tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3843243720186165429..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரத்தில் ராகங்கள்-2தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3610374616229844472015-02-28T08:30:55.414+05:302015-02-28T08:30:55.414+05:30ரொம்ப நன்றிம்மா... ரொம்ப நாள் கழிச்சு வலைப்பூ பக்க...ரொம்ப நன்றிம்மா... ரொம்ப நாள் கழிச்சு வலைப்பூ பக்கம் எட்டி பார்த்தா வலைசரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். என்னை பற்றிய அறிமுகம் அழகாக இருந்தது. நன்றிகள் பல....அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சகோக்களுக்கும் வாழ்த்துக்கள் சாதாரணமானவள்https://www.blogger.com/profile/05524737607771443157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63747746404484810042015-01-26T05:45:16.079+05:302015-01-26T05:45:16.079+05:30பல சிறப்பான தளங்களுக்கு மத்தியில் என்னுடையதையும் அ...பல சிறப்பான தளங்களுக்கு மத்தியில் என்னுடையதையும் அறிமுகம் செய்திருப்பதற்கு மிகவும் நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள். தகவல் தெரிவித்த ரூபன் அவர்களுக்கும் மிகவும் நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37701556717187776912015-01-23T06:27:42.670+05:302015-01-23T06:27:42.670+05:30அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள். அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60046234579445890552015-01-22T22:20:36.760+05:302015-01-22T22:20:36.760+05:30கருத்துரைக்கு அன்பு நன்றி ,குமார்!கருத்துரைக்கு அன்பு நன்றி ,குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79828221128048669852015-01-22T08:46:23.329+05:302015-01-22T08:46:23.329+05:30ஆம்! உண்மையே! அப்போ என்னைப் போலவா...
---கீதாஆம்! உண்மையே! அப்போ என்னைப் போலவா...<br />---கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59533825253080184192015-01-22T08:45:37.464+05:302015-01-22T08:45:37.464+05:30நிச்சயமாக அந்த லிங்க் பார்க்கின்றோம்...சகோதரி!நிச்சயமாக அந்த லிங்க் பார்க்கின்றோம்...சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34121879426078378302015-01-21T23:45:03.237+05:302015-01-21T23:45:03.237+05:30நான் விரும்பிக் கேட்கும் சிங்கார வேலனும்... சின்னஞ...நான் விரும்பிக் கேட்கும் சிங்கார வேலனும்... சின்னஞ்சிறு வயதிலும்...<br />அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அம்மா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49699431132727454232015-01-21T21:53:02.597+05:302015-01-21T21:53:02.597+05:30வருகைக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி க...வருகைக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி கலையரசி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3070412865373462472015-01-21T21:51:56.804+05:302015-01-21T21:51:56.804+05:30வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மனமார்ந்த நன்றி கபீ...வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மனமார்ந்த நன்றி கபீர் அன்பன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79470855299146333782015-01-21T21:51:11.074+05:302015-01-21T21:51:11.074+05:30வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன...வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54884052476641039422015-01-21T21:50:06.184+05:302015-01-21T21:50:06.184+05:30கீர்த்தனையை மிகவும் ரசித்தது எனக்கு மிகவும் மகிழ்வ...கீர்த்தனையை மிகவும் ரசித்தது எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. அன்பு நன்றி!<br /><br />மனிதர்களூக்கு அடிக்கடி மதம் பிடிப்பதால் யானைக்கு அது மறந்து விட்டது போலுள்ளது.<br /><br /> மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39944278376086003672015-01-21T21:47:49.787+05:302015-01-21T21:47:49.787+05:30வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சுரேஷ்!வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சுரேஷ்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50635491526922949282015-01-21T21:47:14.417+05:302015-01-21T21:47:14.417+05:30தொடர் சாதகம் இல்லாமல் கர்நாடக சங்கீதம் பாட இயலாது....தொடர் சாதகம் இல்லாமல் கர்நாடக சங்கீதம் பாட இயலாது. அந்தப் பயிற்சி பாலைவனம் சென்ற பிறகு நின்று விட்டது. இப்போதெல்லாம் பாத்ரூம் சிங்கர் வாய்ஸ் தான்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48186086526001222082015-01-21T21:44:48.754+05:302015-01-21T21:44:48.754+05:30வருகை தந்து பதிவையும் பாடல்களையும் ரசித்துப்பாராட்...வருகை தந்து பதிவையும் பாடல்களையும் ரசித்துப்பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி!<br /><br />கர்நாடக காந்தாரி, ஆபேரி, பீம்ப்ளாஸ் இவற்றைப்பற்றிய சிறு விளக்கத்தை மேலே திரு.சுப்பு தாத்தா அவர்களுக்கு கொடுத்திருக்கிறேன். படித்துப்பார்க்கவும்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16657327120672818132015-01-21T21:41:30.060+05:302015-01-21T21:41:30.060+05:30மிக அருமையாக நான் குறிப்பிட்டிருக்கும் பாடல்களையே ...மிக அருமையாக நான் குறிப்பிட்டிருக்கும் பாடல்களையே மலர்ச்சரம் போல உருவாக்கி பாராட்டியுள்ளீர்கள்! என் மனம் நிறைந்த நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70989175531204608142015-01-21T21:40:07.449+05:302015-01-21T21:40:07.449+05:30இனிமையான கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!இனிமையான கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-325897322970140712015-01-21T21:38:49.065+05:302015-01-21T21:38:49.065+05:30தெளிவான விளக்கங்களுக்கு மனமார்ந்த நன்றி !
'க...தெளிவான விளக்கங்களுக்கு மனமார்ந்த நன்றி ! <br /><br />'கானடா தேவகாந்தாரி என்றும் சொல்லப்படுகிறது' என்று மட்டுமே எழுதியிருக்கிறேன். காரணம் எனக்கும் இதில் உறுதியாகச் சொல்ல சந்தேகமிருந்தது. என் சினேகிதி ஒருவரிடம் பேசிய போது இந்த இரண்டு ராகங்களும் ஒன்று தான் என்பதில் உறுதியாக இருந்தார். கீழுள்ள லிங்க் லும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. படித்துப்பார்க்கவும்.<br />http://inioru.com/?p=35270<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75291776595295126482015-01-21T20:53:52.535+05:302015-01-21T20:53:52.535+05:30எனக்குப் பிடித்த பாடல்களை அவை எந்த ராகத்தில் அமைந்...எனக்குப் பிடித்த பாடல்களை அவை எந்த ராகத்தில் அமைந்துள்ளன என்ற விபரங்களுடன் விளக்கிய விதம் அருமை. பாராட்டுக்கள்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20041817888594891222015-01-21T20:24:47.863+05:302015-01-21T20:24:47.863+05:30ஆபேரி ஸ்பெஷலுக்கும் என் வலைப்பூ அறிமுகத்திற்கும் ம...ஆபேரி ஸ்பெஷலுக்கும் என் வலைப்பூ அறிமுகத்திற்கும் மிக்க நன்றி. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32626856843649954102015-01-21T20:23:55.837+05:302015-01-21T20:23:55.837+05:30இசைச்சரம் மிகவும் அருமை. பகிர்ந்த பாடல்கள் காலத்தா...இசைச்சரம் மிகவும் அருமை. பகிர்ந்த பாடல்கள் காலத்தால் அழியாத கானங்கள்.<br />இன்று இடம்பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79953820201035279092015-01-21T17:21:52.610+05:302015-01-21T17:21:52.610+05:30கீர்த்தனையை மிகவும் ரசித்தேன் அதற்க்காக ஸ்பெஷல் நன...கீர்த்தனையை மிகவும் ரசித்தேன் அதற்க்காக ஸ்பெஷல் நன்றி.<br />’’ராசாத்தி உன்னைக் காணாத’’ இந்த பாடலைக் கேட்க காட்டு யானைகள் வந்ததா ? ஆச்சர்யமாக இருக்கிறது. யானைக்கு மனிதனைப்போல மதம் பிடிக்கும் என நினைத்தேன் இசையும் பிடிக்கிறது 80 எமக்கு புதிதான விடயமே. <br /><br />சிங்காரவேலனே வா ! வா ! எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல்களில் ஒன்று.<br />இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்.<br /><br />தமிழ் மணம் –5<br />அன்புடன் <br />தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26864423267805683572015-01-21T17:18:58.460+05:302015-01-21T17:18:58.460+05:30ராக அறிமுகத்துடன் சுவையான பதிவர்களின் அணிவகுப்பு அ...ராக அறிமுகத்துடன் சுவையான பதிவர்களின் அணிவகுப்பு அருமை! தொடர்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10827063995480559182015-01-21T15:05:13.059+05:302015-01-21T15:05:13.059+05:30அறுமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சகோதரி நீ...அறுமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சகோதரி நீங்களும் பாடி பதிவிட்டிருக்கலாமே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44030882373099021312015-01-21T15:03:30.176+05:302015-01-21T15:03:30.176+05:30அட எப்படி உங்கள் சரம் விட்டுப் போனது!!! வந்து விட...அட எப்படி உங்கள் சரம் விட்டுப் போனது!!! வந்து விட்டோம்....ஆஹா ஆபேரி! என்ன ஒரு ராகம்....கர்நாடக தேவகாந்தாரி, ஆபேரி வேறு வேறு என்றுதான் அறிந்திருக்கிறேன் சகோதரி! ஷீரசாகர சயனா...கர்நாடக தேவகாந்தாரி.......நகுமோ - ஆபேரி....பீம்ப்ளாஸ் ஆம் ஆபேரி போலத்தான் இருக்கும் ஆனால் ஒரு சினன் வித்தியாசம் தான்....ஆரோகணத்தில் மட்டுமே.....சிந்து பைரவி படத்தில் கூட ஒரு விவாதம் வருமே....ஏரிக்கரை மேலே என்ன ராகம் என்று....அது ஆபேரியா, கர்நாடக தேவகாந்தாரியா என்று.....ஆபேரி என்று சொல்கின்றார்கள். ஆனால் அது கர்நாடக தேவகாந்தாரி போலதான் இருக்கின்றது....<br /><br />அருமையான பாடல்கள்...எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள்...எப்படி இசைஅமைத்டதிருக்கின்றார்கள்!!!! கார்த்திக் பாடியது இதுதான் முதல் தடவை கேட்பது அருமையாக உள்ளது ஃப்யூஷன்....<br /><br />மிக்க நன்றி சகோதரி தொடர்கின்றோம்.......கீதா, துளசிதரன்..<br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91577223347874910612015-01-21T14:55:49.224+05:302015-01-21T14:55:49.224+05:30//சுப்பு தாத்தா... நானொரு விளையாட்டு பொம்மையா கர்ன...//சுப்பு தாத்தா... நானொரு விளையாட்டு பொம்மையா கர்னாடக தேவகாந்தாரிதானே?///<br />no.<br />naanoru vizaiyaattu bommaiyaa... Raag Navarasa Kanada.<br />Listen to this.<br />https://www.youtube.com/watch?v=k3T5YKSkh1I by Pattmmal and D K Jayaraman <br /><br />subbu thatha.<br />www.movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com