tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4596378744809651006..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: க'விதை'கள் விளைந்து கிடக்கின்றன.தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83213457711240101372012-03-03T15:57:43.221+05:302012-03-03T15:57:43.221+05:30best wishes.thodarungkal.
mullaiamuthanbest wishes.thodarungkal.<br />mullaiamuthanமுல்லை அமுதன்https://www.blogger.com/profile/05788119703529679560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59584101640277482072012-02-25T23:25:26.422+05:302012-02-25T23:25:26.422+05:30தாங்கள் வந்தது மகிழ்ச்சி.தங்கள் தளத்திற்கு தவறாமல்...தாங்கள் வந்தது மகிழ்ச்சி.தங்கள் தளத்திற்கு தவறாமல் வருகிறேன்.Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22886268415650379172012-02-25T16:00:11.663+05:302012-02-25T16:00:11.663+05:30மிக மிகத் தாமதமாய்க் கண்ணுற்றேன் மதுமதி!உங்கள் அன்...மிக மிகத் தாமதமாய்க் கண்ணுற்றேன் மதுமதி!உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றி...<br />எத்தனை புதியவர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள்..நெகிழ்வான நன்றி!குரல் வலைப்பூவின் வாசலில் <br />காத்திருக்கிறேன் வாருங்கள்!உமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71964158885740386922012-02-14T10:22:16.348+05:302012-02-14T10:22:16.348+05:30மகிழ்ச்சி..மகிழ்ச்சி..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39278888202092464712012-02-14T08:57:12.629+05:302012-02-14T08:57:12.629+05:30என் கவயையும் அறிமுகப்படுதியதற்கு நன்றி சகோதரரே.இப்...என் கவயையும் அறிமுகப்படுதியதற்கு நன்றி சகோதரரே.இப்பதிவு என்னும் என் எழுத்தாற்றலை துாண்டுவதாய் அமைகின்றதுAnonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4564980838373208272012-02-14T08:56:32.475+05:302012-02-14T08:56:32.475+05:30என் கவயையும் அறிமுகப்படுதியதற்கு நன்றி சகோதரரே.இப்...என் கவயையும் அறிமுகப்படுதியதற்கு நன்றி சகோதரரே.இப்பதிவு என்னும் என் எழுத்தாற்றலை துாண்டுவதாய் அமைகின்றதுAnonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53534007325988936992012-02-11T21:50:34.552+05:302012-02-11T21:50:34.552+05:30மதி..
மகிழ்ச்சி தொடர்ந்து நல்ல பதிவுகள் தர வாழ்த்...மதி..<br /><br />மகிழ்ச்சி தொடர்ந்து நல்ல பதிவுகள் தர வாழ்த்துகள்....Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88559810819926839512012-02-11T21:44:32.786+05:302012-02-11T21:44:32.786+05:30யசோதா..
மாற்றி விடுகிறேன் சகோதரி.அவசரத்தில் எழுத்...யசோதா..<br /><br />மாற்றி விடுகிறேன் சகோதரி.அவசரத்தில் எழுத்து மாறிவிட்டது.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77099813639042781202012-02-11T13:21:04.054+05:302012-02-11T13:21:04.054+05:30ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான...ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?<br /><br />நம் சந்ததியினருக்கு அந்தப் பேரழிவுகளின் காரணங்கள் குறித்து எந்தவிதமான அறிதலை விட்டுச் சென்றிருக்கிறோம்? அவை யாரால் எதற்காக அழிக்கப் பட்டன என்ற உண்மையைச் சொல்லக் கூட நமக்கு அனுமதி இல்லை துணிவு இல்லை. ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற உண்மையை ஆனானப் பட்ட சுஜாதாவால் கூடச் சொல்ல முடியவில்லை. <br /><br />அபு சலீமையும், தாவூத் இப்ராஹிமையும், டேவிட் ஹெய்லியையும் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வக்கில்லாத நாம், நம்மிடம் பிடிபட்ட அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்க வக்கில்லாத நாம் இது போன்ற படங்களைப் பார்த்துப் பொறாமைப் படத்தான் முடியும். பொறாமையுடன் கூடவே ஒரு சிறிய பாடத்தையும் இந்த சினிமா நமக்குக் கற்றுக் கொடுக்கும். வரலாற்றுப் பழிவாங்கல்களையும் கொடுமைகளையும் கொள்ளைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது முடியாது. அவற்றை அறிவதினால் நாம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவை போன்ற படையெடுப்புகளில் இருந்தும் கொடூரமான கொலைகளில் இருந்தும் நம் சந்ததியினரைப் பாதுகாக்க நம் முன்னோர்களுக்கு என்ன நேர்ந்தது நம் நாடு எப்படி ஏன் சூறையாடப் பட்டது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் அவசியம் தேவை. அந்த அறிவு மட்டுமே நமக்கு எச்சரிக்கை உணர்வை அளிக்க வல்லது.<br /><br />அலாவுதீன் கில்ஜியும், அவுரங்க சீப்பும் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்டதினாலேயே ஒரு அப்சல் குருவையும், அபு சலீமையும், கசாபையும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.<br /><br />சொந்த புத்தி இல்லாவிட்டால் இஸ்ரேல் என்னும் ஒரு சிறிய நாட்டை அவர்களது செயல்பாடுகளைக் கண்டாவது நம் மக்கள் பாடம் பெற வேண்டாமா? தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்டீரீட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது! <br /><br /><br /><br />Part 1: <a href="http://www.tamilhindu.com/2012/02/the-house-on-garibaldi-street-1/" rel="nofollow">கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1</a><br /><br />Part 2: <a href="http://www.tamilhindu.com/2012/02/the-house-on-garibaldi-street-2/" rel="nofollow">கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1</a><br /><br />.சுழியம்https://www.blogger.com/profile/00031682394520814538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54754251683219840562012-02-11T10:41:10.491+05:302012-02-11T10:41:10.491+05:30ஒவ்வொரு வலைப்பூவும் அழகாக அருமையாக உள்ளது.
இதுவர...ஒவ்வொரு வலைப்பூவும் அழகாக அருமையாக உள்ளது.<br /> இதுவரை அறியாத தளங்களின் அறிமுகத்துக்கு மிகவும் நன்றி. என்னுடைய வலைப்பூ அறிமுகத்துக்கும் மனதார்ந்த நன்றி. புதிய அறிமுகங்கள்.<br />சிறந்த கவிதைகள்.<br />வாழ்த்துகள்..எஸ்.மதிhttps://www.blogger.com/profile/06904445168260913570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86201572830445439342012-02-09T13:32:40.198+05:302012-02-09T13:32:40.198+05:30மதிப்பிற்குரிய ஆசிரியர் மதுமதி அவர்களே...வணக்கம் ....மதிப்பிற்குரிய ஆசிரியர் மதுமதி அவர்களே...வணக்கம் .இங்கு என்னை அறிமுக படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ...வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் அன்பின் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் ..(என் பெயர் யதோதா என்று எழுத பட்டுள்ளது ..யசோதா என் திருத்துமாறு வேண்டுகிறேன் ..நன்றி )யசோதா காந்த்https://www.blogger.com/profile/01793053218274300213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15701176902293201132012-02-09T08:38:36.397+05:302012-02-09T08:38:36.397+05:30திவ்யா @ தேன்மொழி..
ஊர் பெயரை மாற்றிவிட்டேன் சகோத...திவ்யா @ தேன்மொழி..<br /><br />ஊர் பெயரை மாற்றிவிட்டேன் சகோதரி..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89383594515719720542012-02-09T07:47:40.008+05:302012-02-09T07:47:40.008+05:30புதியவர்களுக்கும் இடம் கொடுத்து, அறிமுகப்படுத்தும்...புதியவர்களுக்கும் இடம் கொடுத்து, அறிமுகப்படுத்தும் உமது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களண்ணா.. இனி, பொழுதுபோக்கிற்கு டிவியாவது, ரேடியோவாவது.. இங்கே ஆஜராகி விடவேண்டியதுதான்..! (சிறு திருத்தம்- என் ஊர் கூடலூர் அல்ல, “கடலூர்”.. ):):)திவ்யா @ தேன்மொழிhttps://www.blogger.com/profile/06655694618972828225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50561287216129764652012-02-09T07:36:42.991+05:302012-02-09T07:36:42.991+05:30லட்சுமி அம்மா..
விச்சு..
ஹேமா..
நன்றி..லட்சுமி அம்மா..<br /><br />விச்சு..<br /><br />ஹேமா..<br /><br />நன்றி..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20044257517576686572012-02-09T07:34:56.194+05:302012-02-09T07:34:56.194+05:30குடந்தை அன்புமணி..
ராஜபாட்டை ராஜா..
சே.அரசன்..குடந்தை அன்புமணி..<br /><br />ராஜபாட்டை ராஜா..<br /><br />சே.அரசன்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81834922881562628392012-02-09T07:34:03.174+05:302012-02-09T07:34:03.174+05:30நடன சபாபதி..
கோவை டூ தில்லி..
பூங்குழலி..நடன சபாபதி..<br /><br />கோவை டூ தில்லி..<br /><br />பூங்குழலி..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3754369028585351732012-02-09T07:33:11.667+05:302012-02-09T07:33:11.667+05:30ஸ்டார்ஜன்..
நிஜாமுதீன்..
அமைதிசாரல்..
நன்றி..ஸ்டார்ஜன்..<br /><br />நிஜாமுதீன்..<br /><br />அமைதிசாரல்..<br /><br />நன்றி..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6312235035261181262012-02-09T07:32:22.828+05:302012-02-09T07:32:22.828+05:30கீதமஞ்சரி..
சே.குமார்..
தனசேகரன்..
நன்றி..கீதமஞ்சரி..<br /><br />சே.குமார்..<br /><br />தனசேகரன்..<br /><br />நன்றி..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19623797851255775332012-02-09T07:31:20.442+05:302012-02-09T07:31:20.442+05:30கோவைகவி..
ராஜ்..
ஸ்ரவாணி..
நன்றி..கோவைகவி..<br /><br />ராஜ்..<br /><br />ஸ்ரவாணி..<br /><br />நன்றி..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47112916142814349772012-02-09T07:30:40.014+05:302012-02-09T07:30:40.014+05:30சென்னைப் பித்தன்..
ரமணி..
மிக்க நன்றி..சென்னைப் பித்தன்..<br /><br />ரமணி..<br /><br /><br />மிக்க நன்றி..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74838930864895058272012-02-09T07:29:51.370+05:302012-02-09T07:29:51.370+05:30புலவர் ராமானுசம்..
தனிமரம்..
இந்திரா..
நன்றி..புலவர் ராமானுசம்..<br /><br />தனிமரம்..<br /><br />இந்திரா..<br /><br />நன்றி..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76476057222095642012012-02-09T07:29:01.976+05:302012-02-09T07:29:01.976+05:30கணேஷ்...
மிக்க நன்றி..
தினேஷ்..
நன்றி..கணேஷ்...<br /><br />மிக்க நன்றி..<br /><br />தினேஷ்..<br /><br />நன்றி..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84837053855297862252012-02-09T07:27:54.787+05:302012-02-09T07:27:54.787+05:30வை.கோபாலகிருஷ்ணன்..
நன்றி ஐயா..வை.கோபாலகிருஷ்ணன்..<br /><br />நன்றி ஐயா..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77623411827604952412012-02-09T07:27:23.378+05:302012-02-09T07:27:23.378+05:30தமிழ்வாசி பிரகாஷ்..
மனசாட்சி...
நன்றி...தமிழ்வாசி பிரகாஷ்..<br /><br />மனசாட்சி...<br /><br />நன்றி...Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52406916412428111492012-02-09T07:26:46.808+05:302012-02-09T07:26:46.808+05:30மகேந்திரன்..
ரியாஸ்..
சசிகலா..
நன்றி...மகேந்திரன்..<br /><br />ரியாஸ்..<br /><br />சசிகலா..<br /><br />நன்றி...Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.com