tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3067283667909866564..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அனைவரும் பார்த்து வியக்கும் சில ஆன்மீகப்பூக்கள-2தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46804744736973336212008-09-07T20:43:00.000+05:302008-09-07T20:43:00.000+05:30லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கின்றீர்கள்....லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கின்றீர்கள். <BR/><BR/>வாருங்கள் மதுரையம்பதி ஐயா.<BR/><BR/>வாழ்த்துக்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90091978786853747402008-09-07T19:27:00.000+05:302008-09-07T19:27:00.000+05:30இன்றுதான் இந்த பதிவினை கவனித்தேன் கைலாஷி ஐயா...நன்...இன்றுதான் இந்த பதிவினை கவனித்தேன் கைலாஷி ஐயா...<BR/><BR/>நன்றி ஐயா!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68182726511127665802008-09-07T12:41:00.000+05:302008-09-07T12:41:00.000+05:30//புகைப்படங்கள் புதுமையாக எல்லாப் பதிவுகளிலும் இணை...//புகைப்படங்கள் புதுமையாக எல்லாப் பதிவுகளிலும் இணைப்பதும் பாராட்டத் தக்கது//<BR/><BR/>மலர்களின் படங்களை பதிவில் இனைக்கலாம் என்று தாங்கள் அனுமதி அளித்ததும் ஒரு காரணம்.<BR/><BR/>முதல் பதிவில் மட்டும் திருக்கையிலை படம் போட மட்டுமே நினைத்திருந்தேன்.<BR/><BR/>அதன் பின்னூட்டத்தில் துளசி கோபால் அம்மா இந்த வாரம் முழுவதும் சிவ சிவா என்று இருக்கட்டும் என்று கூறியதில் ஒரு பொறி தட்டியது ஒவ்வொரு நாளும் ஒரு பதிவில் மற்ற படங்களை இடலாம் என்று தொடர்கிறேம். <BR/><BR/>நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21108059663712752092008-09-07T12:32:00.000+05:302008-09-07T12:32:00.000+05:30//திராச ஐயா இசையிலும் வல்லுனர்! சுப்புடு சீடர்!//ப...//திராச ஐயா இசையிலும் வல்லுனர்! சுப்புடு சீடர்!//<BR/><BR/>புதுப் புது தகவல்கள் கொடுத்து அசத்துகிறீர்கள் KRS ஐயா.<BR/><BR/>//அவர் மற்றும் ஜீவா எழுதும் இசை இன்பம் வலைப்பூவினை மறந்து விட்டீர்களே!//<BR/><BR/>அதை எப்படி மறக்க முடியும்.<BR/><BR/><BR/>சி அ : ஆன்மீகமும்,இசையும்தான் இவரோட இரு கண்கள் .<BR/><BR/>என்ற வரியில் இசையும் என்பதில் கிளிக்கினால் இசை இன்பம் பெறலாம்(வலைப்பூ) <BR/><BR/>இசை இன்பத்தையும் பெறலாம்( பாடல்கள்).<BR/><BR/>சரியாக குறிப்பிடவில்லை அதை திருத்திக் கொள்கிறேன்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16426087149803519202008-09-07T12:22:00.000+05:302008-09-07T12:22:00.000+05:30//தத்துவ வித்தகர் ஜீவா என்றே சொல்ல வேண்டும்!//அடிய...//தத்துவ வித்தகர் ஜீவா என்றே சொல்ல வேண்டும்!//<BR/><BR/>அடியேன் அதை வழி மொழிகிறேன்.<BR/><BR/>மதுரையம்பதி என்னும் மெளலி அண்ணா...அன்னையின் அருட்பாலகர், சக்தி உபாசகர்!<BR/><BR/>அன்னையின் அருள் அழகை சௌந்தர்ய லஹரியை எழுதும் அவருக்கு அன்னை சகல வளங்களையும் நலங்களையும் அருள வேண்டுகிறேன்.<BR/><BR/>திராச ஐயா இசையிலும் வல்லுனர்! சுப்புடு சீடர்!<BR/><BR/>அவர் மற்றும் ஜீவா எழுதும் இசை இன்பம் வலைப்பூவினை மறந்து விட்டீர்களே!S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62544621943747141562008-09-07T09:47:00.000+05:302008-09-07T09:47:00.000+05:30நவீன நாரதரை இழுத்து வந்து பின்னூட்டம் இட வைத்த திர...நவீன நாரதரை இழுத்து வந்து பின்னூட்டம் இட வைத்த திருக்கயிலை நாதருக்கு அனந்த கோடி வணக்கங்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66882656539931959452008-09-07T09:45:00.000+05:302008-09-07T09:45:00.000+05:30வாருங்கள் வேளராசி அடுத்த பதிவில் பொன் நிற திருக்க...வாருங்கள் வேளராசி அடுத்த பதிவில் பொன் நிற திருக்கையிலாய படம் இடுகின்றேன். முதல் பதிவிலேயே சிவப்பு, பொன் வெள்ளை படங்கள் உள்ளன சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84504781400099985632008-09-06T21:25:00.000+05:302008-09-06T21:25:00.000+05:30தத்துவ வித்தகர் ஜீவா என்றே சொல்ல வேண்டும்!மதுரையம்...தத்துவ வித்தகர் ஜீவா என்றே சொல்ல வேண்டும்!<BR/><BR/>மதுரையம்பதி என்னும் மெளலி அண்ணா...அன்னையின் அருட்பாலகர், சக்தி உபாசகர்!<BR/><BR/>திராச ஐயா இசையிலும் வல்லுனர்! சுப்புடு சீடர்!<BR/><BR/>அவர் மற்றும் ஜீவா எழுதும் இசை இன்பம் வலைப்பூவினை மறந்து விட்டீர்களே!<BR/><BR/>மூவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53828181180547460662008-09-06T21:19:00.000+05:302008-09-06T21:19:00.000+05:30அன்பு நண்பரே !அறிமுகம் - அரூமை - ஆன்மீகப் பதிவர்கள...அன்பு நண்பரே !<BR/><BR/>அறிமுகம் - அரூமை - ஆன்மீகப் பதிவர்களை அறிமுகப் படுத்தியதும், அவர்களின் பதிவுகளுக்குச் சுட்டி கொடுத்ததும் அருமை.<BR/><BR/>புகைப்படங்கள் புதுமையாக எல்லாப் பதிவுகளிலும் இணைப்பதும் பாராட்டத் தக்கது<BR/><BR/>நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37690667990352140832008-09-06T21:08:00.000+05:302008-09-06T21:08:00.000+05:30புகைப்படங்கள் அருமை.முடிந்தால் பொன்நிற கயிலாய மலை ...புகைப்படங்கள் அருமை.முடிந்தால் பொன்நிற கயிலாய மலை படத்தை பதிவிடவும்.நன்றி.வேளராசிhttps://www.blogger.com/profile/07564424087756755771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-500795633870722902008-09-06T10:24:00.000+05:302008-09-06T10:24:00.000+05:30//அடியேன் சிறியோன் என அறிந்தும் தாங்கள் ஐயா-வென அழ...//அடியேன் சிறியோன் என அறிந்தும் தாங்கள் ஐயா-வென அழைப்பது, தங்கள் பெரிந்தன்மையைக் காட்டுகிறது//<BR/><BR/>ஆண்டவனுக்கு தொண்டு செய்யும் அனைவரும் சமமே எல்லாரும் அவன் பிம்பமே. ஏற்ற தாழ்வுகள் ஏதும் இல்லை. <BR/><BR/>எம்பிரான் தோழரான சுந்தரரே அடியார்க்கும் அடியேன் என்று பாடியுள்ள போது அற்ப பதரான நான் எங்கே.<BR/><BR/>வாழ்த்துக்கள்S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17343248490042852422008-09-06T10:20:00.000+05:302008-09-06T10:20:00.000+05:30//அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன்//இரண்டாவது...//அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன்//<BR/><BR/>இரண்டாவது தடவை படித்த போது தான் உணர்ந்தேன். <BR/><BR/>நன்றி கவிநயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10978256140596281622008-09-06T04:36:00.000+05:302008-09-06T04:36:00.000+05:30அடியேன் சிறியோன் என அறிந்தும் தாங்கள் ஐயா-வென அழைப...அடியேன் சிறியோன் என அறிந்தும் தாங்கள் ஐயா-வென அழைப்பது, தங்கள் பெரிந்தன்மையைக் காட்டுகிறது கைலாஷி ஐயா!. ஆன்மீகப் பூக்களின் தொகுப்பிற்கு எங்கள் நன்றிகள் என்றென்றும்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-984908590466992202008-09-05T23:51:00.000+05:302008-09-05T23:51:00.000+05:30வாருங்கள் கவிநயா.திருக்கயிலை நாதரின் தரிசனம் பல ஜெ...வாருங்கள் கவிநயா.<BR/><BR/>திருக்கயிலை நாதரின் தரிசனம் பல ஜென்ம புண்ணியத்தாலே மட்டுமே கிடைக்க வல்லது, அதுவும் அந்த சிவசக்தி அருள் இருந்து அவர்கள் அழைத்தால் மட்டுமே அந்த புண்ணிய பூமிக்கு செல்ல முடியும். <BR/><BR/>அந்த தெய்வீக அனுபவத்தை அன்பர்களிடம் எடுத்து செல்லும் முயற்சியே "திருக்கயிலாய யாத்திரை" வலைப்பதிவு.<BR/><BR/>அவசியம் அனைத்து பதிவுகளையும் படியுங்கள் எங்கோன் எங்கள் பிராட்டி தரிசனம் பெறுங்கள்.<BR/><BR/>இன்னும் யாத்திரை தொடரும் அப்போதும் வந்து தரிசனம் பெறுங்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49785787113752360012008-09-05T23:17:00.000+05:302008-09-05T23:17:00.000+05:30அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன், கைலாஷி. அரு...அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன், கைலாஷி. அருமையாக ரசனையுடன் தந்திருக்கிறீர்கள். புகைப்படங்கள் அத்தனையும் அருமை. நான் இன்னும் உங்கள் யாத்திரைப் பூவைப் படிக்கவில்லை. இனிமேல்தான். எனக்கான உங்கள் வாழ்த்துக்கு மீண்டும் நன்றிகள் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com