tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3779430776956595116..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பெண்ணீயம் - வலைச்சரம் மூன்றாவது நாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25768897556618917672010-05-01T13:19:39.201+05:302010-05-01T13:19:39.201+05:30////படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற ப...////படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு, ஏற்ற தாழ்வின்றி, அனைவரும் சமம் என்று அன்பை மட்டும் ஆயுதமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்.//<br /><br />உண்மைதான்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-767725454751436512010-04-29T22:21:05.484+05:302010-04-29T22:21:05.484+05:30இந்த வரிகளின் கோர்வை உங்கள் இடுகையின் வாயிலாக நான்...இந்த வரிகளின் கோர்வை உங்கள் இடுகையின் வாயிலாக நான் பார்த்தவரைக்கும்படித்த வரைக்கும் பங்களிப்பு குறைவோ என்று எண்ணத் தோன்றுகிறது.<br /><br />அட்டகாசம். அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67594418719186108632010-04-29T14:31:06.770+05:302010-04-29T14:31:06.770+05:30பெண்ணியம் என்று எழுதினாலே போதும். பெண்ணீயம் தேவையி...பெண்ணியம் என்று எழுதினாலே போதும். பெண்ணீயம் தேவையில்லை.<br /><br />இதைப்போலவே,<br /><br />தேசியம், நாகரிகம் என்பன சரி.<br /><br />தேசீயம், நாகரீகம் என்பன தவறு.<br /><br />‘உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ள வேண்டுமா ?” நூல் மீனாட்சி புத்தக நிலையம், மதுரையில் கிடைக்கும்.<br /><br />ஆசிரியர்: பேராசியர் பெரிய கருப்பன். பரவலாக ‘தமிழண்ணல்’ என்று அறியப்படுபவர். திணமனி நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64460887500265280212010-04-29T12:35:07.784+05:302010-04-29T12:35:07.784+05:30வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5707030555196749712010-04-29T00:49:49.050+05:302010-04-29T00:49:49.050+05:30//படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற பேத...//படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு, ஏற்ற தாழ்வின்றி, அனைவரும் சமம் என்று அன்பை மட்டும் ஆயுதமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்.//<br /><br />நீங்கள் சொல்லும் படி வாழ்ந்தால் வாழ்க்கை பூந்தோட்டம்தான்.<br /><br />மிக அழகான எழுத்து நடையில் அறிமுகங்கள் அருமை.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18311036078035955352010-04-28T23:07:11.975+05:302010-04-28T23:07:11.975+05:30புதிய அறிமுக(வரி)ங்களுக்காக
நன்றி!புதிய அறிமுக(வரி)ங்களுக்காக<br />நன்றி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24051200201986517022010-04-28T19:19:17.714+05:302010-04-28T19:19:17.714+05:30எனக்கு, நிறய புதிய அறிமுகங்கள்!!!
மிக்க நன்றி, வா...எனக்கு, நிறய புதிய அறிமுகங்கள்!!! <br />மிக்க நன்றி, வாழ்த்துக்கள்!!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34620678133764646642010-04-28T18:18:20.561+05:302010-04-28T18:18:20.561+05:30///படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற பே...///படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு, ஏற்ற தாழ்வின்றி, அனைவரும் சமம் என்று அன்பை மட்டும் ஆயுதமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்.///<br /><br /><br />..... சரியா சொல்லி இருக்கீங்க. அறிமுகங்களுக்கு நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15503995436429124432010-04-28T16:23:34.832+05:302010-04-28T16:23:34.832+05:30பலர் எல்லாவற்றிலும் வேறுபாடு காண்பதினால் நிம்மதியை...பலர் எல்லாவற்றிலும் வேறுபாடு காண்பதினால் நிம்மதியை தொலைத்துவிடுகிறார்கள்<br />வேறுபாட்டில் மனிதத்தை காண்பவர்கள் மட்டுமே மனிதனாய் நிம்மதியாக வாழ்கிறார்கள்...கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77378626132221086232010-04-28T14:38:22.097+05:302010-04-28T14:38:22.097+05:30முதலில், சமம் என்றால் என்ன?
இதற்கு உங்களால் விளக்...முதலில், சமம் என்றால் என்ன?<br /><br />இதற்கு உங்களால் விளக்கம் சொல்ல முடியுமா? செய்யுங்கள் அதை.<br /><br />ஆணும் பெண்ணும் சமம் அல்ல.<br /><br />இதுவே இறைவனின் கட்டளை.<br /><br />பின் என்ன பிரச்னை?<br /><br />சமமற்ற தன்மையை இருபாலாரும் தங்கள்தங்கள் நலத்திற்காக துர்பிரயோகம் பண்ணுகிறார்கள். <br /><br />ஆண் வேறு. பெண் வேறு.இருபாலாருக்கும் உடலில் மட்டுமல்ல; உள்ளத்திலும் சேர்க்கமுடியாத வேறுபாடுகள் உள. அவை அழியாதவை. அவை அழிக்கப்ப்டும்போது, வாழ்க்கையும் கலாச்சாரமும் துயரம் நிறைந்தனவாகி விடும்.<br /><br />lage raho! அப்படியே இருங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30072415758858924002010-04-28T14:15:08.024+05:302010-04-28T14:15:08.024+05:30பெண் ஈயம், ஆண் ஈயம் என்று ஈயம் பூசாமல் பார்க்கப் ப...பெண் ஈயம், ஆண் ஈயம் என்று ஈயம் பூசாமல் பார்க்கப் பழகுவதே, முதலில் நல்லதொரு தொடக்கமாக இருக்கும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51456369818199816602010-04-28T14:03:34.345+05:302010-04-28T14:03:34.345+05:30/////படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற .../////படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு, ஏற்ற தாழ்வின்றி, அனைவரும் சமம் என்று அன்பை மட்டும் ஆயுதமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்.////////<br /><br /><br />மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் . <br />மிகவும் சிறப்பான பதிவு .<br /> பகிர்வுக்கு நன்றி !<br /> தொடருங்கள் மீண்டும் வருவேன் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6768697002206283662010-04-28T14:02:13.040+05:302010-04-28T14:02:13.040+05:30//பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு...//பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு, ஏற்ற தாழ்வின்றி, அனைவரும் சமம் என்று அன்பை மட்டும் ஆயுதமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்//<br /><br />சரியான கருத்து உண்மையும்கூட....<br /><br /> பெண்ணீயம் சம்பந்தமான நீங்கள் சொன்னவைகள் சிலவற்றை தவிர்த்து பார்த்தால் இடுகை நலம்...வாழ்த்துக்கள்Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.com