில் (2 A .C ) பயணிக்கும்போது ஒரு இறுக்கம் உடனடியே தெரியும். ஒரு அளவுக்கு மேல் யாரும் யாரிடமும் பேச மாட்டார்கள். இதே போல ஒரு நாடு முழுதும் இருந்தால் எப்படி இருக்கும். அது தான் அமெரிக்கா!<br /><br />பலமுறை எங்காவது ஓடிவிடலாமா என்றிருக்கும். முதல் முறை வந்தபோது என்னை மிகவும் உறுத்தியது ஊரெங்கும் இருக்கும் மௌனம்.. என்னால் தாளவே முடியவில்லை. ஒரு பார்க்கிங் லாட்டில் ஆசை தீர கார் ஹாரன் அடித்தவுடன் தான் போனது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4417519627049447572014-04-11T09:30:30.870+05:302014-04-11T09:30:30.870+05:30ரசிக்க வைத்த பதிவு. உங்க சொந்தப் பதிவுகளை இனி தான்...ரசிக்க வைத்த பதிவு. உங்க சொந்தப் பதிவுகளை இனி தான் பார்க்கணும். வரேன் மெதுவா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2726299353222135172014-04-11T07:27:50.024+05:302014-04-11T07:27:50.024+05:30நீங்க செய்ய முடியாதுன்னு சொன்னெதெல்லாம் (நடு ரோட்ட...நீங்க செய்ய முடியாதுன்னு சொன்னெதெல்லாம் (நடு ரோட்டுல எச்சில் துப்பறது, காரிலிருந்து வெளியே வீசுறது) இதெல்லாம் நம்மை நாமே அசுத்தப் படுத்தும் செயல் தானே.. அதை நம்ம ஊர்லயும் செய்யக் கூடாது. அது சுதந்திரம் அல்ல.. சுய ஒழுக்கம்.. தவிர ஸ்டார்பக்ஸ் கடைக்கு நீங்க லுங்கி கட்டிட்டு போனா அவன் காபி கொடுக்க மாட்டேன்னு சொல்லப் போறதில்லையே.. நீங்களா வெட்கப்பட்டுக்கிட்டு கட்டிட்டு போறதில்ல... நான் வேஷ்டி கட்டிக்கிட்டு ஸ்டார் பக்ஸில் கேப்பசினோ குடிச்சிருக்கேனே.. <br /><br />பாட்டு இங்கயும் அபார்ட்மெண்டுகளில் உரக்க வைக்க முடியாதே.. அங்கேயும் தனி வீடுகளில் அலற விடலாம்.. ஒண்ணும் பிரச்சனையில்லை. ஒரே விஷயம் வெடி வெடிக்க முடியாத நம்ப ஊர் [போல.. அப்புறம் நீங்க சொன்ன மாதிரி நடந்து போய், காய்கறிகளோ காபியோ வாங்க முடியாது.. அந்த ஊர் சீதோஷ்ண நிலைக்கு காரில் செல்வதே சிறந்தது.. <br /><br />நம்ப ஊர் கிரேட் தான்.. அதுக்காக மத்த ஊர குறைவா சொல்ல வேணாமே.. நம்ம ஊர்ல இருக்கிற எளிதில் கிடைக்கிற வசதிகள் அங்கே முறைப்படி தான் கிடைக்கும். உதாரணம் உடம்பு சரியில்லேன்னு டாக்டர் பார்க்க போகணும்னா அப்பாயின்மென்ட் வாங்கித்தான் பாக்கணும். இரவு பத்துக்கு மேல உடம்பு சரியில்லேன்னா எமர்ஜென்சி ல அட்மிட் பண்ணனும்.. (சின்ன பிரச்சனையா இருந்தாலும்) இதெல்லாம் தான் கஷ்டம்.. நம்ப ஊரும் இதெல்லாம் மாறிகிட்டு வருது.. இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் இந்த வித்தியாசங்களும் மாறிவிடும்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73109351154031698622014-04-11T06:47:09.455+05:302014-04-11T06:47:09.455+05:30இங்கே சின்ன சின்ன "முடியும்" சந்தோசமே......இங்கே சின்ன சின்ன "முடியும்" சந்தோசமே...! வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37072745295568665432014-04-11T06:18:13.056+05:302014-04-11T06:18:13.056+05:30அருமை!!அருமை!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81549980677464779942014-04-11T05:12:53.552+05:302014-04-11T05:12:53.552+05:30
வணக்கம்!
எந்தவூா் என்றாலும் சொந்தவூா் ஆகிடுமோ?
த...<br />வணக்கம்!<br /><br />எந்தவூா் என்றாலும் சொந்தவூா் ஆகிடுமோ?<br />தந்தசீா் யாவும் தமிழினிப்பு! - சந்தப்<br />புலவன்யான் போற்றிப் புகழ்கின்றேன்! பாடும் <br />நிலவன்யான் நெஞ்சம் நிறைந்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.com