tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4691656241868446031..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பால் பேடாதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82131783002834587062014-11-23T17:19:28.829+05:302014-11-23T17:19:28.829+05:30தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப்...தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52477962935778285082014-11-23T09:27:52.312+05:302014-11-23T09:27:52.312+05:30புதுப் புது பதிவர்களைத் தேடிப் பிடித்து பகிர்ந்திர...புதுப் புது பதிவர்களைத் தேடிப் பிடித்து பகிர்ந்திருக்கிறீர்கள்.. நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21391958348376258712014-11-23T08:33:10.319+05:302014-11-23T08:33:10.319+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83769190769560678932014-11-23T08:17:29.216+05:302014-11-23T08:17:29.216+05:30சிறப்பான தமிழ்த்துளி தளம் உட்பட 3 தளங்கள் புதியவை....சிறப்பான தமிழ்த்துளி தளம் உட்பட 3 தளங்கள் புதியவை... நன்றி...<br /><br />அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1575827732553179702014-11-22T22:13:21.963+05:302014-11-22T22:13:21.963+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76999448547771026962014-11-22T21:58:02.398+05:302014-11-22T21:58:02.398+05:30இன்றும் பல நல்ல பயன் தரக்கூடிய தளங்களை சிறப்பாய் அ...இன்றும் பல நல்ல பயன் தரக்கூடிய தளங்களை சிறப்பாய் அறிமுகம் செய்தீர்கள் - நன்றி! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44300083075906382672014-11-22T20:12:04.995+05:302014-11-22T20:12:04.995+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33241366517014749652014-11-22T20:09:43.013+05:302014-11-22T20:09:43.013+05:30அருமையான பால்பேடா குறிப்புக்கு நன்றி.
நாங்களும் வா...அருமையான பால்பேடா குறிப்புக்கு நன்றி.<br />நாங்களும் வாங்கி வந்தோம் மதுராவில்.<br />பால, தயிர், லஸ்ஸி எல்லாம் மிக அருமையாக இருக்கும்.<br /><br />இன்று இடம்பெற்ற பதிவர்களின் பதிவுகளும் படிக்க ஆவலை ஏற்படுத்துகிறது . அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45071163516750910582014-11-22T19:53:54.225+05:302014-11-22T19:53:54.225+05:30ஆஹா அங்கு கிடைக்கும் பாலின் சுவை நிச்சயம் மறக்க மு...ஆஹா அங்கு கிடைக்கும் பாலின் சுவை நிச்சயம் மறக்க முடியாத ஒன்று தான்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56801624752763573562014-11-22T19:24:41.538+05:302014-11-22T19:24:41.538+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58787708393643621292014-11-22T19:15:42.723+05:302014-11-22T19:15:42.723+05:30ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா நாக்குல தண்ணீர் ஊறுது! பால் பேடா...ஆ...ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா நாக்குல தண்ணீர் ஊறுது! பால் பேடா...ஆம் நார்த்தில் அதுவும் மதுராவில் இந்த தூத் பேடா படு சூப்பராக இருக்கும். அதே போன்று பால் கடைகளில் பால் பெரிய அகலமான உருளியில் காய்ச்சிக் கொண்டு நாம் வாங்கும் போது அதை அவர்கள் ஆற்றும் விதம் - மிகவு உயரே கையைச் தூக்கி ஆற்றும் விதம் பார்க்க அருமையாக, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதை சிறிய சிறிய மண் பானைகளில் ஊற்றித் தருவார்கள்...மிக ருசியாக இருக்கும். கிருஷ்ணர் வாழ்ந்த இடம் என்றதாலோ...<br /><br />அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! எல்லாமே புதிது. மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12725628819031916712014-11-22T19:00:06.443+05:302014-11-22T19:00:06.443+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61772096353679143622014-11-22T18:55:33.656+05:302014-11-22T18:55:33.656+05:30இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17718717225094165982014-11-22T18:55:09.357+05:302014-11-22T18:55:09.357+05:30புதிய தளங்கள் பல அறிமுகம் பகிர்வுக்கு நன்றி.புதிய தளங்கள் பல அறிமுகம் பகிர்வுக்கு நன்றி.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16120753000504133882014-11-22T18:55:01.614+05:302014-11-22T18:55:01.614+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். <br /><br />கொஞ்சம் வேறுபட்டது இது..... <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2913248404440227952014-11-22T12:52:16.846+05:302014-11-22T12:52:16.846+05:30தூத் பேடா செய்வது போலவே, செய்வதற்கு நிறைய பொறுமை ...தூத் பேடா செய்வது போலவே, செய்வதற்கு நிறைய பொறுமை தேவைப்படும் நம்மூர்ப்பண்டம் திரட்டுப்பால். கிட்டத்ஹ்ட இரண்டும் ஒன்றுதானே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63658684133982365452014-11-22T12:37:10.146+05:302014-11-22T12:37:10.146+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76819113579518207712014-11-22T12:36:20.729+05:302014-11-22T12:36:20.729+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47120267577571974082014-11-22T12:35:14.675+05:302014-11-22T12:35:14.675+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1628114424987793932014-11-22T12:33:59.154+05:302014-11-22T12:33:59.154+05:30“[b]ப்ரஜ்வாசி” யின் பால் பேடாவைப்பற்றிய தகவலைப் பட...“[b]ப்ரஜ்வாசி” யின் பால் பேடாவைப்பற்றிய தகவலைப் படிக்கும்போது கர்நாடக மாநிலம் தார்வாரில் (Dharwar) லைன் பஜார் என்ற இடத்தில் உள்ள உபாத்யாயா பேடா என்ற மிகவும் பிரபலமான பேடா நினைவுக்கு வருகிறது. அந்த பேடா கடைக்கு வந்த சில வினாடிகளில் விற்றுத் தீர்ந்துவிடும்.<br />இன்றைக்கு அறிமுகப்படுத்திய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46550267144754636212014-11-22T12:31:36.849+05:302014-11-22T12:31:36.849+05:30பால் பேடாவின் சுவையே தனி தான்..நினைவு படுத்தி விட்...பால் பேடாவின் சுவையே தனி தான்..நினைவு படுத்தி விட்டீர்கள்...வாங்கி சாப்பிடக்கூட முடியாது....ஹஹஹா....<br /><br />அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். <br /><br />தேடி நிறைய புதியவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்த உங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றி சகோ.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67540434080073142162014-11-22T12:09:51.387+05:302014-11-22T12:09:51.387+05:30பால்பேடாவை ருசித்ததுடன், அறிமுகப்பதிவர்களைப் பற்றி...பால்பேடாவை ருசித்ததுடன், அறிமுகப்பதிவர்களைப் பற்றி அறிந்தேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30690253773862524672014-11-22T11:47:35.049+05:302014-11-22T11:47:35.049+05:30பால் பேடா உங்களையும் இழுத்து விட்டது போலும்! :)
த...பால் பேடா உங்களையும் இழுத்து விட்டது போலும்! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75002367275186918292014-11-22T11:39:35.174+05:302014-11-22T11:39:35.174+05:30பேடாவைப் பார்த்துட்டு ஓடி வந்தேன். சுவையான பேடா. ...பேடாவைப் பார்த்துட்டு ஓடி வந்தேன். சுவையான பேடா. ராஜஸ்தானில் இந்தப் பால் பேடாவையே இன்னும் கொஞ்சம் சர்க்கரை போட்டு சாக்லேட் என்னும் பெயரில் விற்பார்கள். அதுவும் நல்லா இருக்கும். :))) அறிமுகப் பதிவுகளைப் போய்ப் பார்க்கவே ஒரு நாள் தனியாக ஒதுக்கணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75429494000349809022014-11-22T11:23:22.784+05:302014-11-22T11:23:22.784+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com