tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3905783083104794425..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஆசை அன்பு இழைகளினாலே...தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50529111238464879832012-03-19T07:01:20.491+05:302012-03-19T07:01:20.491+05:30@ ஆளுங்க,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவு...@ ஆளுங்க,<br /><br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஆளுங்க.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47845983463827736062012-03-19T00:11:45.675+05:302012-03-19T00:11:45.675+05:30எனது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு ...எனது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!!<br /><br />தவிர்க்க இயலாத சில காரணங்களால், தாமதமான பதிலிற்கு மன்னிக்கவும். <br /><br />அழகிய உரையாடல் மூலம் பலரை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.<br />நன்றி!aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24372955784826895142012-03-17T18:53:00.439+05:302012-03-17T18:53:00.439+05:30@ சுசி,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
...@ சுசி,<br /><br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.<br /><br />@ கோமதி அரசு,<br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89299660918744220092012-03-17T18:51:41.117+05:302012-03-17T18:51:41.117+05:30@ இராஜராஜேஸ்வரி,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும...@ இராஜராஜேஸ்வரி,<br /><br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்.<br /><br />காலையிலிருந்து ப்ளாக் திறக்காததால் என் தவறு என்றே எண்ணி பல தடவை முயன்றுகொண்டிருந்தேன். நல்லபடியாக வலை திறந்தமை மகிழ்ச்சி தருகிறது.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70514084627094277912012-03-17T18:49:37.062+05:302012-03-17T18:49:37.062+05:30@ மகேந்திரன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகே...@ மகேந்திரன்<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகேந்திரன்.<br /><br />@ சாகம்பரி<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சாகம்பரி.<br /><br />@ வெங்கட் நாகராஜ்<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2719476843434927942012-03-17T16:30:23.967+05:302012-03-17T16:30:23.967+05:30ஆசை அன்பு இழைகளினாலே என்ன அழகான தலைப்பு!
திரு...ஆசை அன்பு இழைகளினாலே என்ன அழகான தலைப்பு!<br /><br /> திருமதி. லட்சுமி அவர்களின் தலைதீபாவளி அன்பு இழையை காட்டும் அற்புத காவியம். <br /><br />எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43348679729502689922012-03-17T02:19:30.986+05:302012-03-17T02:19:30.986+05:30என் பதிவையும் அறிமுகம் செய்ததுக்கு ரொம்ம்ம்ப நன்றி...என் பதிவையும் அறிமுகம் செய்ததுக்கு ரொம்ம்ம்ப நன்றி. <br /><br />எல்லாரையும் அழகாக அறிமுகப்படுத்தி இருக்கிங்க :)சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71682040793614836422012-03-16T22:23:56.133+05:302012-03-16T22:23:56.133+05:30அர்த்தம் புரிஞ்சி யார் சொல்றா? பல சம்பிரதாயங்களுக்...அர்த்தம் புரிஞ்சி யார் சொல்றா? பல சம்பிரதாயங்களுக்கே அர்த்தம் புரியாம தப்பு தப்பா செஞ்சிட்டிருக்கோம். திருமணச் சம்பிரதாயங்களுக்கு இராஜராஜேஸ்வரி மேடம் சொல்ற காரணங்களைப் புரிஞ்சிகிட்டாவது இனி ஒழுங்கா செய்யணும்<br /><br />அருமையாய் எமது தளத்தை அறிமுகம் செய்ததற்கு மன்ம் நிரைந்த இனிய நன்றிகள்..<br /><br />காலை 5 மணிமுதல் பிளாக் திறக்கமுடியாமல் மிகவும் சிரமமாக இருந்த்து.. <br /><br />பிறகு மகன்களின் உதவியால் ஒருவாறு மீட்டெடுக்க முடிந்ததுஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23934454671671347942012-03-16T22:19:35.373+05:302012-03-16T22:19:35.373+05:30இதிலென்ன தப்பு? அவளும் நம்ம பெண் மாதிரிதான். சொல்ல...இதிலென்ன தப்பு? அவளும் நம்ம பெண் மாதிரிதான். சொல்லப்போனா பெண்ணை விடவும் ஒசத்தி. கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுக்கு அப்புறம் பெண்ணெல்லாம் விருந்தாளி மாதிரிதான். தொண்டை அடைச்சா, சட்டுனு தண்ணி எடுத்துக் குடுக்கிறவ இவதான். இவளைக் கொண்டாடுறதில என்ன தப்பு? <br /><br />அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51822918265039922852012-03-16T21:12:19.303+05:302012-03-16T21:12:19.303+05:30நல்ல அறிமுகங்கள்....
அறிமுகம் ஆன அனைவருக்கும் வ...நல்ல அறிமுகங்கள்.... <br /><br />அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்... பாராட்டுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13547782008104952012-03-16T20:36:01.356+05:302012-03-16T20:36:01.356+05:30அருமையான அறிமுகங்கள் , யதார்த்தமான எழுத்துக்கள் உட...அருமையான அறிமுகங்கள் , யதார்த்தமான எழுத்துக்கள் உடைய பதிவுகள். பகிர்விற்கு நன்றி கீதா.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50509352740612887102012-03-16T20:10:21.454+05:302012-03-16T20:10:21.454+05:30அருமையான அறிமுகங்கள்
அனைவருக்கும் வாழ்த்துகள்அருமையான அறிமுகங்கள்<br />அனைவருக்கும் வாழ்த்துகள்மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73030947637131246872012-03-16T17:14:18.354+05:302012-03-16T17:14:18.354+05:30@ பிரதீபா,
தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட...@ பிரதீபா,<br />தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி பிரதீபா.<br /><br />@ கணேஷ்,<br />இது என் கடமை அல்லவா? இன்னும் தூரிகையின் தூறல் திறப்பதில் பிரச்சனை இருப்பதால் சற்றே மனவருத்தம் இருக்கிறது. <br /><br />@ NIZAMUDEEN <br />தங்கள் வருகைக்கும் ரசித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி.<br /><br />@ சசிகலா,<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சசிகலா.<br /><br />@ கோவை2தில்லி<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48189882418112312112012-03-16T17:10:14.644+05:302012-03-16T17:10:14.644+05:30@ Lakshmi,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் ...@ Lakshmi,<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி அம்மா.<br /><br />@ வை.கோபாலகிருஷ்ணன்,<br />தங்கள் வருகைக்கும் அன்பான பாராட்டுகளுக்கும் நன்றி வை.கோ சார்.<br /><br />@ சக்தி,<br />தங்கள் வருகைக்கும் அழகானப் பாராட்டுரைக்கும் மிகவும் நன்றி மேடம்.<br /><br />@ "என் ராஜபாட்டை"- ராஜா<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85797897750466428502012-03-16T17:06:30.603+05:302012-03-16T17:06:30.603+05:30@ அமைதிச்சாரல்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மி...@ அமைதிச்சாரல்<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அமைதிச்சாரல்.<br /><br />@ சே.குமார்,<br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.<br /><br />@ கோவைக்கவி<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சகோதரி. பணியை முடித்து முடியும்போது வந்து பாருங்கள்.<br /><br />@ தனிமரம்<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63027024829006819422012-03-16T17:03:50.881+05:302012-03-16T17:03:50.881+05:30@ கதிர்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் ந...@ கதிர்<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கதிர்.<br />@ ஆஸியா <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.<br /><br />@ பூங்குழலி,<br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பூங்குழலி.<br /><br />@ கோகுல்<br />தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி கோகுல்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46098066383383229242012-03-16T17:01:06.489+05:302012-03-16T17:01:06.489+05:30@ விச்சு,
தொடர்ந்து தரும் உற்கசாகத்துக்கு நன்றி வ...@ விச்சு,<br /><br />தொடர்ந்து தரும் உற்கசாகத்துக்கு நன்றி விச்சு.<br /><br />@ கே.பி. ஜனா,<br />தங்கள் வருகைக்கும் ஊக்கமிகுப் பாராட்டுக்கும் நன்றி.<br /><br />@ ஹேமா,<br />தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி ஹேமா.<br /><br />@ சத்ரியன்<br />தங்கள் வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி சத்ரியன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80371226133614240092012-03-16T16:19:10.043+05:302012-03-16T16:19:10.043+05:30சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள், பா...சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31939201673277038832012-03-16T13:22:44.540+05:302012-03-16T13:22:44.540+05:30இத்தனை அறிமுகங்களா வியப்பாக இருக்கிறது . பதிவாக்கி...இத்தனை அறிமுகங்களா வியப்பாக இருக்கிறது . பதிவாக்கிய தங்களை நினைத்து . வாழ்த்துக்கள்சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46076350992892198512012-03-16T12:18:18.760+05:302012-03-16T12:18:18.760+05:30//தொண்டை அடைச்சால் சட்டுனு தண்ணி எடுத்துக் குடுக்க...//தொண்டை அடைச்சால் சட்டுனு தண்ணி எடுத்துக் குடுக்குறவ //<br />-இரசித்தேன்.<br /><br />அருமை.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43388728060565274042012-03-16T12:04:39.838+05:302012-03-16T12:04:39.838+05:30இப்போ என்னால இராஜராஜேஸ்வரியின் தளத்தைப் படிச்சுக் ...இப்போ என்னால இராஜராஜேஸ்வரியின் தளத்தைப் படிச்சுக் கருத்திட முடியுது. என்னையும் மதித்து உடனே கவனித்து சரி செய்தமைக்கு மிகமிக நன்றிகள் கீதா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26564113235133048382012-03-16T11:59:17.608+05:302012-03-16T11:59:17.608+05:30அழகான அறிமுகம். இவ்வளவு பேருள் நானுமா? மிக்க நன்றி...அழகான அறிமுகம். இவ்வளவு பேருள் நானுமா? மிக்க நன்றிங்க கீதா. நிச்சயம் எனக்குப் புதிதானவர்களின் பக்கங்களைச் சென்று பார்க்கிறேன்.பிரதீபாhttps://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26534474211862911732012-03-16T11:11:48.049+05:302012-03-16T11:11:48.049+05:30இன்று
நீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினமும் , ...இன்று<br /><a href="http://www.adrasaka.com/2012/03/1632012-5.html" rel="nofollow"><br />நீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினமும் , கையாலாகாத காங்கிரஸ்யும்<br /></a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65265269289445128842012-03-16T11:11:41.537+05:302012-03-16T11:11:41.537+05:30நல்ல பதிவர்களை அறிமுக படுத்தியமைக்கு நன்றிநல்ல பதிவர்களை அறிமுக படுத்தியமைக்கு நன்றிrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8156394546568909012012-03-16T11:05:42.519+05:302012-03-16T11:05:42.519+05:30நன்றி கீதா.மீண்டும் மீண்டும் புதிய தளங்களுக்கு விர...நன்றி கீதா.மீண்டும் மீண்டும் புதிய தளங்களுக்கு விரல்பிடித்து <br />இட்டுச் செல்லும் தேவதையே நன்றி .<br />பிரமிப்பாக உள்ளது.இத்தனை வலைப்பூவிலும் நுணுகி நுணுகித் தேன்<br />எடுத்துப் பாடம் செய்து பதமாகப் பரிமாறியிருக்கும் உங்கள் திறன் <br />அன்பு... வாழ்க வளர்க!உமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.com