tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2728101419305418904..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: என்ன சமையலோ?தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83749762218062739752014-06-07T20:57:49.867+05:302014-06-07T20:57:49.867+05:30அப்படித்தான் நானும் நம்புகிறேன் திரு வெங்கட் நாகரா...அப்படித்தான் நானும் நம்புகிறேன் திரு வெங்கட் நாகராஜ்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63255289768881136932014-06-06T06:42:05.677+05:302014-06-06T06:42:05.677+05:30ஆஹா இங்கே சமையலா..... நல்லது. நிச்சயம் சில குறிப்...ஆஹா இங்கே சமையலா..... நல்லது. நிச்சயம் சில குறிப்புகள் எனக்குப் பயன்படும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40359348873573832312014-06-05T19:56:55.586+05:302014-06-05T19:56:55.586+05:30வலைச்சரத்திற்கு இன்றுதான் வந்தேன். புதிய ஆசிரியர் ...வலைச்சரத்திற்கு இன்றுதான் வந்தேன். புதிய ஆசிரியர் கலக்குகிறார். வாழ்த்துக்கள். பாதாம்பருப்பை ஊற வைத்துக் கொள்ளுங்கள். இரவு ஊற வைத்தால் காலையில் சரியாக இருக்கும். தோலை நீக்கி, அதைப் போல ஒன்றரை மடங்கு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து ஏடு நீக்கி வைத்துக்கொள்ளவும். அறைத்த கலவையோடு ஏலக்காய்ப் பொடி சேர்த்து பாலில் கலந்து ப்ரிட்ஜில் வைக்கவும். சாப்பிடும்போது வறுத்த முந்திரி பருப்பைச் சேர்த்துக் கொள்ளவும். சுவையான பாதாம் கீர் தயார். S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91310676435114213972014-06-02T14:08:50.834+05:302014-06-02T14:08:50.834+05:30மிக அருமையான் அறிமுகங்கள்
பாதம் கீரும் சூப்பர்
/...மிக அருமையான் அறிமுகங்கள்<br /><br />பாதம் கீரும் சூப்பர்<br /><br />//பதிவுலகில் மிகப்பெரிய சாபம் இது. காபி & பேஸ்ட் செய்யுங்கள்,<br />ஆனால் ஒரிஜனல் யாரென்று நன்றியோடு தெரிவியுங்கள்.//<br /><br /><br />மிகச்சரியாக சொன்னீங்க. கழ்ட பட்டு நாங்க பதிவு போட்டால் மனசாட்சியே இல்லாமல் அப்படியே அட்டு காப்பி இல்லையா அடிக்கிறார்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13976591809314516062014-06-02T03:22:33.396+05:302014-06-02T03:22:33.396+05:30எல்லாம் அருமை ..அந்த பாதாம் கீருக்கு ரெசிப்பி லிங்...எல்லாம் அருமை ..அந்த பாதாம் கீருக்கு ரெசிப்பி லிங்க் தரவில்லையா ...ஹ்ம்ம் பர்ர்க்க அருமையா இருக்கு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39215978660143809112014-06-01T16:59:34.928+05:302014-06-01T16:59:34.928+05:30உங்க தயாரிப்பு பாதாம் கீர் பார்த்துக்கிட்டே இருக்க...உங்க தயாரிப்பு பாதாம் கீர் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. ஆனா குடிக்க எப்படி இருக்கும்னு தான் தெரியலை. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-810079126395682142014-06-01T13:26:18.437+05:302014-06-01T13:26:18.437+05:30நன்றி விக்னேஷ், நன்றி எழில்நன்றி விக்னேஷ், நன்றி எழில்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28577905060453021272014-06-01T13:25:40.765+05:302014-06-01T13:25:40.765+05:30நன்றி துரை செல்வராஜூ சார், சரி செய்து விட்டேன். ஒர...நன்றி துரை செல்வராஜூ சார், சரி செய்து விட்டேன். ஒரிஜினல் மைசூர்பாகும் நான் எழுதியதல்ல. திருமதி மஞ்சுளா தயார் செய்தது. அதைத்தான் ஆட்டைய போட்டுட்டாங்கS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4358204420800017422014-06-01T12:35:33.354+05:302014-06-01T12:35:33.354+05:30 வலைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இங்க வந்தா ஒர... வலைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இங்க வந்தா ஒரே விருந்து..புளியோதரை படித்தேன்... அந்தப் பருப்புகளை வறுத்து பொடி செய்து போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.. நான்-வெஜ்ஜில் ஒயினெல்லாம் போடணுமாம்... அதான் பாதிதான் படித்தேன்... நன்றி ... வாழ்த்துக்கள்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90699777223345236552014-06-01T11:31:32.954+05:302014-06-01T11:31:32.954+05:30வணக்கம். புளியோதரை செய்யும் செய்முறையை இப்போது தான...வணக்கம். புளியோதரை செய்யும் செய்முறையை இப்போது தான் படித்து தெரிந்துகொண்டேன். அருமை. வாழ்த்துக்கள். Vignesh L'Narayanhttps://www.blogger.com/profile/03335115358280218962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50584168819913633182014-06-01T09:41:13.970+05:302014-06-01T09:41:13.970+05:30அன்புடையீர்..
//ஒரு வேதனை கூட உள்ளது. முதலில் இதை ...அன்புடையீர்..<br />//ஒரு வேதனை கூட உள்ளது. முதலில் இதை படியுங்கள்.<br />இப்போது இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள்.//<br /><br />சொன்னபடியே - சென்றேன்.. அங்கே ஆட்டுக் கறி சமாச்சாரம் அல்லவா இருக்கின்றது. பிறகு, <br /><br />ஓசைப்படாமல் அடுப்படியை உருட்டினால் - அங்கே தங்களுடைய மைசூர்பாகு ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றது..<br /><br />எனவே - தாங்கள் இங்கே - வழங்கியுள்ள இணைப்பை சரி செய்யவும்.<br /><br />அன்புடன் - <br />துரை செல்வராஜூ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35226324131897820002014-06-01T09:33:56.015+05:302014-06-01T09:33:56.015+05:30அருமையான சமையல் குறிப்புகளை பதிவிட்டமைக்கு மகிழ்ச்...அருமையான சமையல் குறிப்புகளை பதிவிட்டமைக்கு மகிழ்ச்சி.. <br />இதோ.. சமையலறைக்கு கிளம்பிவிட்டேன்... <br />(நாடு விட்டு நாடு வந்து சொந்த சமையல் தானுங்க!..)துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com