tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3282197312081081306..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சாமான்யனின் பாவனாதீதம் - 4தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53913426376409089002009-08-09T17:56:31.392+05:302009-08-09T17:56:31.392+05:30@@முனைவர் சே.கல்பனா
மிக்க நன்றிங்க. உங்களது பாரா...@@முனைவர் சே.கல்பனா <br /><br />மிக்க நன்றிங்க. உங்களது பாராட்டுகளே எமக்கு ஊக்கம்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76505564510803606302009-08-09T11:22:52.420+05:302009-08-09T11:22:52.420+05:30வணக்கம் பழமை பேசி அவர்களே உங்கள் தகவல்கள் ஒவ்வொன்ற...வணக்கம் பழமை பேசி அவர்களே உங்கள் தகவல்கள் ஒவ்வொன்றும் மிக அருமை.பல சொற்களை நாம் மறந்து இழந்து வருகின்றோம்.தமிழ் சொற்கள் ஒவ்வொன்றும் பொருள் குறித்து தான்.எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே எனத் தொல்காப்பியரும் கூறுவார்.பழமையான தமிழ் சொற்களை மீட்டெடுப்பது நமது கடமை.அந்த வகையில் உங்கள் பணி சிறப்பாகவுள்ளது.வாழ்த்துக்கள்.முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80454637799778802882009-08-06T16:25:53.102+05:302009-08-06T16:25:53.102+05:30@@திகழ்மிளிர்
மேலதிகத் தகவல் அருமைங்க, நன்றி!
@@...@@திகழ்மிளிர்<br /><br />மேலதிகத் தகவல் அருமைங்க, நன்றி!<br /><br />@@நட்புடன் ஜமால் <br />@@கதிர் - ஈரோடு <br />@@Suresh Kumar<br />@@cheena (சீனா) <br />@@குடந்தை அன்புமணி <br /><br />நன்றி! நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47074792145544886402009-08-06T16:00:16.985+05:302009-08-06T16:00:16.985+05:30நல்ல விளக்கத்துடன் இன்றைய அறிமுகங்கள்.
தங்கள் விள...நல்ல விளக்கத்துடன் இன்றைய அறிமுகங்கள்.<br /><br />தங்கள் விளக்கத்தை தொடர்ந்து திகழ்மிளிர் கூறிய விளக்கமும் நன்று. <br /><br />வாழ்த்துகள்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58907135616250785522009-08-06T12:52:44.265+05:302009-08-06T12:52:44.265+05:30அன்பின் பழமை பேசி
மரத்தில் ஆரம்பித்து இனுக்கு வரை...அன்பின் பழமை பேசி<br /><br />மரத்தில் ஆரம்பித்து இனுக்கு வரை விளக்கம் அளித்தமை நன்று<br /><br />அறிமுகம் செய்த பதிவர்கள் அனைவருமே சிறந்த பதிவர்கள்<br /><br />நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69599716586628345582009-08-06T11:06:09.588+05:302009-08-06T11:06:09.588+05:30பாவாணர் அவர்கள் சொல்லும்போது
"கப்பு என்பது ...பாவாணர் அவர்கள் சொல்லும்போது <br /><br />"கப்பு என்பது மரக்கிளையைக்<br />குறிக்கும்.ஆதிமனிதன் நதிக்கரையில் வாழ்ந்தான்.கிளைகளைப் போன்ற பாய்மரங்களைப் பற்றி நீரில் பயணம் செய்தான்.அதன் காரணமாக கடலில் செல்லும் கலத்திற்குக் கப்பல் என்னும் பெயர் வந்தது " என்பார்.<br /><br /><br />ஆனால் முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று,<br /><br />கம்பன் பிளவுபட்ட நாக்கை " கப்புடை நாவினர் " என்பதாகவும்<br />அதிவீரராம பாண்டியர் பிச்சையுண்ணும் கலத்தை " கப்பரை " என்பதாகவும் ,<br /><br />கப்பு என்பதை மேலோட்டமாக பார்த்தால் கிளை என்னும் பொருளாக தோன்றியாலும் அதன் நுண்பொருள் பிளவு அதாவது மரத்திலிருந்து பிரிந்துள்ளது.ஆகையால் தான் கப்பல் அதாவது பிளவுபட்டது அல்லது துளையுள்ளது என்னும் பொருளில் கப்பல் என்னும் சொல் உருவானது என்று உரைப்பார்.<br /><br />மேலும் கப்பல் என்னும் சொல் <br />வேற்று மொழியில் உள்ளதை படம்பிடித்துக் காட்டுவார்.<br /><br />Latin - Scapha<br /><br />Greek - Skaph<br /><br />Itly - Schifu<br /><br />English - Ship<br /><br />இன்னும் கப்பு என்னும் சொல் ( துளை )<br />ஆங்கிலத்தில் இன்றும் வழங்குவதை<br /><br />Cup, Coffin என்னும் சொல் மூலம் அறியும் முடியும் என்றும் கூறுவார்.<br /><br />இதைப் பற்றி விரிவாக , தமிழ்க்கப்பல் என்னும் பொத்தகத்தையும் எழுதியுள்ளார்.தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2578420530936113822009-08-06T10:17:03.362+05:302009-08-06T10:17:03.362+05:30நல்ல தகவல்கள் நல்ல அறிமுகங்கள் வாழ்த்துக்கள்நல்ல தகவல்கள் நல்ல அறிமுகங்கள் வாழ்த்துக்கள்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79907725693013785312009-08-06T09:36:57.046+05:302009-08-06T09:36:57.046+05:30//கவை, கொம்பு, கிளை, சினை,போத்து,குச்சு(சி)இனுக்கு...//கவை, கொம்பு, கிளை, சினை,போத்து,குச்சு(சி)இனுக்கு.//<br /><br />ஒவ்வொன்றிற்கான பொருள் இப்போதுதான் விளங்குகிறதுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74326972388640276002009-08-06T09:27:54.658+05:302009-08-06T09:27:54.658+05:30/இளம்பிராயத்தை நினைத்து அசை போட்டுக் கொண்டே செல்வத.../இளம்பிராயத்தை நினைத்து அசை போட்டுக் கொண்டே செல்வதில் கிடைக்கும் பேரின்பம் போல எதுவுமில்லை. அப்படிச் சமீபத்தில் நிகழ்ந்த நினைவசையில் அகப்பட்ட சொல்தான், ‘கவக்கோல்’. எங்கள் ஊர்ப் பக்கம், ‘டேய் மாசாணி, அந்த கவக்கோலை எடுத்தாடா!’ என்பார்கள்.<br /><br />நுனியில் இரண்டாகப் பிரியும் தடியை கவட்டிக்கோல் என்று சொல்வார்கள். அப்படியானால், இந்த கவக்கோல் என்றால் என்னவென்று மனம் கிடந்து தவித்தது. ஊரில் இருக்கும் என் பெற்றோர்களைக் கேட்டால், அது கவைக் கோல்தானடா என்றார்கள். /<br /><br />பல மறந்த சொற்களை எல்லாம் நினைவுப் படுத்தி உள்ளீர்கள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17655432709273878822009-08-06T09:26:45.836+05:302009-08-06T09:26:45.836+05:30/அடி மரத்தினின்று பிரிவது கவை.
கவையிலிருந்து பிரிவ.../அடி மரத்தினின்று பிரிவது கவை.<br />கவையிலிருந்து பிரிவது கொம்பு.<br />கொம்பிலிருந்து பிரிவது கிளை.<br />கிளையிலிருந்து பிரிவது சினை.<br />சினையிலிருந்து பிரிவது போத்து.<br />போத்திலிருந்து பிரிவது குச்சு(சி).<br />குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு./<br /><br />அருமையான தகவல்கள்<br /><br />வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32738678937693492822009-08-06T07:23:58.199+05:302009-08-06T07:23:58.199+05:30அடி மரத்தினின்று பிரிவது கவை.
கவையிலிருந்து பிரிவத...அடி மரத்தினின்று பிரிவது கவை.<br />கவையிலிருந்து பிரிவது கொம்பு.<br />கொம்பிலிருந்து பிரிவது கிளை.<br />கிளையிலிருந்து பிரிவது சினை.<br />சினையிலிருந்து பிரிவது போத்து.<br />போத்திலிருந்து பிரிவது குச்சு(சி).<br />குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு.]]<br /><br /><br />நல்ல தகவல்கள்.<br /><br />நன்றிங்க.<br /><br />சுல்தான் ஐயாவை மட்டும் அதிகம் பார்த்ததில்லை - இதோ தொடர்ந்து விட்டேன்.<br /><br />அக்பர் மற்றும் சந்துரு - படிப்பதுண்டு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com