tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3769808518477657162..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: எண்ணங்கள் பூக்கும் காவியமாய் ஆக்கும் தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62166334437363710782014-07-27T10:07:51.690+05:302014-07-27T10:07:51.690+05:30மிக்க நன்றி! சகோ வரவுக்கும் கருத்துக்கும். மிக்க நன்றி! சகோ வரவுக்கும் கருத்துக்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3706604783799472732014-07-27T10:06:32.992+05:302014-07-27T10:06:32.992+05:30வாருங்கள் கவிஞரே ! பூக்களும் தரஇயலவில்லை பாக்களும்...வாருங்கள் கவிஞரே ! பூக்களும் தரஇயலவில்லை பாக்களும் தரமுடியவில்லை புகழ்ந்து ! வெறும் வார்தையினாலேனும் வாழ்த்துரைக்க வேண்டாமா. மிக்க நன்றி சீராளா ! வாழ்த்துக்கும் வரவுக்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11972017522392697112014-07-27T09:58:13.288+05:302014-07-27T09:58:13.288+05:30ஆஹா அருமையான கவிதை மூலம் விபரம் அளித்தீர். ஆனந்தம்...ஆஹா அருமையான கவிதை மூலம் விபரம் அளித்தீர். ஆனந்தம் அடைந்தேன் மிக்க நன்றி! அது தானே மீன் குஞ்சுக்கு கத்துக் கொடுக்க வேண்டுமா என்ன, தங்கள் நட்பு என் பாக்கியம் தங்கள் பதிவுக்களில் இருந்து இயன்றவரை கற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி. வருகைக்கும் கருத்துக்கும். தொடர்கிறேன் தங்களை.வாழ்த்துக்கள் ....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54583376104407849792014-07-25T00:57:48.391+05:302014-07-25T00:57:48.391+05:30வாழ்த்துக்கு ந்ன்றி ஆனால் புலம்பெயர் தேச நேரச்சிக்...வாழ்த்துக்கு ந்ன்றி ஆனால் புலம்பெயர் தேச நேரச்சிக்கல் பொருளாதார தேடல் சிக்கல் நீங்கள் அறிவீர்கள்§ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நாடு இல்லா ஏதிலி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6703158534459051162014-07-25T00:55:38.364+05:302014-07-25T00:55:38.364+05:30ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா போகின்றேன் ஆன்மீகம் நோக...ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா போகின்றேன் ஆன்மீகம் நோக்கி!ம்ம் தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68713036997319484212014-07-24T20:48:22.616+05:302014-07-24T20:48:22.616+05:30அறிமுகங்களைக் கண்டேன். சில நண்பர்கள் முன்னரே அறிமு...அறிமுகங்களைக் கண்டேன். சில நண்பர்கள் முன்னரே அறிமுகமானவர்கள். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21101889209734602942014-07-24T18:41:56.345+05:302014-07-24T18:41:56.345+05:30வணக்கம் இனியா !
என்வீட்டுப் பூச்செண்டும் ஏற்றுமது...வணக்கம் இனியா !<br /><br />என்வீட்டுப் பூச்செண்டும் ஏற்றுமது நற்சரத்தில்<br />பொன்னாய் புனைந்தாய் புகழ்ந்து ! <br /><br />அசத்தலான அறிமுகங்கள் அடியேனும் இவ்விடமோ மிக நன்றி சகோ இனியா !<br /><br />அத்தனை பதிவர்களும் அறிந்தவர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் <br />வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24603226199210285342014-07-24T12:34:56.539+05:302014-07-24T12:34:56.539+05:30@ varun
you never take any side while c...@ varun<br /> you never take any side while criticizing:) <br />But if you want to post a comment by your friend's side( surprising, its me!!!!) I too have a quote to dedicate you<br /> ***side by side or far apart <br /> best friends are close to the heart****<br /> மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8601268731320813722014-07-24T11:14:32.502+05:302014-07-24T11:14:32.502+05:30
வணக்கம்!
எந்தையும் ஓர்கவிஞர்! என்றன் கருவினிலே
ச...<br />வணக்கம்!<br /><br />எந்தையும் ஓர்கவிஞர்! என்றன் கருவினிலே<br />சிந்தையில் செந்தமிழைச் செப்பியவர்! - சந்தமொளிர்<br />வண்ணங்கள் வந்தாடும் மன்றமே என்னெஞ்சம்!<br />எண்ணங்கள் யாவும் தமிழ்!<br /><br />என்னை ஒருபொருட்டாய் இங்குரைத்தீர்! இன்றமிழ்<br />அன்னை அளித்த அருளென்பேன்! - பொன்நன்றி!<br />ஆட்சி மணக்கும் அருந்தமிழ்ப் பேச்சழகு!<br />மாட்சி இனியா மனம்!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9372887693668200662014-07-24T06:35:42.974+05:302014-07-24T06:35:42.974+05:30மிக்க நன்றி! தோழி மேலும் வளர என் வாழ்த்துக்கள்.......மிக்க நன்றி! தோழி மேலும் வளர என் வாழ்த்துக்கள்....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2379037801663740862014-07-24T06:32:30.830+05:302014-07-24T06:32:30.830+05:30என்ன அம்மு குழந்தை பேசு முன்னரே
அ..அ..உ....எஹ்ஹ என...என்ன அம்மு குழந்தை பேசு முன்னரே<br />அ..அ..உ....எஹ்ஹ என்றெல்லாம் சொல்வதை தாய் ரொம்பவே ரசிப்பாள். அது போல நானும் அம்மு சொல்வதை ரசிப்பேன் மிகவே.நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும் ! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69633045020256201412014-07-24T06:25:30.247+05:302014-07-24T06:25:30.247+05:30ஐயைய என்ன சீனா ஐயாவிடம் அடி வங்கித் தாற பிளானா. கழ...ஐயைய என்ன சீனா ஐயாவிடம் அடி வங்கித் தாற பிளானா. கழுத்தைபிடிச்சு தள்ளுறதுக்குள்ள ஓடிடணும்பா. ம்...ம்..ம்...<br />மிக்க நன்றி! சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32526076885897303622014-07-24T06:15:58.004+05:302014-07-24T06:15:58.004+05:30நான் ஒவ்வொரு தடவையும் அசந்து தான் போவேன். என்னே ஆற...நான் ஒவ்வொரு தடவையும் அசந்து தான் போவேன். என்னே ஆற்றல் அவருக்கு.<br />நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும். தொடருங்கள் சகோ ... Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13276459541264460472014-07-24T06:10:13.851+05:302014-07-24T06:10:13.851+05:30மிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
தொடரு...மிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.<br />தொடருங்கள் ...Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14861506034786141312014-07-24T06:09:38.664+05:302014-07-24T06:09:38.664+05:30மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
தொடர...மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.<br />தொடருங்கள் ...Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37203181886552692352014-07-24T06:08:40.987+05:302014-07-24T06:08:40.987+05:30மிக்க நன்றி தோழி! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
தொடர...மிக்க நன்றி தோழி! வருகைக்கும் வாழ்த்திற்கும்.<br />தொடருங்கள் ....Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52967461596054139372014-07-24T06:06:33.408+05:302014-07-24T06:06:33.408+05:30மிக்க நன்றி !வரவுக்கும் வாழ்த்திற்கும்.மிக்க நன்றி !வரவுக்கும் வாழ்த்திற்கும்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76057032109763269502014-07-24T06:05:30.590+05:302014-07-24T06:05:30.590+05:30நேற்று மலேசியாவில் இன்று இந்தியாவில் அல்லவா அங்கு ...நேற்று மலேசியாவில் இன்று இந்தியாவில் அல்லவா அங்கு வாருங்கள் சகோ! நிறைய சுவாரஸ்யம் காத்திருகிறது.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90882634140369044742014-07-24T06:02:48.614+05:302014-07-24T06:02:48.614+05:30மிக்க நன்றி ! சகோ மிக்க நன்றி ! சகோ Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11328405569444933892014-07-24T06:02:07.633+05:302014-07-24T06:02:07.633+05:30மிக்க நன்றி சகோ! வருகைக்கு மேலும் மேலும் வளர வேண்ட...மிக்க நன்றி சகோ! வருகைக்கு மேலும் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41709637667566392952014-07-24T05:58:29.492+05:302014-07-24T05:58:29.492+05:30வாங்க தோழி! தங்கள் வருகையிலும் மகிழ்விலும் என் மனம...வாங்க தோழி! தங்கள் வருகையிலும் மகிழ்விலும் என் மனம் நெகிழ்ந்தது. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தோழி! வருகைக்கும் இனிய கருத்துக்கும்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67632460508236638892014-07-24T05:50:42.330+05:302014-07-24T05:50:42.330+05:30மிக்க நன்றி!. சகோ வருகைக்கும் பாராட்டுக்கும்.மிக்க நன்றி!. சகோ வருகைக்கும் பாராட்டுக்கும்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24462333974488026412014-07-24T05:48:58.985+05:302014-07-24T05:48:58.985+05:30இப்ப திருப்தி தானே சகோ. பார்த்தீங்களா என் அம்முவை....இப்ப திருப்தி தானே சகோ. பார்த்தீங்களா என் அம்முவை.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34920006246901924532014-07-24T03:07:57.588+05:302014-07-24T03:07:57.588+05:30மைதிலி: என்ன!!! எல்லாரும் நீங்க சொல்ல நினைத்ததை எல...மைதிலி: என்ன!!! எல்லாரும் நீங்க சொல்ல நினைத்ததை எல்லாம் உங்க மனதிலிருந்து திருடி உங்களுக்கு முன்னால போயி சொல்லீட்டாங்களாக்கும்? :)))<br /><br />ஒண்ணும் கவலைப் படாதீங்க, "உங்க இனியா" உங்களுக்கு அப்புறம்தான் எல்லாருக்கும் ஃப்ரெண்டு! :)))<br /><br />---------------------------<br />I am sure English teacher must be familiar with this..<br /><br />***Don't walk behind me; I may not lead. <br />Don't walk in front of me; I may not follow. <br />Just walk beside me and be MY FRIEND.<br /><br />Albert Camus***<br /><br />But the problem here is, it is not possible post responses side by side! :(<br /><br />---<br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2960529413914776842014-07-23T20:34:49.940+05:302014-07-23T20:34:49.940+05:30இன்று உங்களின் சரத்தில் நானும் ஒரு மலர்....!!!
என...இன்று உங்களின் சரத்தில் நானும் ஒரு மலர்....!!!<br /><br />என்னை இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி இனியா அம்மா.<br />மற்ற அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.<br /><br />அருமையான கவிஞர்களைக் கொண்டு சரம் தொடுத்தமைக்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com