tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4144026949645188602..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சப்தப்ராகாரம் - நெருப்புதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70745827612187440062012-12-05T16:24:35.049+05:302012-12-05T16:24:35.049+05:30நன்றி ரிஷபன் சார்! (நா லேட்டானவன்) :-)நன்றி ரிஷபன் சார்! (நா லேட்டானவன்) :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38431852426214245712012-11-29T20:17:41.043+05:302012-11-29T20:17:41.043+05:30அழகிய சிற்பங்கள்.
அருமையான அறிமுகங்கள். அனைவருக்க...அழகிய சிற்பங்கள்.<br /><br />அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78465529593351235342012-11-29T07:36:07.830+05:302012-11-29T07:36:07.830+05:30நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்...நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ஒரு சிலர் பதிவுகளை படித்தது இல்லை. நேரம் ஒதுக்கி படித்து விட ஆவலாய் இருக்கிறேன்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன் சார் எழுதிய கதையில் எனக்கும் உடம்பெல்லாம் உப்பு சீடை தான் மிகவும் பிடித்தது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84315068881197813662012-11-29T07:28:39.425+05:302012-11-29T07:28:39.425+05:30லா.ச.ராவை பார்க்க முடியவில்லை என்று படிக்கும் போது...லா.ச.ராவை பார்க்க முடியவில்லை என்று படிக்கும் போது உங்களுக்கு ஏற்பட்ட வருத்தம் எனக்கும் ஏற்பட்டது. நானும் லா.ச.ரா ரசிகை.அவரிடமிருந்து உங்களுக்கு பாராட்டு கிடைத்து இருக்கிறது என்றால் எவ்வளவு பெரிய பாக்கியம் செய்து இருக்கிறீர்கள்! <br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58134692073826904032012-11-29T00:42:39.274+05:302012-11-29T00:42:39.274+05:30@ரிஷபன், என் பதிவுகளைப் பற்றிக் குறிப்பிட்டமைக்கு ...@ரிஷபன், என் பதிவுகளைப் பற்றிக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78628381359640297732012-11-28T20:08:38.532+05:302012-11-28T20:08:38.532+05:30//எல்லாப் புகழும் சீனாவுக்கே!
இந்தியாவுக்குக் கொஞ...//எல்லாப் புகழும் சீனாவுக்கே!<br /><br />இந்தியாவுக்குக் கொஞ்சம் விட்டு வைக்கக் கூடாதோ?<br /><br />(ஹிஹி)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18840376876179583752012-11-28T19:36:46.636+05:302012-11-28T19:36:46.636+05:30//நெருப்புனு எழுதினா சுடணும்
what a statement!//நெருப்புனு எழுதினா சுடணும்<br />what a statement!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76612699924570806042012-11-28T19:35:56.951+05:302012-11-28T19:35:56.951+05:30//பதிவர்களின் முன்னாள் பதிவுகளைத் தேடிப் பிடித்து ...//பதிவர்களின் முன்னாள் பதிவுகளைத் தேடிப் பிடித்து வாசிப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கு.<br /><br />சில பேர் எழுத்தின் பரிணாமத்தை அறியச் செய்யும் நல்ல பொழுதுபோக்கும் கூட. ரகசியத்தை போட்டு உடைச்சிட்டீங்களே?<br /><br />மோகன்ஜியா? படித்துப் பார்க்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16198455889266192882012-11-28T19:16:35.241+05:302012-11-28T19:16:35.241+05:30வாழ்த்துக்கள் ரிஷபன் சார்.அத்தனையும் அருமையான அறிம...வாழ்த்துக்கள் ரிஷபன் சார்.அத்தனையும் அருமையான அறிமுகங்கள். நன்றி .RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58071099276965855232012-11-28T19:15:16.288+05:302012-11-28T19:15:16.288+05:30ஸ்ரீரங்கம் பெருமாள் சந்நிதியில் தீப் பற்றிய நிகழ்வ...ஸ்ரீரங்கம் பெருமாள் சந்நிதியில் தீப் பற்றிய நிகழ்வு நடந்த போது சின்ன வயதானாலும், மாமாக்கள் வாளி வாளியாக தண்ணீர் தூக்கிக் கொண்டு கோவிலை நோக்கி ஓடியது நினைவில் இன்றும் இருக்கிறது.<br /><br />பெருமாளை விட்டு வேறு வாழ்க்கை எது ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்களுக்கு?<br /><br />அறிமுகங்கள் அருமை.<br /><br />3வது நாள் முத்து முத்தாக அமைந்திருக்கிறது. <br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68550259049035160132012-11-28T18:24:47.555+05:302012-11-28T18:24:47.555+05:30எல்லாப் புகழும் சீனாவுக்கே !
GMB ஸார் அப்போ வேலை...எல்லாப் புகழும் சீனாவுக்கே ! <br /><br />GMB ஸார் அப்போ வேலை நடந்தது அதான் ஜல்லி மண் எல்லாம்.. இப்போ வாங்கோ.. கிளீனா இருக்கு.<br /><br />மஞ்சு மேடம் ... (சொல்ல வார்த்தை இல்லை என்னிடம் )<br /><br />தமிழ் இளங்கோ வை கோ ரசிகர் சங்கத்துல நீங்க தான் செயலாளர்..<br /><br />நன்றி.. நன்றி.. வேதா.. கோவை2தில்லி.. ஸ்ரீராம்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12803693383120984862012-11-28T16:42:44.022+05:302012-11-28T16:42:44.022+05:30நன்றி ...:)நன்றி ...:)சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29591849056683445602012-11-28T16:21:15.476+05:302012-11-28T16:21:15.476+05:30அந்த காலத்தில் கதிரில் அந்த "ஈகைத் திருநாள்&...அந்த காலத்தில் கதிரில் அந்த "ஈகைத் திருநாள்" வெளி வந்த <br /><br />போது அனைவரின் பாராட்டையும் பெற்ற கதை அது ! மறுபடியும் <br /><br />இத்தனை வருடம் கழித்து நினைவு கூர்ந்ததிற்கு நன்றி ரிஷபன் ! <br />”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4963110775676720992012-11-28T15:44:12.616+05:302012-11-28T15:44:12.616+05:30அன்பின் ரிஷபன் - அருமையான பதிவு - முன்னுரை மிக மிக...அன்பின் ரிஷபன் - அருமையான பதிவு - முன்னுரை மிக மிக அருமை - அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களோ தேர்ந்தெடுத்த பதிவர்கள் - அறிமுகப் படுத்திய விதமோ அற்புதம். வந்த மறுமொழிகளோ நீண்ட - ஆழ்ந்த கருத்துகளை உடைய மறுமொழிகள். நல்வாழ்த்துகள் ரிஷபன் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-726088247402838462012-11-28T15:41:27.837+05:302012-11-28T15:41:27.837+05:30அன்புள்ள மஞ்சூஊஊஊ,
வாங்கோ வணக்கம்.
திரு. ரிஷபன் ...அன்புள்ள மஞ்சூஊஊஊ,<br /><br />வாங்கோ வணக்கம்.<br /><br />திரு. ரிஷபன் சாரின் இன்றைய கச்சேரியிலும் தங்களின் பக்க வாத்யம் மிகவும் அருமை.<br /><br />மிகவும் ரஸித்தேன். என் வயதில் மட்டும் தவறாக ஒரு நாலு வருஷம் சேர்த்துட்டீங்கோ. <br /><br />நான் எப்போதுமே ஸ்வீட் சிக்ஸ்டீன் அல்லவோ !<br /><br />அவ்வளவு பெரிய கடத்தை அடியோ அடின்னு அடித்துள்ள மஞ்சுவின் பிஞ்சு விரல்கள் வலிக்காதோ ;(<br /><br />அனைவர் சார்பிலும் என் நன்றிகள், மஞ்சு.<br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17833212347426775682012-11-28T15:23:02.653+05:302012-11-28T15:23:02.653+05:30 அன்பு ரிஷபன் சார், வலைச்சரத்தில் அறிமுகப் படுத்து... அன்பு ரிஷபன் சார், வலைச்சரத்தில் அறிமுகப் படுத்துவதற்கு நன்றி. என் பதிவில் நான் எழுதியுள்ளது குறித்துக் கருத்துக்கேட்டு எழுதியதற்கு மீண்டும் நன்றி. வலைச்சர வாசகர்கள் மூலம் இன்னும் வாசிக்கப்பட்டு கர்ருத்துக்களும் கிடைக்கும் என்று நம்புகிறேன். திருவரங்க சேஷ ராயர் மண்டபம் பார்த்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் நான் பார்த்தபோது அந்தக் கலைச் சிற்பங்களை சுற்றி இருக்கும் இடங்கள் மிகவும் மோசமாக. சிமெண்ட்டும், மணலும் ஜல்லிகளும் கொட்டிக்கிடக்க வருத்தத்துடன் கோபமும் வந்தது. யாரிடம் சொல்லி அழ என்று தெரியாமல் கனத்த இதயத்துடன் திரும்பினேன். நமது பொக்கிஷங்களை பாதுகாத்தல் அவசியம். மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தனபாலன் சொல்லி அறிந்து வலைச்சரம் வந்தேன். திறமை மிகுந்த நீங்கள் ஆசிரியர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88535198753207791392012-11-28T14:54:03.278+05:302012-11-28T14:54:03.278+05:30மோகன் ஜீ.... நான் ரசித்து வாசிக்கும் தொடர் சிக்ஸர்...மோகன் ஜீ.... நான் ரசித்து வாசிக்கும் தொடர் சிக்ஸர் பதிவாளர் இவர்..... படபடன்னு எழுதமாட்டார்.. ஆனா படிப்பவர்களுக்கு படபடப்பு வந்துரும் இவர் எழுத்துகளை வாசித்தால்.. சொக்கிப்போய் நின்றுவிடுவர் இவரின் காதல்கிளிகள் கவிதை படிச்சா.... ரசனையுடன் படைப்பது தான் இவரின் ப்ளஸ்பாயிண்ட்..... தானும் தன் படைப்புகளில் ரசிகனாகி ரசித்து அதன்பின் நமக்கும் ரசிக்க பகிர்வார் அருமையான படைப்புகள்... வேறென்ன வேண்டும் அசத்தலா அதரகளம் பண்ணின அசகாய சூரர் நம்பர் 2... அசகாய சூரர் நம்பர் 1 அப்பாதுரை....மோகன் ஜீ யின் எழுத்துகளில் நான் கண்ட வியப்பு இன்னொன்னு என்னன்னா... மாரத்தான் ரேஸ்ல ஓடும்போது அடுத்து ஓடுபவரையும் உற்சாகப்படுத்திக்கொண்டே ஓடும் அசகாய ஆற்றல் பெற்றவர்....<br /><br />ஹரணி சார்.... இவரின் எழுத்துகளும் படித்திருக்கிறேன். ரமணி சாருக்கு பிறகு இவர் எழுத்துகள் படித்தேன். இயல்பான தெள்ளிய நடை... அடுத்து இருந்து பேசுவது போல் இயல்பாய் அமைந்த எழுத்துகள் இவருடையது.<br /><br />வீடு திரும்பல் மோகன்குமார்... அருமையான மனிதர்... அன்பு ஒன்றே போதும் மனங்களை இணைக்க என்ற அற்புதமான வித்துக்கு காரணமானவர்.... இவரின் தளமும் அதையே தான் சொல்கிறது. பதிவர்கள் மாநாடு நினைவு தான் வரும் இவரை நினைத்தால்....<br /><br />ஆரண்ய நிவாஸ்... ஆசிரியரா போயிருந்திருக்கவேண்டியது.. அருமையான எழுத்துலகம் இவருடையது... என்ன கேட்டாலும் அதில் கொஞ்சம் ஹாஸ்யம் கலந்து தருவது இவர் ஸ்பெஷாலிட்டி... திறமைகளின் குன்று.... எளிமையான மனிதர்... எல்லோரிடமும் சட்டுனு நட்புடன் இணைத்துக்கொள்ளும் அருமையான மனிதர்.. இவரின் சமீப வேறென்ன வேண்டும் பகுதி ரசித்து வாசித்தேன்...<br /><br />புலவர் இராமானுசம்: அப்பாவின் அன்பில் நெகிழ்ந்ததுண்டு... அமைதியான மென்மையான அன்பு மனம் படைத்த அற்புத அப்பா... இவரின் எழுத்துகள் எல்லாமே மரபுக்கவிதையில் அசத்தலாய் செல்லும்.... உலகம் போகும் போக்கை கூட மல்லிகைப்பூ தீண்டலாய் தான் செண்டாய் அமைப்பார்... அப்பாவின் மனதில் முழுக்க முழுக்க நிறைந்த அன்பு... அந்த அன்பு அப்படியே அவரின் எழுத்துகளில் காண்பதுண்டு...<br /><br />gmb : மனதளவில் இன்னமும் இளைஞராகவே இருந்துக்கொண்டு எப்போதும் நிறைந்த புன்னகையுடன் எழுத்துகளிலும் அசாத்திய வேகம் உண்டு.. தீட்சண்யப்பார்வையும் உண்டு இவர் எழுத்துகளில்.. இவர் நாடகம் ரசித்து வாசித்தேன் நான்... <br /><br />வெங்கட் நாகராஜ் : ஆஹா காசிக்கு திரிவேணி சங்கமத்துக்கு அழைத்து சென்றவர் அல்லவா.. சரியான பெயர் தான் உலகம் சுற்றும் வாலிபன்.. தான் ரசித்ததை நம் எல்லோருக்குமே ரசிக்கத்தரும் அற்புதமான மனிதர்.... ஃப்ரூட் சாலட் என்று சொல்லி உலகத்து விஷயங்கள் எல்லாம் உள்ளடக்கிய தொகுப்பாய் வியப்பிலாழ்த்திவிடுவார்.... <br /><br />திண்டுகல் தனபாலன் : இவ்ளோ நேரம் இவரின் மெயில் ஐடி தான் இவர் வலைப்பதிவில் போய் தேடு தேடு என்று தேடிவிட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வருகிறேன். நன்றி சொல்லத்தான்... முன்பு இவர் எழுதிய ஒரு விஷயம் என் கண்ணில் பட்டு நான் அந்த வலைப்பூவில் சென்று பிள்ளைகள் சின்னப்பிள்ளைகள் என்ன அழகா அற்புதமாக வரைகிறார்கள் என்று என்கரேஜ் செய்த அருமையான தளம்.. அட இப்படி ஒரு தளமா ஹாட்ஸ் ஆஃப் தனபாலன் என்று சொல்லிக்கொண்டு உடனே என் குட்டி மகன் வரைந்த ட்ராயிங்க்ஸ் அனுப்பி வைத்தேன். இன்று அதற்கு நன்றி கூறி ஒரு மெயில் வந்தது. அதற்கு நன்றி சொல்லலாம் என்று பார்த்தால் பின்னூட்டப்புயலாய் புன்னகை மன்னனாய் எல்லோர் வலைச்சரத்திலும் சென்று அறிமுகப்படுத்தியதை மிக அருமையாய் கேட்காமலயே உதவிய மாமனிதர் அல்லவா தனபாலன்... அவருக்கு நன்றி இங்கேயே சொல்லிவிடுகிறேன்.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தனபாலன்... அற்புதமான சேவைகள் தனபாலன் செய்வது... அவர் தளத்தில் நல்லவை நிறைய கற்கலாம்.... சிநேகத்துடன் பகிரும் அத்தனையும் நல்முத்துகள்...<br /><br />இன்னும் நான் அறியாதவர் தளங்கள் சென்று வாசிக்கிறேன்பா...<br /><br />ரசிக்கப்பட்ட தளங்கள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29360842190627983662012-11-28T14:53:47.799+05:302012-11-28T14:53:47.799+05:30ஹை இன்றைக்கும் என் மனம் கவர் பதிவர்கள் இருக்கிறார்...ஹை இன்றைக்கும் என் மனம் கவர் பதிவர்கள் இருக்கிறார்களே....<br /><br /><br />தீதும் நன்றும் பிறர்தர வாரா ரமணி சார்..... இவரைப்பற்றி பேச ஆரம்பித்தால் நான்ஸ்டாப்பாக சொல்லிக்கொண்டே இருக்கலாம்... இவரின் எழுத்துக்கும் பேச்சுக்கும் என்றுமே வித்தியாசமே இருந்ததில்லை... கூகுளில் என்றோ எதையோ தேட... அது நேராக ரமணிசாரின் வலைதளத்தில் கொண்டு விட்டது.. என்னை பிரமிக்கவைத்தன இவர் எழுத்துகள்.. எளிய நடையில் கூட எல்லோரையும் சிந்திக்கவைக்கமுடியுமா என்று யோசிக்கவைத்தது... என்னுடைய முதல் கருத்து வலையுலகில் ரமணி சார் வலைதளத்தில் தான் ஆரம்பமானது.. எழுத எழுத நீரூற்றாய்..... வரிகளோ சிந்திக்கவைப்பதாய்..... எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து இவர் இடும் பதிவுகள் அப்பப்பா எண்ணிலடங்காதவை... பலமுறை தொலைபேசியில் இவரிடம் பேசும்போது ஒரு தகப்பன் ஸ்தானத்தில் வாத்ஸல்யமாய் இவர் அன்புடன் நலன் விசாரிப்பார்.... பலமுறை இவர் சொல்ல நான் கேட்டது.. இப்படி சொல்லலாம்.. என் பீஷ்ம குரு ரமணி சார்.. என்னால் கருத்து எழுத முடியும் என்ற நம்பிக்கை இவர் எழுத்தில் இருந்து ஆரம்பித்ததால்..... <br /><br />வை.கோ அண்ணா.... அன்பின் பிறப்பிடம்... எத்தனை வயது அண்ணாக்கு என்று யாரும் கேட்டுவிடக்கூடாது... அண்ணாவின் எழுத்துகள் அத்தனையும் சொல்லிவிடும் அட என் வயசு இருபதுப்பா என்று.... சந்தோஷமும் மகிழ்வும் மிக அருமையாய் இவர் எழுத்துகளில் காணலாம்... நல்லா இருக்கீங்களா என்று கேட்டால் நலம் என்ற ஒற்றை வரியோடு நிறுத்தாமல் நம் நலனையும் ஒருசேர கேட்டு புன்னகை நம் முகத்தில் மலரவைக்கும் அசாத்திய வரம் பெற்றவர் வை.கோ. அண்ணா.... பரபரப்புடன் பேசுவார்.. ஆனால் எழுத்துகளில் இருக்கும் நிதானம் நம்மை அந்த இடத்திலேயே கட்டிப்போடும்.. நகைச்சுவையா? இதோ மனம் விகசிக்கும், முகம் மலரும், வயிறு வலிக்கும்.. எங்குமே எந்த ஒரு எழுத்துமே புரியலையே தெரியலையே என்று யாருமே சொல்லமுடியாத அளவுக்கு பிரசித்தி அண்ணாவின் எழுத்து... அதோடு மட்டுமா... கருத்தும், பாராட்டும் இவர் எழுத்துகளில் பெற்றால் தொடர் கொண்டாட்டம் தான்... பாராட்டுவதில் கூட வஞ்சனை இல்லாது பிரவாகமாய் இருக்கும் மனதைப்போலவே அண்ணாவுக்கு.... <br /><br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74619570019152768642012-11-28T14:50:25.138+05:302012-11-28T14:50:25.138+05:30ஆஹா இன்று நெருப்பு.. தகதகக்கும் நெருப்பில் ஜொலிக்க...ஆஹா இன்று நெருப்பு.. தகதகக்கும் நெருப்பில் ஜொலிக்கிறது இன்றைய வலைச்சரம்.... <br /><br />ஸ்ரீரங்கப்பெருமானைப்பற்றியும் அரங்கன் குடி இருந்த கோயிலைப்பற்றியும் இத்தனை நுணுக்கமாக பகிரும் அத்தனை விஷயங்களையும் பொக்கிஷமாய் பேழைக்குள் தேக்கிவைத்துக்கொள்ளலாம்... நம் நாட்டின் வளங்கள் எல்லாம் எத்தனையோ முறை படையெடுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு உருக்குலைந்து கிடந்தாலும்..... <br /><br />அன்றலர்ந்த மலர்ப்போல எப்போதும் புதுமையின் வாயிலாகவும் பழமையின் மணமாகவும் புராதனங்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதப் புதையலாகவும் பொக்கிஷங்களின் இருப்பிடமாகவும் இன்னமும் ஸ்ரீரங்கம் அதன் பெருமை தேய்ந்துவிடாமல் அழகிய கோபுரமாய் நிமிர்ந்து நிற்கத்தான் செய்கிறது... இத்தனைப்பேரின் பிரார்த்தனைகளோ அல்லது காக்கும் கடவுளான அரங்கனின் கோட்டையை யாரும் எதுவும் செய்துவிடமுடியாது என்ற திடமான எண்ணமோ.... மிக மிக அழகிய வர்ணனைப்பா ரிஷபா... அரங்கனுடனே இருந்து அரங்கனுடனே களித்து அரங்கனுடனே சயனித்து அரங்கனுடனே கொட்டமடித்ததுப்போல அரங்கனை தன் நண்பன் போல சிலாகித்து எழுத ஆரம்பிக்கும்போதே தெரிந்தது .. ஆஹா ரிஷபன் ஸ்ரீரங்கத்தைப்பற்றிய துல்லியமான அத்தனை விஷயங்களும் பகிரத்தான் போகிறீர்கள் என்று... அதே போலவே இதுவரை அறியாத தகவல் மூலஸ்தானத்தில் தீப்பிடித்துக்கொண்ட மூலவரை தகதகக்கும் நெருப்பில் இருந்து மீட்டு புதிதாய் வடிவமைத்து வைத்திருப்பதை பகிர்ந்தது.... உண்மையே கோயிலின் அழகும் அதன் கம்பீரமும் இன்னமும் பக்தர்களை ஈர்த்துக்கொண்டு தான் தன் வசப்படுத்திக்கொண்டு இருக்கிறது.....<br /><br />இனி வரும் விடுமுறையில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கண்டிப்பாக செல்லவேண்டும் என்ற உத்வேகம் அதிகமாகிறது ரிஷபா உங்கள் எழுத்துகளை காண்கையில்... அங்கே சென்று நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை விஷயங்களையும் நுணுக்கமாக காணவேண்டும் என்ற பேராவல் அதிகமாகிறது.... நீங்கள் பகிர்ந்த படத்தை பார்க்கும்போதே வியக்கவைக்கிறது... <br /><br />என்னது சுஜாதாவும் நீங்களும் இருந்தது ஒரே இடமா.. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறதுப்பா.. சுஜாதாவிடம் உங்களுக்கு நட்பு இருந்திருக்கிறது என்பதை கேட்க இன்னும் சந்தோஷம் அதிகமாகிறது. அதுமட்டுமில்லாமல் உங்கள் கதைகளின் சுவாரஸ்யமும் சஸ்பென்ஸும் திருப்பமும் நான் பலமுறை வியப்படைந்தது உண்டு... சுஜாதாவின் மீசை இல்லாத முகமும் அழகு... அவரின் விஸ்தாரமான நிறைந்த புன்னகையும் அழகு..... அவரின் அரைமணி நேர அறிவுரை வைரத்தை இன்னும் அழகாய் பட்டைத்தீட்டி இருக்கிறதே.. வைரமே அழகு.. அதில் இன்னும் பட்டை தீட்டினால்?? அலட்டல் இல்லாத ரிஷபனைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்து காண்பது.. எப்போதுமே ரிஷபனின் இயல்பும் அது தான் என்பதும் எனக்கு தெரியும்பா...<br /><br />மற்ற ஒரு பிதாமகர் ( எழுத்தில் கூட ஒருவரை எத்தனை கம்பீரமாக உச்சரிக்கிறீங்கப்பா ஹாட்ஸ் ஆஃப் ரிஷபா... ) லா.ச.ரா. பற்றியும் அவரின் தீட்சண்ய வாசகம் “ நெருப்புன்னு எழுதி அதை வாசிச்சா சுடணும் “ எத்தனை தீர்க்கமான வார்த்தை... <br /><br />“ ஏன் “ என்ற கதை கல்கியில் பரிசு பெற்றமைக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா ரிஷபா...<br /><br />அதற்கு அவர் இரண்டு பக்கத்திற்கு பாராட்டியதை இன்றளவும் நினைத்து பார்க்கமுடிகிறது என்றால்.. அவரை வணங்கத்தோன்றுகிறது....<br /><br />ரிஷபனின் கவிதையாகட்டும் கதையாகட்டும் கடைசி வரியில் எப்போதும் என் ஆழ்ந்த கவனிப்பு இருக்கும்... எப்போதும் ஒரு டச் இருக்கும்... இப்போதும் அப்படியே... ”பாரதியின் அக்னிக் குஞ்சு எல்லோர் மனசுலயும் இருக்கு. ஆனால் சிலரிடம் அது கனல்கிறது. சிலரிடம் நீறு பூத்து அடங்கிக் கிடக்குது. வாய்ப்பு கிட்டாத பலர் அடையாளம் தெரியாமல் போய் விடுகிறார்கள். இந்த உண்மை புரிவதால் தான் யாரையும் தாழ்வாய் நினைக்கத் தோன்றுவதில்லை.”<br /><br />எல்லோரையும் மதிக்கும், பாராட்டும், ஊக்கப்படுத்தும் அற்புதமான குணம் பெற்றமைக்கும் இன்றைய தினம் தகதகக்கும் பிரகாசிக்கும் சொற்களால் மேன்மைப்படுத்தியதற்கும் அன்பு வாழ்த்துகள் ரிஷபா....<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43326375936459370902012-11-28T14:29:59.494+05:302012-11-28T14:29:59.494+05:30திரு VGK ( வை.கோபாலகிருஷ்ணன் ) அவர்களது கருத்துரைக...திரு VGK ( வை.கோபாலகிருஷ்ணன் ) அவர்களது கருத்துரைகளே ஒரு பதிவு போல படிக்க சுவாரசியமாக இருக்கின்றன. வலைப்பூக்களின் ரசிகரான அவருக்கு அநேக ரசிகர்கள். (என்னையும் சேர்த்துக் கொள்ளவும்) தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9191718085229858992012-11-28T14:18:30.619+05:302012-11-28T14:18:30.619+05:30இரண்டு நாட்களிலும் ஸ்ரீரங்கம் பற்றிய செய்திகள். . ...இரண்டு நாட்களிலும் ஸ்ரீரங்கம் பற்றிய செய்திகள். . நான் வேலைக்கு சேர்ந்து முதன் முதலாக சைக்கிள் வாங்கியவுடன் ஸ்ரீரங்கத்து வீதிகளில் நண்பர்களைக் காண சைக்கிளில் வந்தது ஞாபகம் வந்தது. ஸ்ரீரங்கம் என்றாலே எழுத்தாளர் சுஜாதாவை மறக்க முடியுமா? ”அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் எப்போது படித்தாலும் சுவாரசியம்.” என்று நீங்கள் சொன்னது உண்மையே. பதிவர்களைப் பற்றிய அறிமுகம் உங்களுக்கு வலைப் பூக்களில் இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77836422859131856992012-11-28T13:53:21.005+05:302012-11-28T13:53:21.005+05:30இலக்கியச் சிந்தனைத் தொகுப்பு ஒன்றிரண்டு பார்த்திரு...இலக்கியச் சிந்தனைத் தொகுப்பு ஒன்றிரண்டு பார்த்திருக்கிறேன். சிதம்பரம் சகோதரர்களின் சீரிய சேவை. சுஜாதா பற்றிய வரிகள் ரசனைக்குரியவை. ஸ்ரீரங்கம் பற்றி விவரங்கள் எழுதி வருவதும் ரசிக்க வைக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70525753014114963302012-11-28T13:47:18.133+05:302012-11-28T13:47:18.133+05:30தூணில் உள்ள சிற்பங்கள் அத்தனையும் அவ்வளவு தத்ரூபமா...தூணில் உள்ள சிற்பங்கள் அத்தனையும் அவ்வளவு தத்ரூபமாய் இருக்கும். நானும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.<br /><br />சுஜாதா அவர்களுடன் பேசியது.... கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்.<br /><br />அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள். ஒன்று மட்டும் ஸ்பெஷல்....:)<br /><br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64980940183854018922012-11-28T13:38:04.900+05:302012-11-28T13:38:04.900+05:30ரிஷபன் ஸார் !!
சொக்கிப்போனது நீங்கள் இரு...ரிஷபன் ஸார் !!<br /> <br /> சொக்கிப்போனது நீங்கள் இருக்கட்டும். அதே சமயம் வரேன் அப்படின்னு நீங்கள் சொன்னதிலே நான்<br /> விக்கிச்சுப்போய் இருக்கேன். <br /><br /> வரலாமா வா ? <br /> வாருங்கள். வாருங்கள். <br /> உங்கள் தரிசனம் <br /> தாருங்கள். தாருங்கள். <br /><br /> திருக்கண்ணமுது துவங்கி,<br /> புளியோதரையில் பிரவேசித்து,<br /> சாத்தமுதில் சஞ்சரித்து <br /> அக்கார வடிசலில் அஞ்சு தொன்னை டேஸ்டிட்டு <br /> தயிர்வடை தீரும் வரை சாதித்து<br /> தத்தியோன்னத்தில் முடித்திடவே <br /> <br /> எங்கள் வீட்டுக்கு ஏளணும். ( எழுந்தருள வேணும் )<br /><br /> தொலைபேசி எண் தந்தால்<br /> தொல்லை படுத்தாமல் <br /> உங்களுடன் பேசுவேன். <br /><br /> அடியேன். <br /> சுப்பு தாத்தா. <br /> வாசக தோஷஹ க்ஷந்தவ்யஹ .<br /> அடியேன்: ஈ மெயில் <br /> எம் 2 ஈ நா அட் ஜிமெயில்sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25544695657066254322012-11-28T13:32:01.367+05:302012-11-28T13:32:01.367+05:30''...அன்றுதான் அவரிடம் கற்றுக் கொண்டேன்.. ...''...அன்றுதான் அவரிடம் கற்றுக் கொண்டேன்.. அலட்டல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று.<br /><br />அதே போல என்னைக் கவர்ந்த இன்னொரு பிதாமகர் லா.ச.ரா அவர்கள்.<br />அவர் எழுத்தில் வரும்... ஒரு கதையில். ‘நெருப்பு’ன்னு எழுதி அதை வாசிச்சா சுடணும்னு. அந்த அளவு எழுத்தில் ஒரு தவம் இருக்கணுமாம்....''<br /><br />எவ்வளவு காத்திரமான வரிகள் எழுதப்பட்டுள்ளது. மிக்க நன்றி.<br />இந்த நிதானம் தங்கள் வரிகளில் கண்டேன்.<br />அத்தனை பதிவர்களிற்கும், தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து<br />வேதா. இலங்காதிலகம்.<br /><br />Anonymousnoreply@blogger.com