tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3459054334544202010..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: என்னைப் பொறாமைப்பட வைக்கும் பதிவர்கள் - பகுதி 2தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10182482971015834902013-01-30T16:11:43.619+05:302013-01-30T16:11:43.619+05:30வலையுலகின் சிறந்த பதிவர்களை இரண்டு பதிவுகளில் அடைய...வலையுலகின் சிறந்த பதிவர்களை இரண்டு பதிவுகளில் அடையாளம் காட்டி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி! ஒவ்வொருவரை பற்றி கூறிய தகவல்கள் சுவாரஸ்யம்! தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2459903071749640622013-01-30T08:24:55.487+05:302013-01-30T08:24:55.487+05:30சிவகாசிக்காரன் தளம் எனக்குப் புதியது சீனு. படிக்க...சிவகாசிக்காரன் தளம் எனக்குப் புதியது சீனு. படிக்கிறேன்.<br /><br />அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47522799395406822302013-01-30T08:15:36.424+05:302013-01-30T08:15:36.424+05:30வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி திரு. சீனு. வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி திரு. சீனு. RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69149474476570400672013-01-30T07:58:05.458+05:302013-01-30T07:58:05.458+05:30பொறாமைப்படவைக்கும்
பதிவர்கள் அறிமுகத்திற்கு வாழ்த...பொறாமைப்படவைக்கும் <br />பதிவர்கள் அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40677320536373478612013-01-29T21:10:01.816+05:302013-01-29T21:10:01.816+05:30ராம்குமார் என்கிற சிவகாசிக்காரன் ஸார்...! இதுநாள் ...ராம்குமார் என்கிற சிவகாசிக்காரன் ஸார்...! இதுநாள் வரை நானும் உங்களை அறிந்து கொள்ளவில்லை. நண்பன் சீனுவால் கிடைத்தது நல்லறிமுகம். (மற்ற அனைவரும் என் விருப்பத்துக்குரியவர்கள் சீனு. சேட்டைக்காரர்தான் என்னை வலையில் எழுத வைத்தவர்) வலைச்சரத்தின் நோக்கமே அனைவரும் ஒருவரை ஒருவர் அறிவது என்ற வகையில் மிக்க சந்தோஷம் எனக்கு! மிக்க நன்றி சீனு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80015548444293500722013-01-29T20:10:58.769+05:302013-01-29T20:10:58.769+05:30ஸ்ரீநிவாசன் நண்பா, உங்கள் வாழ்த்துக்களுக்கும், பலர...ஸ்ரீநிவாசன் நண்பா, உங்கள் வாழ்த்துக்களுக்கும், பலரின் ஆசிர்வாதங்களுக்கும் முதல் நன்றி.. இதில் பலரும் “ஒருவரை மட்டும் தெரியாது” என்று கூறி என்னை இப்போது தெரிந்தவன் ஆக்கிக்கொண்டீர்கள்.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. நண்பர் சீனு என் மேல் நம்பிக்கைகள் பல வைத்துள்ளார்.. மீண்டும் நன்றி நண்பா :-)Sivakasikaranhttps://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40922203202208011502013-01-29T19:37:13.278+05:302013-01-29T19:37:13.278+05:30செட்டியின் சேட்டைகள் பிரமாதமாக இருக்கும்.செட்டியின் சேட்டைகள் பிரமாதமாக இருக்கும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14182590216249516972013-01-29T19:14:52.450+05:302013-01-29T19:14:52.450+05:30அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51171663036424045142013-01-29T18:33:25.385+05:302013-01-29T18:33:25.385+05:30சிவகாசிக்காரரை மட்டும் இதுவரை வாசிச்சதில்லை. மற்ற ...சிவகாசிக்காரரை மட்டும் இதுவரை வாசிச்சதில்லை. மற்ற நட்புகளையும் அறிமுகப்படுத்திய விதம் அருமை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45682131794422893442013-01-29T18:24:42.462+05:302013-01-29T18:24:42.462+05:30நன்றி ஸார்..
சேட்டைக்காரணை நேசிக்காத பதிவர்கள் உண...நன்றி ஸார்..<br /><br />சேட்டைக்காரணை நேசிக்காத பதிவர்கள் உண்டா. சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக அவரைப் பார்க்கத் துடிக்கும் உள்ளங்கள் அதிகம்.. அத்தனை புகழ்..<br /><br />அறிமுகம் செய்த பதிவர்கள் எல்லோருமே என் பொறாமைக்கும் உரியவர்கள் தான்..<br /><br />பேஸ்புக்கில் என் கவனம் போய்விட்டது என்று நீங்கள் சொன்னது என் கவனத்தில்.. இப்போது !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30443139551034964772013-01-29T16:44:22.806+05:302013-01-29T16:44:22.806+05:30அடடே அதற்குள் இரண்டு பதிவுகளா?! :) நல்ல பல அறிமுகங...அடடே அதற்குள் இரண்டு பதிவுகளா?! :) நல்ல பல அறிமுகங்கள் (எனக்கு!) நன்றி!!!<br /><br />சிவகாசிக்காரரின் பதிவுகள் சிலவற்றை சமீபத்தில்தான் படித்தேன்!!!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38846478222084177192013-01-29T14:01:38.419+05:302013-01-29T14:01:38.419+05:30சேட்டைகாரரின் 'கொடுப்'பேனா' தவிப்'...சேட்டைகாரரின் 'கொடுப்'பேனா' தவிப்'பேனா' பலமுறை படித்து சிரித்திருக்கிறேன். இவரது ஓவியத் திறமையும் அபாரம்!<br /><br />சிவகாசிக் காரரின் மழை கவிதை படித்திருக்கிறேன். ஏற்கனவே ஒரு முறை இங்கு வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறது இந்தக் கவிதை என்று நினைவு. சிறு கதைகள் படிக்க வேண்டும். <br /><br />ரிஷபன் அவர்ளின் 'ஜ்வல்யா' கவிதைகள் நம்மை முதலில் திகைக்க வைத்து பின் புன்னகைக்க வைக்கும். மிகச்சிறந்த எழுத்துக்களின் சொந்தக்காரர் இவர்.<br /><br />ஆர்.வி.எஸ் அவர்களின் பதிவுகளையும் படித்து வருகிறேன்.<br /><br />நமக்குத் தெரிந்தவர்கள் என்றால் ஒரு தனி மகிழ்ச்சி தான்!<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53244956553896886062013-01-29T13:47:18.665+05:302013-01-29T13:47:18.665+05:30அறிமுகங்களை முன்னுரையுடன் தந்தது இரசிக்க வைத்தது. ...அறிமுகங்களை முன்னுரையுடன் தந்தது இரசிக்க வைத்தது. தொடருங்கள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77572667416259108652013-01-29T13:36:08.131+05:302013-01-29T13:36:08.131+05:30தங்களைப் பொறாமைப்பட வைக்கும் பதிவர்களை ரசித்தேன் ....தங்களைப் பொறாமைப்பட வைக்கும் பதிவர்களை ரசித்தேன் .அனைவருக்கும் இனிய வாழ்த்து. தங்களிற்கும்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39928288488595300572013-01-29T13:30:45.618+05:302013-01-29T13:30:45.618+05:30என்ன சீனு!
இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்...என்ன சீனு!<br />இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள்!<br />எதிர்பார்க்கவேயில்லை!<br />நன்றி நன்றி!<br /><br />பெரிய எழுத்துக்கள் - வயசுக் கோளாறு!<br /><br />இன்னொன்று எழுத்துக்களை எப்படி சின்னதாக மாற்றுவது என்று தெரியவில்லை (ரகசியம்! ஓகே?) <br /><br />என்னையும் என் பதிவுகளை படித்து ரசித்து இங்கு என்னைப் பற்றி மிகச் சிறப்பாக எழுதியதற்கும் மனமார்ந்த நன்றிகள் சீனு!<br /><br />வாழ்த்துகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55687982282978654652013-01-29T12:58:42.844+05:302013-01-29T12:58:42.844+05:30இந்தப் பகிர்வில் ஒரு பதிவரைத் தவிர, மற்ற அனைவரும் ...இந்தப் பகிர்வில் ஒரு பதிவரைத் தவிர, மற்ற அனைவரும் மிகவும் பரிச்சயமானவர்கள்... அந்த ஒரு பதிவர் நாம் திருப்பூரில் சந்தித்த சிவகாசிக்காரன் அவர்களின் தளம் (நீஈஈஈன்ன்ன்ன்ட்ட்டட்ட சிறுகதை(!)-படித்து விட்டேன்...) நன்றி...<br /><br />அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16218237549052183342013-01-29T12:21:02.444+05:302013-01-29T12:21:02.444+05:30//திருச்சி செல்லும் பொழுது ரிஷபன் மற்றும் வை கோபால...//திருச்சி செல்லும் பொழுது ரிஷபன் மற்றும் வை கோபாலகிருஷ்ணன் சாரை சந்திக்கலாம் என்று வாத்தியார் சொன்னார். என்னிக்கு கூட்டிட்டுப் போகப் போறாரோ....//<br /><br />வாருங்கள் நண்பரே ! <br /><br />கேட்கவே சந்தோஷமாக உள்ளது.<br /><br />உங்கள் வாத்தியார் 2012 டிஸம்பர் மாத இறுதியில் அலைபேசியில் என்னுடன் முதன்முதலாகப் பேசி, ஒரு மிகச்சிறிய உதவி கேட்டிருந்தார்.<br /><br />என்னால் அவருக்கு அதை நிறைவேற்றித்தர முடியாமல் போய் விட்டது. <br /><br />அதை எப்படி NEGATIVE ஆக அவரிடம் தெரிவிப்பது என்ற தர்ம சங்கடத்தால் நான் அவரை மீண்டும் அலைபேசியில் அழைத்து, என் இயலாமைத் தகவலை சொல்ல நான் விரும்பவில்லை.<br /><br />இதைப்படித்தால் அவரே நிச்சயமாகப் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில் இங்கு எழுதியுள்ளேன்.<br /><br />மேலும் ஒரு காரணம், "நாம் இது போல வை.கோபாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டு ஒரு மிகச்சிறிய உதவி கேட்டிருந்தோம். <br /><br />ஆனால் அவரிடமிருந்து POSITIVE OR NEGATIVE எதுவாக இருப்பினும் எந்த ஒரு பதிலும் இதுவரை ஒரு மாதம் ஆகியும் வரவில்லையே, என உங்கள் வாத்தியார் நினைத்து உங்களை, திருச்சி பக்கமே அழைத்து வராமல் இருந்து விடப் போகிறாரே என்ற கவலையிலும் இதை எழுதியிருக்கிறேன்.<br /><br />அன்புள்ள வாத்தியார் ஐயா அவர்களுக்கு,<br /><br />வணக்கம். அது POSITIVE ஆக மட்டும் இருந்திருந்தால் உடனே உங்களுக்கு அலைபேசி அழைப்பு விடுத்து, சந்தோஷத்துடன் அன்றைய தினமே தகவல் தெரிவித்திருப்பேன்.<br /><br />என் மீது ஏதும் வருத்தம் கொள்ள வேண்டாம், ப்ளீஸ்.....<br /><br />அன்புடன்<br />வை. கோபாலகிருஷ்ணன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68267882203428958232013-01-29T12:11:26.890+05:302013-01-29T12:11:26.890+05:30உங்கள் எழுத்து என்றாலே சேட்டை கலந்திருக்குமே எதரிப...உங்கள் எழுத்து என்றாலே சேட்டை கலந்திருக்குமே எதரிபார்ப்புடன் காத்திருக்கிறோம் அறிமுகங்கள் சிறப்பு.<br />தொடருங்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29048937768650394192013-01-29T12:04:01.745+05:302013-01-29T12:04:01.745+05:30மீண்டும் மிகச்சிறப்பானவர்களையே அடையாளம் காட்டியுள்...மீண்டும் மிகச்சிறப்பானவர்களையே அடையாளம் காட்டியுள்ளீர்கள்.<br /><br />இதில் ஒரேஒருவரைத்தவிர மீதி எல்லோரும் எனக்கு மிகவும் நெருக்கமான பழக்கம் உள்ளவர்களே.<br /><br />அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.<br /><br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67781145225314053162013-01-29T11:32:23.023+05:302013-01-29T11:32:23.023+05:30ஆத்தி....சீனு ரொம்ப பொறாமையோ...ஹி ஹி ஹி - 4 வலை என...ஆத்தி....சீனு ரொம்ப பொறாமையோ...ஹி ஹி ஹி - 4 வலை எனக்கு புதுசு - வாசிக்கணும் <br /><br />நன்றி சீனு முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-99387391291133142013-01-29T11:20:45.220+05:302013-01-29T11:20:45.220+05:30நீங்கள் குறிபிட்ட அனைவருமே உண்மையில் அருமையான பதிவ...நீங்கள் குறிபிட்ட அனைவருமே உண்மையில் அருமையான பதிவர்கள் தான் rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16359040826198320352013-01-29T11:14:49.637+05:302013-01-29T11:14:49.637+05:30 என் மனமார்ந்த நன்றிகள். என் மனமார்ந்த நன்றிகள்.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39024976276759863262013-01-29T11:13:07.342+05:302013-01-29T11:13:07.342+05:30அறிமுகங்கள் அனைத்தும் அருமை...
அறிமுகங்களுக்கு வாழ...அறிமுகங்கள் அனைத்தும் அருமை...<br />அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />தீராத விளையாட்டுப் பிள்ளை , ரிஷபன் அறிமுகமான பதிவர்கள்... மற்றவர்கள் பார்க்கிறேன்...<br /><br />தொடருங்கள்... தொடர்கிறோம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79470646158010778792013-01-29T11:06:09.235+05:302013-01-29T11:06:09.235+05:30ஒரே நாளில் இரண்டாவது பதிவா சூப்பர்.
சேட்டைக்காரன...ஒரே நாளில் இரண்டாவது பதிவா சூப்பர். <br /><br />சேட்டைக்காரன் மட்டும் இப்போது படிக்கிறேன். மற்றவர்களை இனி ஆரம்பிக்கிறேன். Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.com