tag:blogger.com,1999:blog-2645174951024510477.post417088430292616223..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வகுப்பு- ஆறாம் நாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2289467997193578862013-01-16T02:29:09.917+05:302013-01-16T02:29:09.917+05:30அறிமுகத்துக்கு மிக நன்றி.அறிமுகத்துக்கு மிக நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55608656971482947102012-12-30T17:52:47.266+05:302012-12-30T17:52:47.266+05:30மிக்க நன்றி உஷா மேடம் மிக்க நன்றி உஷா மேடம் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73489359018793224602012-12-30T06:21:25.092+05:302012-12-30T06:21:25.092+05:30காலையிலேயே புத்துணர்ச்சி தரக் கூடிய ஒரு பதிவு.
இத...காலையிலேயே புத்துணர்ச்சி தரக் கூடிய ஒரு பதிவு. <br />இதில் இடம் பெற்ற பதிவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58656373043780064002012-12-29T23:08:25.066+05:302012-12-29T23:08:25.066+05:30இரவுவணக்கம்
உஷாஅன்பரசு (டீச்சர்)
இரண்டு நாள் பாட...இரவுவணக்கம்<br />உஷாஅன்பரசு (டீச்சர்)<br /><br /><br />இரண்டு நாள் பாடம் எனக்கு கட்டாகிவிட்டது அதனால் எப்படிப்பட்ட பாடங்களை இழந்த நான் என்பதை நான்தான் அறிவேன் கட்டாயம் ஒரு பாடசாலை ஆரம்ப நாள் அன்றும் இறுதி நாள் அன்றும் என்ன வேலை இருந்தாளும் போக வேண்டிய கடமை கட்டாயம் நாளை இறுதிப் பரீட்சையில் சந்திப்போம் டீச்சர்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9238006484585485392012-12-29T21:07:03.989+05:302012-12-29T21:07:03.989+05:30 ஆஹா ஆகாஷ், நிஜாமுதீன் சார் என்னை மாட்டிவிட பார்க்... ஆஹா ஆகாஷ், நிஜாமுதீன் சார் என்னை மாட்டிவிட பார்க்கிறீங்களே..?!<br />முடியல...! இன்னொரு வாரமும் நான் ஆசிரியரா இருக்கனுமா... அங்க பாருங்க மத்த ஸ்டூண்ட்ஸ் எல்லாம் கையில் எதையோ எடுத்துகிட்டு ஆவேசமா வர்றாங்க... ஐ மீன் அது அழுகின தக்காளி... போல.. எஸ்கேப்! <br />உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25424354102413278032012-12-29T20:57:15.315+05:302012-12-29T20:57:15.315+05:30பகிர்வுகள் அருமையாக உள்ளன.
எனது பதிவு ஒன்றினையும்...பகிர்வுகள் அருமையாக உள்ளன.<br /><br />எனது பதிவு ஒன்றினையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இதன் மூலம் எனது ஒரு கனவான "நான் பெற்ற இன்பம் இவ் வையகம் பெறுக" என்பது நிறைவேறும் என்னும் எண்ணம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நடராஜன் கல்பட்டுhttps://www.blogger.com/profile/16647335566850920007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14751832336870650862012-12-29T19:59:37.511+05:302012-12-29T19:59:37.511+05:30உங்கள் பகிர்வுகள் அருமை.நேரம் கிடைக்கும் பொழுது தா...உங்கள் பகிர்வுகள் அருமை.நேரம் கிடைக்கும் பொழுது தான் பார்க்க வேண்டும்.நல்வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85141949394191896982012-12-29T19:11:10.995+05:302012-12-29T19:11:10.995+05:30செம்மலை ஆகாஷ் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.
உஷா அ...செம்மலை ஆகாஷ் சொன்னதை நான் வழிமொழிகிறேன். <br /> <br />உஷா அன்பரசு அவர்கள் மறு வாரமும் ஆசிரியராகத் தொடரலாம்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85695497744110485922012-12-29T19:09:29.257+05:302012-12-29T19:09:29.257+05:30என் பதிவையும் பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றிகள் உ...என் பதிவையும் பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றிகள் உஸா.<br />இராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42916872262496194622012-12-29T19:07:28.613+05:302012-12-29T19:07:28.613+05:30மிக முக்கிய பதிவர்களைத்தான் இன்று அறிமுகப் படுத்தி...மிக முக்கிய பதிவர்களைத்தான் இன்று அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். இங்கு தொகுத்தளித்தது மிகச் சிறப்பு.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87359607178471876682012-12-29T19:06:29.618+05:302012-12-29T19:06:29.618+05:30மிக முக்கிய பதிவர்களைத்தான் இன்று அறிமுகப் படுத்தி...மிக முக்கிய பதிவர்களைத்தான் இன்று அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். இங்கு தொகுத்தளித்தது மிகச் சிறப்பு.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22728538787876609292012-12-29T18:58:39.097+05:302012-12-29T18:58:39.097+05:30உறுப்புகள் அனைத்தும் மூலதனம் என உணர்த்தும் டால்ஸ்ட...உறுப்புகள் அனைத்தும் மூலதனம் என உணர்த்தும் டால்ஸ்டாய் சம்பவம் நல்லதொரு நினைவூட்டல்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89426019962758956342012-12-29T18:49:09.567+05:302012-12-29T18:49:09.567+05:30தினம் தினம் புது புது அறிமுகங்கள் கலக்குறிங்க டீச்...தினம் தினம் புது புது அறிமுகங்கள் கலக்குறிங்க டீச்சர்.<br /><br />கல்பட்டார் பக்கங்கள் பகிர்வு மிக மிக அருமை.<br /><br />என்பது ப்ளஸ் வயதுள்ள பெரியவர், விபரம் தெரிந்தவர் எழுதுவது.அவருடைய நிறைய கட்டுரைகள் பரிசு வாங்கி இருக்கிறது. அவர் வலைப்பதிவில் இப்போதுதான் பதிகிறார். ஆனால் எழுதுவது எத்தினை எத்தினையோ காலங்களுக்கும் முன்பு முதல், அந்த காலத்திலயே சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட, கதை, கட்டுரை,புகைப்படங்கள் என்று தினமும் ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பார். சிறந்த கலை எண்ணம் கொண்டவர். இந்த வயதிலும் தவறாமல் தினமும் ஒரு கவிதையும், ஒரு கட்டுரையையும் தவறாமல் எழுதிவிடுவார். வலைப்பதிவில் அவருக்கு இணைக்க இப்போதுதான் கற்றுக்கொண்டுள்ளார். இனிவரும் காலங்களில் சிறந்த நிறைய பதிவுகளை பார்க்கமுடியும். நல்ல நகைச்சுவையாக எழுதி நம்மை எல்லாம் சிரிக்க வைப்பார். இப்போது கூகுள் குழுமங்களில் எழுதி வருகிறார்.<br /><br />இவருடைய கட்டுரைகளை அயோக்கியர்கள் திருடி பிரபல பத்திரிக்கைகளுக்கு அனுப்பி பரிசையும் வாங்கிச் சென்றுள்ளனர்.<br />இருந்தாலும் அதையெல்லாம் மனதில் பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் மிகச் சாதாரணமாகவே மன்னித்துவிட்டார். பயன்பெரட்டும் என்று சொல்லி முடித்துக்கொண்டார், உயர்ந்த உள்ளம் கொண்ட அருமையான மனிதர் அடுத்தமுறை சென்னை வருகையில் அவரை நேரில் சந்திக்க இருக்கிறேன்.<br /><br />அவருடைய பதிவை இங்கு பதிந்தர்க்கு மிக்க நன்றிங்க...<br /><br />உங்க பாடம் இன்னும் ஒருநாள்தான் இருக்கிறதா? ஆறுநாள் முடிந்துவிட்டதா? <br /><br />திருமதி உஷா அன்பரசு அவர்களை இன்னும் ஒரு வாரம் பாடம் எடுக்கச் சொல்லவேண்டும் என்று வலைப்பதிவு ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />வணக்கம்.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86798597021777540532012-12-29T17:09:09.462+05:302012-12-29T17:09:09.462+05:30என்னுடைய பதிவை அறிமுகப்படுத்தியதிற்கு மிக்க நன்றி,...என்னுடைய பதிவை அறிமுகப்படுத்தியதிற்கு மிக்க நன்றி, உஷா அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78410040884668188512012-12-29T17:02:15.331+05:302012-12-29T17:02:15.331+05:30இதில் சில அறிமுகங்கள் புதிதானவை. அறிமுகபடுத்திய உங...இதில் சில அறிமுகங்கள் புதிதானவை. அறிமுகபடுத்திய உங்களுக்கு என் நன்றிகள்...<br />ஆனாலும் உஷா மேம் கிளாஸ் நல்லாதான் இருக்கு...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60869850854004573042012-12-29T16:32:38.610+05:302012-12-29T16:32:38.610+05:30உங்களைத்தவிர என் பரிந்துரையில்
பொறுப்பேற்றுக்கொண...உங்களைத்தவிர என் பரிந்துரையில் <br /><br />பொறுப்பேற்றுக்கொண்ட<br /><br />மற்ற 19 வலைச்சர ஆசிரியர்களில் <br /><br />யாருமே இந்த அளவுக்கு என்னை <br /><br />’சு ளு க் கு’ எடுத்தது இல்லை <br /><br />என்றே நான் சொல்வேன்.<br /><br />அவர்கள் விஷயத்தில் ஏதோ கொஞ்சம் என் கைவிரல்கள் வலித்தது உண்டு. <br /><br />உங்கள் விஷயத்தில் என் சர்வாங்கமும் வலிக்கிறது. ;)))))<br /><br /><br />அணையும் விளக்கு சுடர் விட்டு எரியும் என்பார்களே, அதே போல, எனக்கு என்னவோ ஓர் உணர்வு ஏற்படுகிறது, என் உடலிலும் உள்ளத்திலும். ;(((((<br /><br />ஏதோ ஒரு சின்ன சந்தோஷம். <br /><br />ஏதோ இன்று வரை நம்மால் வழக்கம் போல எதைப்பற்றியும் சரளமாக எழுத முடிகிறதே என்று. <br /><br />நாளை நடக்கப்போவது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.<br /><br />பிரியமுள்ள,<br />VGK<br /><br />-oOo- <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24974456613312404672012-12-29T16:29:28.599+05:302012-12-29T16:29:28.599+05:30நான் இந்த ஆண்டுக்கு [2012] கடைசியாக் கொண்டுவந்து
ச...நான் இந்த ஆண்டுக்கு [2012] கடைசியாக் கொண்டுவந்து<br />சேர்த்து விட்ட <br />“திருமதி உஷா அன்பரசு” <br />என்ற டீச்சரை<br /><br />இந்தப்பதிவுலக வலைச்சரம் என்ற பள்ளிக்கூடம் என்றும் மறக்கவே மறக்காது.<br /><br />என்னாலும், உங்களை என்றும் மறக்கவே முடியாது. <br /><br />இந்த புத்தாண்டுப் பரிசாக எனக்குப் புதிதாகக் கிடைத்துள்ளது தங்களின் அன்பும் நட்பும். ;)))))<br /><br />>>>>>>>><br /><br />உங்களைத்தவிர என் பரிந்துரையில் பொவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12338606612607421302012-12-29T16:28:01.986+05:302012-12-29T16:28:01.986+05:30இன்றைய தங்களின் வகுப்பு-6 பாடம்-5 வழக்கம் போல வெக...இன்றைய தங்களின் வகுப்பு-6 பாடம்-5 வழக்கம் போல வெகு அருமையாக அமைந்து விட்டது.<br /><br />நாளை ஒரே ஒரு நாள் தான் பாக்கியுள்ளது. <br /><br />அதன் பிறகு <br /><br />நீங்கள் உங்கள் <br />வேலூர் கோட்டையில் !<br /><br />நான் எங்கள் திருச்சி மலைக்கோட்டையில் !!<br /><br />இருவருக்குமே ஒரே ஜாலி தான் .. நிம்மதி தான். ;)))))<br /><br />>>>>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21927771657123117292012-12-29T16:26:38.747+05:302012-12-29T16:26:38.747+05:30இன்றைய தங்களின் 11 அறிமுகங்களில் Serial Nos: 2, 3,...இன்றைய தங்களின் 11 அறிமுகங்களில் Serial Nos: 2, 3, 4, 7 and 11 ஆகிய ஐவரின் தளங்களுக்கு நான் எப்போதோ சில முறை சென்று, கருத்துச்சொல்லியுள்ள ஞாபகம் எனக்கு உள்ளது. <br /><br />இவர்களில் சிலர், நான் அவர்கள் தளத்திற்கு வருகிறேனா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலையே படாமல், என் தளத்திற்கு வருகை தந்து கருத்துக் கூறிச்செல்வதும் உண்டு.<br /><br />அதுதான் மிகச்சிறந்த இந்தப் பதிவர்களின் ஸ்பெஷாலிடி என்பேன்.<br /><br />அவர்கள் ஐவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.<br /><br />>>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46146759645247093582012-12-29T16:24:17.529+05:302012-12-29T16:24:17.529+05:30/ நம் அனைவரிடம் சிந்தனை என்ற மூலதனம் இருக்கிறது. அ.../ நம் அனைவரிடம் சிந்தனை என்ற மூலதனம் இருக்கிறது. அதன் அருமையை உணர்ந்து நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களையே எழுத்தாக படைப்போம். நல்ல எழுத்துக்களை படைக்கும் போதும், படிக்கும் போதும் நல்ல சமுதாயம் உருவாகும்! நாமும் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!//<br /><br />வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். என்ன இருந்தாலும் டீச்சர் டீச்சர் தான்.<br /><br />நல்ல சமுதாயத்தை உருவாக்கச்சொல்லும் நல்ல டீச்சர் ’உஷாவா கொக்கா’ என சிலர் கொக்கரிக்கக்கூடும். ;))))<br /><br />>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21405201177034464122012-12-29T16:23:02.101+05:302012-12-29T16:23:02.101+05:30அந்தப் புகழ்வாய்ந்த எழுத்தாளர் டால்ஸ்டாய் அவர்கள் ...அந்தப் புகழ்வாய்ந்த எழுத்தாளர் டால்ஸ்டாய் அவர்கள் சொன்ன சிறிய கதையுடன் துவங்கியுள்ள தங்களின் இன்றைய வகுப்பு மிகவும் ஜோராக உள்ளது. <br /><br />அந்தப் புகழ்வாய்ந்த எழுத்தாளர் டால்ஸ்டாய் அவர்கள் சொன்ன சிறிய கதையைச் சொல்லி இன்றைய நம் வகுப்பினை ஆரம்பிக்க சிறப்பு அனுமதி அளித்துள்ள இந்தப் புகழ் வாய்ந்த நம் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நம் நன்றிகள்.<br /><br />இது ஏற்கனவே பலமுறை கேள்விப்பட்ட கதையேயாகினும், தங்கள் திருக்கரத்தால் மேலும் ஒரு முறை இங்கு தரப்பட்டுள்ளது, எனக்கு மேலும் பத்து கரங்களும், மேலும் பத்து கண்களும் கிடைத்தது போல மகிழ்ச்சியாக உள்ளது. <br /><br />அதுமட்டுமா, ஒரு மிகப்பெரிய வாலும் முளைத்ததுபோல ஒரே குஷியாகி, மரத்தினில் இங்குமங்கும் தாவிக்குதிக்கும் நம் முன்னோர்கள் போல என்னையும் துள்ளிக்குதிக்கச் செய்துள்ளது. <br /><br />>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19965417152434053152012-12-29T15:37:28.267+05:302012-12-29T15:37:28.267+05:30மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா!மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25804521745808301332012-12-29T15:24:52.820+05:302012-12-29T15:24:52.820+05:30உழைப்பே மூலதனம் என்ற டால்ஸ்டாய் உணர்த்திய ஒரு நிகழ...உழைப்பே மூலதனம் என்ற டால்ஸ்டாய் உணர்த்திய ஒரு நிகழ்வை நன்றாகச் சொன்னீர்கள். <br /><br />// நம் அனைவரிடம் சிந்தனை என்ற மூலதனம் இருக்கிறது. அதன் அருமையை உணர்ந்து நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களையே எழுத்தாக படைப்போம். நல்ல எழுத்துக்களை படைக்கும் போதும், படிக்கும் போதும் நல்ல சமுதாயம் உருவாகும்! நாமும் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்! //<br /><br />என்ற உங்கள் வரிகள் வலைப் பதிவாளர்களுக்கு ஒரு நல்ல <br />வழிகாட்டி.<br /> <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38734363915543321922012-12-29T15:19:19.290+05:302012-12-29T15:19:19.290+05:30 நாளைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு! மறக்காம எல்லாரும்... நாளைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு! மறக்காம எல்லாரும் வகுப்புக்கு வந்துடுங்க!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19154235590479808172012-12-29T15:18:18.083+05:302012-12-29T15:18:18.083+05:30கலக்கல் மாணவர் வை.கோ சார் வாழ்க!
எப்படி சார் எப்பட...கலக்கல் மாணவர் வை.கோ சார் வாழ்க!<br />எப்படி சார் எப்படி..? நிசமாவே ஒரு க்ளாஸுக்குள்ள இருந்தது மாதிரி பீல் வந்தது. இள நீர் ருசியை விட உங்க கவிதை இள நீர் ரொம்ப இனிப்பு! கலக்கிறீங்க சார்.. சான்ஸே இல்ல நகைச்சுவையில் இப்படி ஒரு கலாட்டாவா கற்பனையை அள்ளி கொட்டறதுக்கு உங்களுக்கு நிகர் நீங்கதான்! மிக்க நன்றி!!!!!!!!!!!!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.com