tag:blogger.com,1999:blog-2645174951024510477.post390709848578991184..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அசை போட்டேன்!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37661312845744842352007-12-04T22:55:00.000+05:302007-12-04T22:55:00.000+05:30//நல்லாவே அசை போட்ருக்கீங்க :)//வேதா!ஒரு ரைமிங்கா ...//நல்லாவே அசை போட்ருக்கீங்க :)//<BR/><BR/>வேதா!<BR/><BR/>ஒரு ரைமிங்கா இருக்குட்டுமே என்று தலைப்பு வச்சா.. நீங்க ஏதோ மாடு அசை போட்ட மாதிரி வந்து சொல்லிட்டு போறீங்களே!<BR/><BR/>எதா இருந்தாலும் நன்றி!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19117392254442033842007-12-04T22:54:00.001+05:302007-12-04T22:54:00.001+05:30@ பேபி பவன்!நன்றி குழந்த! :)@ பேபி பவன்!<BR/><BR/>நன்றி குழந்த! :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40168317815067368772007-12-04T22:54:00.000+05:302007-12-04T22:54:00.000+05:30@துளசி கோபால்!உங்களை கண்டுக்காம இருக்க முடியுமா என...@துளசி கோபால்!<BR/><BR/>உங்களை கண்டுக்காம இருக்க முடியுமா என்ன?<BR/><BR/>யானை வந்தா ஒசை அதிகமா இருக்கும். புலி தானே அதான் சத்தம் போடாம வந்துட்டு வேலை முடிச்சதும் ஒடிப் போயிடுச்சு :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13631849224223820242007-12-04T22:53:00.000+05:302007-12-04T22:53:00.000+05:30@ ஆயில்யன்!த.ம பார்த்து தான் நாட்டு நடப்பை தெரிந்த...@ ஆயில்யன்!<BR/><BR/>த.ம பார்த்து தான் நாட்டு நடப்பை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று இல்லை. ஆனால் நாட்டில் நடக்கும் எந்த ஒரு விசயத்தையும் பத்திரிக்கைகளை விட மிக விரிவாக அலசப்படுவது த.ம. தான் என்பது என் நம்பிக்கை.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81811714527675325852007-12-04T22:52:00.000+05:302007-12-04T22:52:00.000+05:30@ கோபி!நன்றி சகா!தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்தியத...@ கோபி!<BR/><BR/>நன்றி சகா!<BR/><BR/>தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்தியதற்கு உனக்கு மீண்டும் ஒரு ஸ்பேஷல் நன்றிநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14451112204071798692007-12-03T06:33:00.000+05:302007-12-03T06:33:00.000+05:30நல்லா இருந்திச்சி உங்க வாரம். வாழ்த்துக்கள்நல்லா இருந்திச்சி உங்க வாரம். வாழ்த்துக்கள்Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68392957837144127652007-12-03T02:13:00.000+05:302007-12-03T02:13:00.000+05:30இப்படி ஓசைப்படாம,ஆசிரியர் வந்துட்டுப்போறதை இப்பத்த...இப்படி ஓசைப்படாம,ஆசிரியர் வந்துட்டுப்போறதை இப்பத்தான் பார்த்தேன்.<BR/><BR/>கண்டுகொண்டதுக்கு நன்றி சிவா.<BR/><BR/>நானும் நாட்டுநடப்பை இங்கே தமிழ்மணத்தில்தான் தெரிஞ்சுக்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58038970761735996572007-12-03T01:08:00.000+05:302007-12-03T01:08:00.000+05:30//நம் தமிழ்மணத்தை பொறுத்த வரை மிக பெரிய ப்ளஸ் ஏதுன...//நம் தமிழ்மணத்தை பொறுத்த வரை மிக பெரிய ப்ளஸ் ஏதுனா உலகத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் அதை குறித்த பதிவு கண்டிப்பாக இருக்கும்///<BR/><BR/>- என்னது தமிழ்மணம் பார்த்தா நாடு நிலைமையை தெரிஞ்சுக்கிறன்னு? பதிவர்கள் கிண்டலடித்தை எங்கோ பார்த்த ஞாபகம்கூட-<BR/><BR/>அயல்நாடுகளில் வாழும் நம்மை போன்றேருக்கு எல்லா சேதிகளுமே இங்க வந்தா கிடைச்சுடும்ங்கறது உண்மைதானே! -ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21424625295433388432007-12-03T01:02:00.000+05:302007-12-03T01:02:00.000+05:30\\என்ன தோணுகிறதோ அதை பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள...\\என்ன தோணுகிறதோ அதை பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள்.\\<BR/><BR/>இந்த வாரம் நல்லதொரு வாரம் ;)<BR/><BR/>வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com