tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3926594616440803761..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைப்பூக்களில் வலம் வரும் கவிஞர்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85681572269785811012008-05-20T08:38:00.000+05:302008-05-20T08:38:00.000+05:30முடியலத்துவம் படிக்கிறேன் செல்வேந்திரன் - சீரக மிட...முடியலத்துவம் படிக்கிறேன் செல்வேந்திரன் - சீரக மிட்டாய் அருமைசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35345209996346305322008-05-19T21:54:00.000+05:302008-05-19T21:54:00.000+05:30கவிஞர்களில் பலர் விடுபட்டிருக்கிறது. அவை இரண்டாம் ...கவிஞர்களில் பலர் விடுபட்டிருக்கிறது. அவை இரண்டாம் பாகமாக வரும் என எதிர்பார்க்கிறேன் // மங்களூர் சிவா நீங்கள் குறிப்பிடுவது என்னைத்தான் என்பது செல்விஷங்கருக்கு புரியும் இல்லையா :)selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26689564481429384102008-05-19T21:11:00.000+05:302008-05-19T21:11:00.000+05:30சேவியர்நல்ல கவிதைகள் எப்பொழுதுமே சுவைக்கும். வருகை...சேவியர்<BR/><BR/>நல்ல கவிதைகள் எப்பொழுதுமே சுவைக்கும். வருகைக்கு நன்றிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59975954772871099032008-05-19T10:30:00.000+05:302008-05-19T10:30:00.000+05:30மனமார்ந்த நன்றிகள் :) உங்கள் ரசனைக்குரிய எழுத்தாளர...மனமார்ந்த நன்றிகள் :) உங்கள் ரசனைக்குரிய எழுத்தாளராய் இருக்க முடிந்ததில் மகிழ்ச்சி.Unknownhttps://www.blogger.com/profile/16416377486547337366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81625712371963489102008-05-18T11:44:00.000+05:302008-05-18T11:44:00.000+05:30ஸ்ரீதர்,கவிதைகள் கருத்துகளின் ஆழத்தை அழகாய்த் தெரி...ஸ்ரீதர்,<BR/><BR/>கவிதைகள் கருத்துகளின் ஆழத்தை அழகாய்த் தெரிவிப்பன. அதைப் படைக்கும் கவிஞர்கள் அழகுணர்ச்சியை மொழி நடையில் கொண்டு வருபவர்கள். அதனை அறிந்தால் நமக்கும் அழகுணர்ச்சி தோன்றும் நன்றிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4905952135968471942008-05-15T21:42:00.000+05:302008-05-15T21:42:00.000+05:30கவிதையை மட்டுமின்றி கவிஞர் அறிமுகமும் சுருக்கம்,வி...கவிதையை மட்டுமின்றி கவிஞர் அறிமுகமும் சுருக்கம்,விளக்கம் இரண்டும் ஒருங்கே சங்கமிக்க..உங்க வள்ளுவம் தனி ஸ்டெயில் இதுலயும். <BR/><BR/>சூப்பர்:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16261908108842893292008-05-15T21:40:00.000+05:302008-05-15T21:40:00.000+05:30ஆஹா.. கவிதைச்சரம் கலக்கலா இருக்குங்க செல்வி அக்கா:...ஆஹா.. கவிதைச்சரம் கலக்கலா இருக்குங்க செல்வி அக்கா:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28891266217693219452008-05-15T17:55:00.000+05:302008-05-15T17:55:00.000+05:30புது வண்டேஅவசரம் வேண்டாம் - பொறுமையாகப் படிக்கலாம்...புது வண்டே<BR/><BR/>அவசரம் வேண்டாம் - பொறுமையாகப் படிக்கலாம் - ரசிக்கலாம் - மறு மொழி இடலாம்.<BR/><BR/>சரியா ?செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18662498751355447412008-05-15T17:54:00.000+05:302008-05-15T17:54:00.000+05:30நன்றி தமிழ் பிரியன்நன்றி தமிழ் பிரியன்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86768478533625537782008-05-15T14:07:00.000+05:302008-05-15T14:07:00.000+05:30செல்வி அம்மா,நலமா? இந்தப் பதிவைப் படித்துக் கொண்டே...செல்வி அம்மா,<BR/><BR/>நலமா? இந்தப் பதிவைப் படித்துக் கொண்டே இருக்கிறேன், அடுத்த பாகம் வரும் வரை :)<BR/><BR/>அண்ணாகண்ணன் அவர்களின் 'உதடு ஒட்டி ஒரு பாடல்'-லில் தொடங்கியுள்ளேன்.<BR/><BR/>'வறுமை வெறுமை வெம்மை<BR/>கொடுமை கொடுமை கொடுமை!<BR/>பொறுமை புதுமை முழுமை <BR/>பெருமை பெருமை பெருமை!'<BR/><BR/>http://annakannan-kavithaigal.blogspot.com/2007/01/blog-post_22.html<BR/><BR/>மகிழ்ச்சி,மகிழ்ச்சி.நேற்று நிலாவில் 'பவன்'-அம் (பவனம்), இன்று கவிகளின் ஊர்வலம்.:) :).நல்லா இருக்கு.NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34804766233245572972008-05-15T09:31:00.000+05:302008-05-15T09:31:00.000+05:30நல்ல தொகுப்பு..... :)நல்ல தொகுப்பு..... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58052785015920785132008-05-15T09:04:00.000+05:302008-05-15T09:04:00.000+05:30கீதா, நேரமின்மையும், அவசரமான பதிவும் சிறந்த இணையக்...கீதா, <BR/><BR/>நேரமின்மையும், அவசரமான பதிவும் சிறந்த இணையக் கவிஞர்கள்பலரை அறிமுகப் படுத்த தடையாக இருந்தது. <BR/>ஆசிரியர் பொறுப்பினை 10 மணித்துளிகளில் அவசரமாக ஏற்றதே முதற்காரணம். அடுத்த தொகுப்பு நிச்சயம் வரும். இங்கில்லை எனினும் என் பதிவில் இடம் பெறும்.செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46113324173211883332008-05-15T09:01:00.000+05:302008-05-15T09:01:00.000+05:30நவீன் பிரகாஷ்புதுமைக் கருத்துகளைப் படத்துடன் படைக்...நவீன் பிரகாஷ்<BR/><BR/>புதுமைக் கருத்துகளைப் படத்துடன் படைக்கும் நீங்கள் நானுமா என்றெல்லாம் கேட்கக் கூடாது. தங்களின் உழைப்பு பொறுமை பாராட்டுதலுக்குறியது.<BR/><BR/>நல்வாழ்த்துகள் - நன்றி வருகைக்குசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80557785401090746302008-05-15T08:59:00.000+05:302008-05-15T08:59:00.000+05:30நளாயினிநிச்சயம் படைப்பாளிக்கு பாராட்டுகள் ஒரு ஊக்க...நளாயினி<BR/><BR/>நிச்சயம் படைப்பாளிக்கு பாராட்டுகள் ஒரு ஊக்கம் தானே <BR/><BR/>கை தட்டினால் கணங்களில் கருத்துகள் கவிதை ஆகும் அல்லவா<BR/><BR/>வருகைக்கு நன்றிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60452548835121008542008-05-15T08:58:00.000+05:302008-05-15T08:58:00.000+05:30சதங்கா,சுட்டிகளைப் பொறுமையாகப் படித்துச் சுவையுங்க...சதங்கா,<BR/><BR/>சுட்டிகளைப் பொறுமையாகப் படித்துச் சுவையுங்கள்.<BR/><BR/>நன்றிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4025310841629343772008-05-15T08:57:00.000+05:302008-05-15T08:57:00.000+05:30சிவா,பல காரணங்களினால் விடு பட்டிருக்கிறது. நிச்சயம...சிவா,<BR/><BR/>பல காரணங்களினால் விடு பட்டிருக்கிறது. நிச்சயம் இரண்டாம் பாகம் வரும் , கவலை வேண்டாம்.செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6176371303699823482008-05-15T07:38:00.000+05:302008-05-15T07:38:00.000+05:30குறிப்பிடும் அனைத்துக் கவிஞர்களின் படைப்புகளுமே அர...குறிப்பிடும் அனைத்துக் கவிஞர்களின் படைப்புகளுமே அருமையானதொன்று, இன்னும் பலரும் இருக்கின்றார்கள், அடுத்த தொகுப்பில் வருவார்களோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7951168922694713482008-05-15T06:42:00.000+05:302008-05-15T06:42:00.000+05:30அட நானுமா இந்த தொகுப்பில்...??? மிக்க நன்றி செல்வ...அட நானுமா இந்த தொகுப்பில்...??? மிக்க நன்றி செல்வி... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56648499544345845872008-05-15T02:51:00.000+05:302008-05-15T02:51:00.000+05:30நன்றி . செல்வி. அப்பப்போ இப்படியான பாராட்டுக்கள் ர...நன்றி . செல்வி. அப்பப்போ இப்படியான பாராட்டுக்கள் ரொனிக் மாதிரி. நன்றி செல்வி.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1517383755122983772008-05-15T02:06:00.000+05:302008-05-15T02:06:00.000+05:30தொகுப்பு அருமை மேடம். சுட்டிகளைப் பொருமையாகப் படி...தொகுப்பு அருமை மேடம். சுட்டிகளைப் பொருமையாகப் படிக்கிறேன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84409635030059912642008-05-14T22:50:00.000+05:302008-05-14T22:50:00.000+05:30நல்ல தொகுப்பு. கவிஞர்களில் பலர் விடுபட்டிருக்கிறது...நல்ல தொகுப்பு. <BR/><BR/>கவிஞர்களில் பலர் விடுபட்டிருக்கிறது. அவை இரண்டாம் பாகமாக வரும் என எதிர்பார்க்கிறேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63760798503484901752008-05-14T22:08:00.000+05:302008-05-14T22:08:00.000+05:30மறுமொழி தாருங்களேன்மறுமொழி தாருங்களேன்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.com