tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3924642629953651503..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: உலக புத்தக தினம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30737213503462170012009-04-24T12:17:00.000+05:302009-04-24T12:17:00.000+05:30//“மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை ந...//“மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த நாய் மலம் திண்ண சென்றுவிடும்” – (பிரபு)(????) . புத்தகங்கள்தான் சரியான உணவு//<br /> <br />அருமை :-) புத்தகங்களைப் பற்றி எழுதும் சக தோழர்களை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53707169102020189462009-04-23T20:27:00.000+05:302009-04-23T20:27:00.000+05:30வித்தியாசமான சிந்தனை - நல்ல சிந்தனையாக மலர்கிறது -...வித்தியாசமான சிந்தனை - நல்ல சிந்தனையாக மலர்கிறது - படிக்க வேண்டிய சுட்டிகள் - நல்வாழ்த்துகள்<br />பிரியமுடன் பிரபுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12287295103020358512009-04-23T18:44:00.000+05:302009-04-23T18:44:00.000+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிபின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66043524923549465982009-04-23T15:50:00.000+05:302009-04-23T15:50:00.000+05:30பிரபு உலகப் புத்தக தினத்தை ஞாபகப்படுத்தியதற்கு நன்...பிரபு உலகப் புத்தக தினத்தை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. விமர்சனங்கள், கருத்துக்களை எழுதுபவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17558056707580134892009-04-23T10:56:00.000+05:302009-04-23T10:56:00.000+05:30அருமையான & தேவையான பதிவு.
நான் சிறு வயதில் ப...அருமையான & தேவையான பதிவு. <br /><br />நான் சிறு வயதில் படித்து என்னை மெருகேற்றிய அம்புலிமாமா , பாலமித்ரா, தெனாலி ராமன் கதைகள், முத்து, ராணி மற்றும் லயன் காமிக்ஸ்" போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அன்னியமாகவே இருக்கிறது<br /><br />ஒரு காட்சியை காண்பிப்பதற்கு பதில், படிப்பவர் கற்பனைக்கு விட்டு விட்டால் தான் குழந்தைகளின் எண்ணத்தில் அதை பற்றிய காட்சி விரியும் creativity யும் வளரும்" வாய்ப்புகள் அதிகம்<br /><br />கதை புத்த கங்களை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இல்லாத இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று திரைப்படமே இல்லை என்பதும் மிகுந்த வேதனையான விஷயம். அதனால் தான் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் வீணான சிந்தனக்களும் வருகிறது என்பது உளவியலாளர்கள் கருத்து. <br /> <br /> <br />தமிழகத்தில் எல்லா குழந்தைகளும் அழுது வடியும் சீரியல்களையும் சினிமா, போட்டிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்களையும் அருவருக்கதக்க நிகழ்வுகளையும் <br />நடு ஹாலில் உட்கார்ந்து மணிகணக்கில் பார்ப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. <br /><br />பதிர்விற்கு நன்றியும் வாழ்த்துகளும்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7441476754476229392009-04-23T09:39:00.000+05:302009-04-23T09:39:00.000+05:30பிரபு நல்ல விசயம் புத்தகம் படித்தல்!!எல்லோருக்கும்...பிரபு நல்ல விசயம் புத்தகம் படித்தல்!!எல்லோருக்கும் ஞாபகப் படுத்தியதுபோல் உள்ளது!!iniyahttps://www.blogger.com/profile/18292072321326017615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90691563062342036482009-04-23T09:37:00.000+05:302009-04-23T09:37:00.000+05:30-“மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நா...-“மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த நாய் மலம் திண்ண சென்றுவிடும்” – (பிரபு)(????) .--/iniyahttps://www.blogger.com/profile/18292072321326017615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50345163644194064872009-04-23T09:20:00.000+05:302009-04-23T09:20:00.000+05:30புத்தகங்கள்தான் சரியான உணவு
வலைப்பூக்களில் பலர் தங...புத்தகங்கள்தான் சரியான உணவு<br />வலைப்பூக்களில் பலர் தங்களின் புத்தக அனுபவம்/விமர்சனம் எழுதுகிறார்கள் .////<br /><br />வலையினால் புத்தகம் படிக்கும் நேரம் குறைய ஆரம்பித்து உள்ளது!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58193365201296562732009-04-23T09:17:00.000+05:302009-04-23T09:17:00.000+05:30பிரபு தமிழ்மணத்தில் சேர்த்து ஓட்டும் போட்டுவிட்டேன...பிரபு தமிழ்மணத்தில் சேர்த்து ஓட்டும் போட்டுவிட்டேன்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88848923037639397432009-04-23T08:47:00.000+05:302009-04-23T08:47:00.000+05:30//மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நா...//மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த நாய் மலம் திண்ண சென்றுவிடும்//<br /><br />நான் அனுபவத்தில் உணர்ந்த பாடம் இது. நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள்.மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21838308937651247902009-04-23T08:29:00.000+05:302009-04-23T08:29:00.000+05:30/--“மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை .../--“மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த நாய் மலம் திண்ண சென்றுவிடும்” – (பிரபு)(????) .--/<br /><br />நல்லா சொன்னீங்க போங்க.<br /><br />புத்தகங்களைப் பற்றி எழுதும் சக தோழர்களை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி. தொடருங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com