tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4054611344904250380..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சில நேரங்களில் சில பதிவர்கள் - ஓர் அறிமுகம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38025552348429887172013-05-21T18:15:04.216+05:302013-05-21T18:15:04.216+05:30பகிர்வுகளைப் பற்றிய அறிமுகம் வித்தியாசமாக இருக்கின...பகிர்வுகளைப் பற்றிய அறிமுகம் வித்தியாசமாக இருக்கின்றது.<br /><br />வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19521015542686578742013-05-21T12:46:24.836+05:302013-05-21T12:46:24.836+05:30good introductiongood introductionarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44340179690012507562013-05-21T10:26:02.843+05:302013-05-21T10:26:02.843+05:30அறிமுகம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.
Vetha.El...அறிமுகம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள். <br />Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70478952029368760492013-05-20T22:20:54.229+05:302013-05-20T22:20:54.229+05:30வணக்கம்
சிறப்பான அறிமுகம் இந்த வாரம் சிறப்பாக அமை...வணக்கம்<br /><br />சிறப்பான அறிமுகம் இந்த வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70348238969146581982013-05-20T22:19:55.548+05:302013-05-20T22:19:55.548+05:30அருமையான தொடக்கம் அருமையான தொடக்கம் abdulhttps://www.blogger.com/profile/03995775515692232294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67174238013250469702013-05-20T21:44:55.453+05:302013-05-20T21:44:55.453+05:30அறிமுகம் அருமையாக இருக்கிறது. உங்கள் வலைத்தளத்தையு...அறிமுகம் அருமையாக இருக்கிறது. உங்கள் வலைத்தளத்தையும் பார்த்தேன். எழுத்து உங்கள் விரல்களில் விளையாடுகிறது..அருமை! வாழ்த்துகள்<br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56676278247010090452013-05-20T18:12:51.776+05:302013-05-20T18:12:51.776+05:30பதிவர்களைப் பற்றிய உங்கள் கருத்துகள் நன்றாக இருக்க...பதிவர்களைப் பற்றிய உங்கள் கருத்துகள் நன்றாக இருக்கின்றன.<br />உங்கள் பதிவையும் படித்தேன்.<br />வலைச்சர ஆசிரியராக வெற்றிகரமாக வலம் வர வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16918162162234861332013-05-20T16:14:10.644+05:302013-05-20T16:14:10.644+05:30அறிமுகம் அருமை. தொடருங்கள்அறிமுகம் அருமை. தொடருங்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89149632704083125322013-05-20T16:02:34.379+05:302013-05-20T16:02:34.379+05:30தங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.பல புதிய தளங்...தங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.பல புதிய தளங்கள் எனக்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கிறேன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56932916655404852942013-05-20T15:41:08.812+05:302013-05-20T15:41:08.812+05:30சிறந்த கண்ணோட்டம், வரவேற்கிறேன்.
பத்திரிகைக்காரரைவ...சிறந்த கண்ணோட்டம், வரவேற்கிறேன்.<br />பத்திரிகைக்காரரைவிடத் தரமாக எழுதும்<br />பதிவர்களும் இருக்கிறார்கள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37438856917516686032013-05-20T15:08:35.271+05:302013-05-20T15:08:35.271+05:30அறிமுகத்திலேயே வார்த்தைகளில் அடித்து ஆடுகின்றீர்கள...அறிமுகத்திலேயே வார்த்தைகளில் அடித்து ஆடுகின்றீர்கள் தொடரட்டும் பணி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40110602153951205252013-05-20T12:07:26.900+05:302013-05-20T12:07:26.900+05:30அறிமுகம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.அறிமுகம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.Sai Ramhttps://www.blogger.com/profile/03399624611802751361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35121971472110404432013-05-20T11:48:47.236+05:302013-05-20T11:48:47.236+05:30வாங்க பிச்சைக்காரன். இந்த ஒருவாரம் ஃபுல் மீல்ஸ் போ...வாங்க பிச்சைக்காரன். இந்த ஒருவாரம் ஃபுல் மீல்ஸ் போடுவீர்கள் என்று நம்புகிறேன்.யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20862164069943247152013-05-20T10:54:22.053+05:302013-05-20T10:54:22.053+05:30 என்னது...முதிர்ந்த சிந்தனையா...பெருந்தன்மைக்கு நன... என்னது...முதிர்ந்த சிந்தனையா...பெருந்தன்மைக்கு நன்றி ஜோதிஜீpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80405563644509293532013-05-20T10:49:22.905+05:302013-05-20T10:49:22.905+05:30 நன்றி சசி கலா மேடம் நன்றி சசி கலா மேடம்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18733631360072288492013-05-20T10:36:48.167+05:302013-05-20T10:36:48.167+05:30தங்கள் வலைப்பக்கம் சென்று பிறகே இங்கு வருகிறேன். &...தங்கள் வலைப்பக்கம் சென்று பிறகே இங்கு வருகிறேன். "தேடுவதில் பிச்சைக்காரனாக இரு " எத்தனை அர்த்தங்களை உள்ளடக்கிய வார்த்தை அருமைங்க. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26467399304696359262013-05-20T10:16:36.336+05:302013-05-20T10:16:36.336+05:30முதிர்ந்த சிந்தனையின் வெளிப்பாடு. மிக அற்புதம்.முதிர்ந்த சிந்தனையின் வெளிப்பாடு. மிக அற்புதம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43942552910996865262013-05-20T10:10:03.181+05:302013-05-20T10:10:03.181+05:30சமுத்ரா,,,ஊக்கமளித்ததற்கு நன்றிசமுத்ரா,,,ஊக்கமளித்ததற்கு நன்றிpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80151587424465893732013-05-20T10:09:30.093+05:302013-05-20T10:09:30.093+05:30ஹமீத் அவர்களே..ஒரு பிச்சைக்காரனை அம்பானி ஆக்கி விட...ஹமீத் அவர்களே..ஒரு பிச்சைக்காரனை அம்பானி ஆக்கி விட்டீர்களே !! அன்புக்கு நன்றி<br />pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73277724844988037252013-05-20T10:08:41.787+05:302013-05-20T10:08:41.787+05:30ரமணி சார்,,,உங்கள் பெருந்தன்மைக்கு நன்றிரமணி சார்,,,உங்கள் பெருந்தன்மைக்கு நன்றிpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32626822059537813222013-05-20T10:07:59.177+05:302013-05-20T10:07:59.177+05:30சுப்பு தாத்தா... உங்கள் பின்னூட்டமே ஒரு கட்டுரை போ...சுப்பு தாத்தா... உங்கள் பின்னூட்டமே ஒரு கட்டுரை போல அற்புதமாக இருக்கிறதே... கற்பதற்காகவே எழுதுகிறேன் என நான் அறிமுகத்தில் சொன்னது உங்களை போன்றோரை மனதில் வைத்துதான்... நன்றிpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29212348240498546482013-05-20T09:46:58.025+05:302013-05-20T09:46:58.025+05:30வாழ்த்துக்கள்...நல்ல படைப்புகளை அறிமுகம் செய்ய...வாழ்த்துக்கள்...நல்ல படைப்புகளை அறிமுகம் செய்ய...சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63030078412948003132013-05-20T09:33:11.901+05:302013-05-20T09:33:11.901+05:30அறிமுகம் மிக மிக அருமை
தங்கள் பணிவான அறிமுகம்
நீங...அறிமுகம் மிக மிக அருமை<br />தங்கள் பணிவான அறிமுகம் <br />நீங்கள் செல்வந்தர் என்பதைக்<br />காட்டிக் கொடுத்துவிட்டது<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37091634047102304842013-05-20T08:30:43.323+05:302013-05-20T08:30:43.323+05:30
உங்கள் வலைக்குச் சென்றேன்.
தேடலில் பிச்சை...<br /><br /> உங்கள் வலைக்குச் சென்றேன். <br /> தேடலில் பிச்சைக்காரனாய் இரு. உலகில் பார்வையாளனாய் இரு. <br /> என்று இரு வாக்கியங்களில் ஒரு சித்தாந்தத்தையே <br /> பொதித்து வைத்து இருக்கிறீர்கள். <br /><br /> பிச்சைக்காரன் இது தான் வேண்டும் என <br /> இச்சைப்படின் என்ன நடக்கும் ? <br /> கும்பி காயும். குவளை காலியாய் இருக்கும். <br /> உண்மைதான். மறுப்பதற்கில்லை. <br /> <br /> உலகத்தை உன் நோக்கில் கொண்டு வருவது என்பதெல்லாம்<br /> லட்சிய வாதம். <br /> உனக்கென எது கிடைக்கிறதோ அதைப்பெற்று ஒரு<br /> பார்வையாளனாகவே இருந்து போவது, <br /> அமைதியாக இருப்பது யதார்த்தம். <br /><br /> அதுவும் சரியே. <br /> ஆனால் ஒரு வினா. <br /><br /> உங்கள் பசி அடங்கினால் போதுமா ?<br /> பிறர் பசித்திருக்க நாம் <br /> பார்வையாளராய் இருப்பதைத் தவிர்த்து <br /> பகிர்ந்துண்ண வேண்டாமோ ?<br /><br /> உங்கள் யேசுபிரான் பற்றிய படம் குறித்த<br /> விமர்சனம் என்னை வெகுவாக ஈர்த்தது.<br /><br /> நீங்கள் பார்வையாளராக மட்டும் இல்லை. <br /> எனக்கும் உங்கள் பார்வையில் <br /> பங்களத்திருக்கிறீர்கள் இல்லையா ?<br /><br /> நன்றி பல. <br /> <br /> <br /> சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81227533510826635252013-05-20T07:10:47.557+05:302013-05-20T07:10:47.557+05:30பிச்சைக்காரருக்கு எப்படி , இப்படி தங்கமும் வைரமும்...பிச்சைக்காரருக்கு எப்படி , இப்படி தங்கமும் வைரமும் கலந்த எழுத்து நடை வாய்க்கப்பெற்றிருக்கிறது! இன்றுதான் முதன் முதலாக உங்கள் எழுத்தைப் படிக்கிறேன். சந்தேகமே இல்லை...நீங்கள் ஒரு 'அம்பானி'! S. Hameethhttps://www.blogger.com/profile/05177322817969660126noreply@blogger.com