tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3906205854074602991..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: தேடித் தரும் தேன்சிட்டு-7தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7179328974823417132013-09-05T07:49:34.509+05:302013-09-05T07:49:34.509+05:30// ஒரு மடல் தட்டி இருக்கக் கூடாதோ? //
குறைந்தது எ...// ஒரு மடல் தட்டி இருக்கக் கூடாதோ? //<br /> குறைந்தது என்னுடைய வலைப்பூக்களிலாவது ஒரு அறிவிப்பு மாதிரி போட்டிருக்கலாம்தான். என்னமோ அப்போது தோன்றவில்லை :(<br /><br />எல்லா சரங்களையும் படித்து பின்னூட்டம் இட்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி கீதா மேடம். KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23193781770971910672013-09-05T07:43:51.281+05:302013-09-05T07:43:51.281+05:30நல்வரவு Viya Pathy, வாசகர் விரல் சொடுக்கின் பெருமை...நல்வரவு Viya Pathy, வாசகர் விரல் சொடுக்கின் பெருமை உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. பாராட்டியதற்கு நன்றி KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75165011348864276262013-09-05T07:41:02.631+05:302013-09-05T07:41:02.631+05:30பாருங்கள் ! எனக்கும் ஏதேதோ வேலை. நானும் தாமதமாக வந...பாருங்கள் ! எனக்கும் ஏதேதோ வேலை. நானும் தாமதமாக வந்திருக்கிறேன். மிக்க நன்றி கோமதி மேடம்KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66145911520370568842013-09-03T09:24:31.433+05:302013-09-03T09:24:31.433+05:30வலைச்சர ஆசிரியராக நீங்கள் இருந்தது கோமதி அரசுவின் ...வலைச்சர ஆசிரியராக நீங்கள் இருந்தது கோமதி அரசுவின் பின்னூட்டத்தில் இருந்து அறிந்தேன். ஒரு மடல் தட்டி இருக்கக் கூடாதோ? மற்ற சரங்களையும் படிக்கிறேன். நிச்சயமாய் மகிழம்பூச் சரமாகத் தான் இருக்கும். காய்ந்தாலும் மணம் வீசும்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85143985173480812502013-09-02T10:35:56.420+05:302013-09-02T10:35:56.420+05:30''எலியதோ வாசகர் விரற் சொடுக்குள்
வாசகர் பெ...''எலியதோ வாசகர் விரற் சொடுக்குள்<br />வாசகர் பெருமை சொல்லவும் பெரிதே ஏஏ'' <br />மிக மிக அருமையாக இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13334912698537699072013-09-02T08:33:10.087+05:302013-09-02T08:33:10.087+05:30கபீரன்பன், உங்கள் நிறைவு பதிவை படிக்க முடியாமல் வ...கபீரன்பன், உங்கள் நிறைவு பதிவை படிக்க முடியாமல் வெளியில் சென்று விட்டேன். மகனுக்கு விடுமுறை அதனால் வெளியில் அழைத்து சென்று விட்டான்.<br />தினசரி தியானம் தினம் படிப்பேன் பலவருஷங்களாய். இங்கு கொண்டு வரவில்லையே என நினைத்தேன், உங்கள் பதிவின் மூலம் ஒரு வாரமாய் படித்து மகிழ்ந்தேன். தொகுத்து அளித்த அமுதமொழிகள் அருமை.<br /> சுவாமி சித்பவானந்தர் அவர்களை சிறு வயதில் சந்தித்து ஆசி வாங்கி இருக்கிறேன். அவர் கயிலை பயணம் புத்தகம் படித்து எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து இறைவனை வணங்கி இருக்கிறார். நாம் இப்போது சுற்றுலா செல்வது போல் போகிறோமே என்று நினைத்துக் கொண்டேன். அவர் ஆசி பெற்றதால் தான் எங்கள் கயிலை பயணம் போக வாய்ப்பு இறைவன் அருளினார் என நினைக்கிறேன்.<br />வலைச்சர பாயல் மிக அருமை.<br />புதுவருட வாழ்த்து கவியும் அருமை.<br /><br />இன்று நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />உங்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மிக அருமையாக செய்து பயனுள்ள பதிவுகளை கொடுத்து இருக்கிறீர்கள் ஒவ்வொன்றையும் படித்து விடுகிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19081282016661923912013-09-01T21:39:57.351+05:302013-09-01T21:39:57.351+05:30நன்றி குமார். தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப...நன்றி குமார். தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்பிலும் பல சிறப்புகள் சேர்வதாக என்று வாழ்த்துகிறேன்.<br />தொடர்ந்து வந்து ஊக்கம் கொடுத்ததற்கு நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62607061282012290132013-09-01T21:36:48.723+05:302013-09-01T21:36:48.723+05:30Birds of same feather flock together
என்பதை தங்கள்...<b> Birds of same feather flock together</b><br />என்பதை தங்கள் பின்னூட்டம் நினைவூட்டுகிறது. அன்புக்கு நன்றி.KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1211780374837646402013-09-01T21:33:20.799+05:302013-09-01T21:33:20.799+05:30தொடர்ந்து நல்ல முறையில்- மொக்கைகளை தவிர்த்து -நற்ச...தொடர்ந்து நல்ல முறையில்- மொக்கைகளை தவிர்த்து -நற்சிந்தனைகளுடன் கூடிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் வலைப்பூவாக மலர என் வாழ்த்துகள். நன்றி பாலகுமார் :) KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51927951580865370732013-09-01T21:29:38.347+05:302013-09-01T21:29:38.347+05:30வாழ்த்துப்பா தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ...வாழ்த்துப்பா தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி சீனா ஐயா. பாராட்டியதற்கு மிக்க நன்றி KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72016994502331641492013-09-01T21:26:32.670+05:302013-09-01T21:26:32.670+05:30தொடர்ந்து படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி, காமக...தொடர்ந்து படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி, காமக்கிழத்தன் ஐயாKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51053540153049994522013-09-01T18:27:19.312+05:302013-09-01T18:27:19.312+05:30கடந்த ஒருவார காலமாக சிறப்பான அறிமுகங்கள்...
வாழ்த்...கடந்த ஒருவார காலமாக சிறப்பான அறிமுகங்கள்...<br />வாழ்த்துக்கள் நண்பரே...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90200045459647553702013-09-01T17:02:16.059+05:302013-09-01T17:02:16.059+05:30அன்புக்குரிய கபீரன்பன்!.. வணக்கம். கொள்வதற்கு குரு...அன்புக்குரிய கபீரன்பன்!.. வணக்கம். கொள்வதற்கு குரு நாமம்.. கொடுப்பதற்கு அன்னதானம்!.. லேனே கோ குரு நாம் ஹை!.. தேனே கோ அன்னதான் ஹை!.. என தாங்கள் பதிவிட்ட அமுத குறள் என் நெஞ்சில் ஆழப் பதிந்து விட்டது!.. இன்றும் - இயற்கையிலேயே நல்ல சுபாவங்களுடன் கூடிய மனதில் மங்கல தீபமாக சுடர் விடுகின்றது. அந்த வகையில் தாங்களும் என் குரு நாதர்தான்!. தங்களுக்கு என் வந்தனங்களை இத் தருணத்தில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்!.. இப்போது வெளிநாட்டில் வாசம். வேலை சூழலில் மூன்றாண்டுகளாக இணையம் செல்வது என்பது மிக அரிதாகியது. இப்போது எனக்கும் ஒரு வலைத்தளம். அதில் தங்களைச் சந்தித்தது மகிழ்ச்சியான வேளை!.. காலத்தால் வாடாது அன்பின் மொழி!.. மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75070549584791548442013-09-01T15:56:32.513+05:302013-09-01T15:56:32.513+05:30கபீரன்பன்,
என் வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு தங்...கபீரன்பன்,<br />என் வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு தங்களுக்கு என் நன்றிகள். இது போன்ற அங்கீகாரம் என்னைப்போன்ற புதிய பதிவர்களுக்கு புதிய உத்வேகத்தையும் இன்னும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும்<br />தரும் என்று நம்புகிறேன்<br />அன்புடன்<br />பாலகுமார்பா.பாலகுமார்https://www.blogger.com/profile/15438208658015542499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34370466783635634792013-09-01T11:47:49.780+05:302013-09-01T11:47:49.780+05:30அன்பின் கபீரன்பன் - அருமை அருமை - பதிவு அருமை - இற...அன்பின் கபீரன்பன் - அருமை அருமை - பதிவு அருமை - இறுதியில் அவ்வையினைத் தொடர்ந்து - அவர் பாணியில் வாழ்த்துப்பா எழுதியமை நன்று - மிக மிக இரசித்தேன் - பதிவர் தம் பெருமை சொல்லவும் பெரிதே - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2294745507421822242013-09-01T07:47:28.718+05:302013-09-01T07:47:28.718+05:30//ஒரு நல்ல செயலை ஈடுபாட்டுடன் செய்து வந்தால்...../...//ஒரு நல்ல செயலை ஈடுபாட்டுடன் செய்து வந்தால்.....//<br /><br />நீங்கள் முழு ஈடுபாட்டுடன் செய்தீர்கள். நிறையப் பயன் விளைந்தது.<br /><br />இன்று அறிமுகம் செய்துள்ள பதிவர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்.<br /><br />வழங்கப்பட்ட பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்.<br /><br />மனம் நிறைந்த பாராட்டுகள்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.com