tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5106923656560366720..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பா. ராகவன் அவர்களுக்கு (ஜோதிஜி வலைச்சரம் முதல் நாள்)தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47185089589140220162010-07-21T06:43:11.490+05:302010-07-21T06:43:11.490+05:30திருப்பூர் மணி உங்கள் வருகைக்கு நன்றி.
தங்க முகு...திருப்பூர் மணி உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br /><br />தங்க முகுந்தன் உங்கள் புரிந்துணர்வுக்கு வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49516736963351666522010-07-20T13:16:45.720+05:302010-07-20T13:16:45.720+05:30நான் எழுதிய காலத்தில் ஒரு சில பத்திரிகைகள் எப்போதா...நான் எழுதிய காலத்தில் ஒரு சில பத்திரிகைகள் எப்போதாவது ஒன்றை - அதுவும் வெட்டியும் கொத்தியும் பிரசுரிக்கும்! கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பதிவெழுதத் தொடங்கிய காலத்தில் இருந்தவற்றில் பெரும்பாலானவற்றைப் பதிவுசெய்ய நேரம் இருந்தது! இப்போது நேரம் கிடைப்பது அரிது! எழுதவே கிடைப்பதில்லை! இருந்தாலும் ஏதோ நேரம் கிடைக்கும் போது எழுத ஆசை! <br />இலங்கையைப் பற்றி அலசி ஆராய்ந்து எழுதுவதில் உங்களுக்கு நிகர் ஒருவருமே இல்லை! எழுதுங்கள்! நிறைய விடயங்கள் தெரிவிக்க வேண்டும்! எழுதுவதிலும் பார்க்க நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவது சுலபம் போல இப்போது இருக்கிறது! <br />வாழ்த்துக்கள்!தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24425520725243975052010-07-20T12:42:12.164+05:302010-07-20T12:42:12.164+05:30வாழ்த்துக்கள் ஜி..!
தொடரட்டும் உங்கள் பயணம்வாழ்த்துக்கள் ஜி..! <br /><br /><br />தொடரட்டும் உங்கள் பயணம்தமிழ் அஞ்சல் https://www.blogger.com/profile/10433882701738999011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90408485058879736982010-07-20T11:03:26.261+05:302010-07-20T11:03:26.261+05:30ஓப்பனிங்லயே பின்றீங்களேஓப்பனிங்லயே பின்றீங்களேசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50499712588447412202010-07-20T05:04:30.268+05:302010-07-20T05:04:30.268+05:30காலை வணக்கம் தல?
இன்னைக்கு ராத்திரி வச்சுக்கலாம்?...காலை வணக்கம் தல? <br />இன்னைக்கு ராத்திரி வச்சுக்கலாம்?<br /><br />பாலா டாட்டா பைபைன்னு சொல்லிட்டு மறுபடியும் உள்ளே வந்தா என்ன அர்த்தம்? <br /><br />வாங்க ஹேமா பா ராகவன் எழுதிய பிரபாகரன் வாழ்வும் மரணமும் தான் இலங்கை குறித்த தேடலின் முதல் புத்தகம். அதில் விடுபட்டுள்ள விஷயங்களைத் தேடி அலைந்த போது உருவான பயண்ம் இன்று சந்ரு வந்து சொல்லும் அக்கறையான கருத்து வரைக்கும் நிற்கிறது.<br /><br />சந்ரு உங்களுக்கு மிக்க நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80028593758299174752010-07-20T01:48:59.295+05:302010-07-20T01:48:59.295+05:30//பா.ராகவன் அவர்களைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை./...//பா.ராகவன் அவர்களைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை.//<br /><br />ஹா.. ஹா. ஹா..., இதை மட்டும்.. ‘பிரபல பதிவர்கள்’ படிச்சா......பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58422296503554895822010-07-20T01:28:54.248+05:302010-07-20T01:28:54.248+05:30எனக்குத் தெரிலயே...ஜோதிஜி...
இவ்ளோ பிந்தி வந்திருக...எனக்குத் தெரிலயே...ஜோதிஜி...<br />இவ்ளோ பிந்தி வந்திருக்கேனே.<br />நேத்து ஞாயித்துக்கிழமை <br />லீவுன்னு இருந்திட்டேன் !<br /><br />இந்த வாரம் இலக்கிய வாரம்ன்னு வச்சுக்கலாம்.இல்லாட்டி உலக அலசல் வாரமா !நிறைய இன்னும் தெரிஞ்சுக்கலாம்.எழுதுங்க வருவேன்.வாழ்த்துகள் ஜோதிஜி. <br /><br />பா.ராகவன் அவர்களைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை.<br />அறிமுகமாகியதுக்கு நன்றியும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4922155218911356102010-07-19T22:14:06.718+05:302010-07-19T22:14:06.718+05:30ஆரம்பமே அசத்தல்தான்.
உங்கள் வலைப்பதிவிலே ஒவ்...ஆரம்பமே அசத்தல்தான். <br /><br /> <br /><br />உங்கள் வலைப்பதிவிலே ஒவ்வொரு இடுகையாக படிப்பவர்களில் நானும் ஒருவன். பல விடயங்களை தேடல்களோடு பகிர்ந்து கொள்கின்றீர்கள். குறிப்பாக இலங்கை பற்றி நீங்கள் எழுதுகின்ற விடயங்கள் அருமை. பல விடயங்களை இலங்கையில் இருக்கும் நானே உங்களிடமிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. <br /><br /><br />இன்று இலங்கை பற்றி சில உண்மைகளை வெளியிட முடியாத அல்லது குறிப்பிட்ட ஒரு சிலர் சார்ந்து எழுதவேண்டும் என்ற நிலை இருந்தபோதும் உண்மைகளை உண்மையாக ஆராய்ந்து எழுதியவர்களுள் நீங்களும் ஒருவர். தொடர்ந்தும் உங்கள் பனி தொடரட்டும். <br /><br /><br />நீங்கள் இலங்கை பற்றி எழுதிய விடயங்களை ஒரு புத்தகமாக வெளியிடுங்கள். பலருக்கு பிரயோசனமாக இருக்கும்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30284889191092908862010-07-19T21:51:06.052+05:302010-07-19T21:51:06.052+05:30அவுரு கெடக்கராருங்க!! நான் எப்படிப் பட்டவன்னு இனிம...அவுரு கெடக்கராருங்க!! நான் எப்படிப் பட்டவன்னு இனிமே நான் சொல்லித்தான் தெரியனுமா?? அதான் ஏரியா முழுக்க ஸ்மெல் வருதே!! :)<br /><br />==<br /><br />இந்த ப்லாகை நடத்துறவங்க.. நொந்து நூலாகறதுகுள்ள.. இந்த பதிவில் வெளிநடப்பு செய்து... உங்கள் வயிற்றில் ஆவின் வார்த்து....<br /><br />அடுத்தப் பதிவில் ஆஜர் ஆவேன் என்று சொல்லி பால்டாயரும் வார்க்கிறேன்.<br /><br />நன்றி.. வணக்கம்!!!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77756300071752298342010-07-19T21:43:24.986+05:302010-07-19T21:43:24.986+05:30இது என்ன ஷங்கர் புதுக்கதையா இருக்கு.
மாவீரன்ங்ற ப...இது என்ன ஷங்கர் புதுக்கதையா இருக்கு.<br /><br />மாவீரன்ங்ற பட்டம் இப்பத்தான் கொடுத்தேன்.<br /><br />தல ஷங்கர் கேட்டத முடிச்சுருங்க.<br /><br />இல்லைன்னா ஷேம் ஷேம் பப்பி ஷேம்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9109508545007522932010-07-19T21:40:49.701+05:302010-07-19T21:40:49.701+05:30@ஜோதிஜி..
விடுங்க அவர் இப்படி நம்மள கோத்து விட்டு...@ஜோதிஜி..<br /><br />விடுங்க அவர் இப்படி நம்மள கோத்து விட்டுட்டு வண்டிய எடுத்துகிட்டு பறந்துடுவாரு. வலைச்சரம் வேண்டாம், அக்கரைச்சீமைல அவருக்கு ஒரு சவால் விட்டிருக்கேன். தைரியமிருந்தால் பதிவு போடட்டும் அன்னிக்கு வெச்சிக்கலாம் கச்சேரிய! :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38252912572251127462010-07-19T21:39:44.756+05:302010-07-19T21:39:44.756+05:30கலைஞர் கடிதம் போல எதிர்காலத்ல பாலாவின் காதல் கடிதங...கலைஞர் கடிதம் போல எதிர்காலத்ல பாலாவின் காதல் கடிதங்கள் அப்படின்னு ஒரு இடுகைபோடலாம் போலிருக்கே............<br /><br />தலைநிமிர்ந்த தமிழன் இல்ல.<br /><br />தமிழ் மொழி காத்த மாவீரன் பாலா வாழ்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67095857477445240682010-07-19T21:36:16.301+05:302010-07-19T21:36:16.301+05:30//நீங்க கத்துகிட்டீங்களா தல//
மாமனார்-மாமியாருக்க...//நீங்க கத்துகிட்டீங்களா தல//<br /><br />மாமனார்-மாமியாருக்கு 100-150 பக்கத்துக்கு லெட்டரே அந்த மொழியில் எழுதியிருக்கேன்.<br /><br />(பாஸ்ட் டென்ஸ்ல வாக்கியம் இருக்கு பாருங்க!! அதெல்லாம்... அவங்கள இன்ஸ்பயர் பண்ணுறதுக்காக கத்துகிட்டதுங்க. <br /><br />கல்யாணம் பண்ணுன பின்னாடி அதெல்லாம் எதுக்குன்னு... தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்கிறேன்) :)<br /><br />========<br /><br />//பிட்டு பிட்டா சின்னதா இருக்கும்போதே //<br /><br />கொக்கோகம்-னு எழுதும்போதே தெரியும்வே!! இப்படி எதுனா பேசுவீர்ன்னு!! உம்மையெல்லாம்..... :))பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75880084589571065022010-07-19T21:34:24.183+05:302010-07-19T21:34:24.183+05:30ஷங்கர் சிரிச்ச சிரிப்புல குழந்தைங்க வந்து எட்டிப் ...ஷங்கர் சிரிச்ச சிரிப்புல குழந்தைங்க வந்து எட்டிப் பார்க்கிறாங்க.......ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33271420837259359382010-07-19T21:30:51.071+05:302010-07-19T21:30:51.071+05:30//நீங்க கத்துகிட்டீங்களா தல?//
பிட்டு பிட்டா சின்...//நீங்க கத்துகிட்டீங்களா தல?//<br /><br />பிட்டு பிட்டா சின்னதா இருக்கும்போதே கத்துகிட்டிருப்பாருங்க :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81904459747016580762010-07-19T21:27:36.304+05:302010-07-19T21:27:36.304+05:30அதனால என்ன? பேசமா பறைஞ்சுட வேண்டியது தானே(?)
நீங்...அதனால என்ன? பேசமா பறைஞ்சுட வேண்டியது தானே(?)<br /><br />நீங்க கத்துகிட்டீங்களா தல?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5469516114723451732010-07-19T21:22:29.067+05:302010-07-19T21:22:29.067+05:30//அ லவ்டு அப்டிங்றது உங்களுக்கு ஒரு பிரச்சனையா தல/...//அ லவ்டு அப்டிங்றது உங்களுக்கு ஒரு பிரச்சனையா தல//<br /><br />கல்யாணம் பண்ணுற வரைக்கும் அப்படி தெரியலீங்க. ;)<br /><br />தமிழ் சுமாராதான் படிப்பாங்கன்னு ஒரு தைரியத்தில்தான் இப்படியெல்லாம் எழுத முடியுது.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8498731585654745102010-07-19T21:19:25.062+05:302010-07-19T21:19:25.062+05:30அ லவ்டு அப்டிங்றது உங்களுக்கு ஒரு பிரச்சனையா தல?அ லவ்டு அப்டிங்றது உங்களுக்கு ஒரு பிரச்சனையா தல?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11185579807175908032010-07-19T21:16:41.900+05:302010-07-19T21:16:41.900+05:30ரமேஷ் என்னை விட்டுடுங்ககககக...
அழுதுறுவேன்ன்ன்.......ரமேஷ் என்னை விட்டுடுங்ககககக...<br />அழுதுறுவேன்ன்ன்.......<br /><br />அண்ணா பாலா ஷங்கர் கண்டுபிடிச்சுட்டுட்டாரே........<br /><br />நாமக்கல் பெற்ற தவப்புதல்வன் பாலா வாழ்க வாழ்க வாழ்க<br /><br />அகில உலக பாலா நலம் விரும்பிகள்<br />(இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?)<br /><br />நன்றி ஷங்கர் இவர்க்கிட்டேயிருந்து காப்பாற்றியதற்குஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23712794148363454252010-07-19T21:16:22.375+05:302010-07-19T21:16:22.375+05:30//ஒரு நாலு பேரு திருப்பூர்ல சங்கம் ஆரம்பிக்கற நெனப...//ஒரு நாலு பேரு திருப்பூர்ல சங்கம் ஆரம்பிக்கற நெனப்புல ஏன்யா நாமக்கல் முட்ட மந்திரம் வெக்கறீங்க? :)//<br /><br />இப்பத்தானே>. கும்மி அலவ்டான்னு கேட்டு ஆன்ஸருக்கு வெய்ட்டிங்ல இருக்கேன். இப்ப வாயை கிளறினா.. எதும் பதில் சொல்ல முடியாதுன்னு தைரியமா?<br /><br />பாவம் வலைச்சரம்!! நான் நெஜமாவே தள்ளிப் பார்க்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19880209920341126632010-07-19T21:13:56.735+05:302010-07-19T21:13:56.735+05:30//பாலா நீங்க எங்க வரப்போறீங்கன்னு நெனைச்சேன்//
இப...//பாலா நீங்க எங்க வரப்போறீங்கன்னு நெனைச்சேன்//<br /><br />இப்ப.. ஏன்யா.. இவன் வந்தான்னு நினைக்கறீங்கதானே?? :)<br /><br />இதுக்குத்தான் அடக்கி வாசிக்கிறேன்!! <br /><br />எச்சூச்மீ... இங்க கும்மி அலவ்டா?? எதுக்கும் ஸேஃபா கொஞ்சம் தள்ளி பார்க் பண்ணிக்கறேன்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6428436718803117912010-07-19T21:11:33.713+05:302010-07-19T21:11:33.713+05:30@ஹாலிபாலி
ஒரு நாலு பேரு திருப்பூர்ல சங்கம் ஆரம்பி...@ஹாலிபாலி<br /><br />ஒரு நாலு பேரு திருப்பூர்ல சங்கம் ஆரம்பிக்கற நெனப்புல ஏன்யா நாமக்கல் முட்ட மந்திரம் வெக்கறீங்க? :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36945307997822435442010-07-19T21:06:38.198+05:302010-07-19T21:06:38.198+05:30//ஜோதிஜி, பா.ரா வையே///
அதென்ன.. பா.ரா வை”யே”???
...//ஜோதிஜி, பா.ரா வையே///<br /><br />அதென்ன.. பா.ரா வை”யே”???<br /><br />பா.ரா‘வே’ எழுதும் போது, நாம எழுதறதுக்கு என்னன்னுதான் ஜோதிஜி’யே’ எழுத வந்ததா.. பதிவில் சொல்லியிருக்காரு.<br /><br />ஒருவேளை அதனால இருக்குமோ?? ;)<br /><br />பத்த வச்சமா இல்லையா??பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27539115706492320532010-07-19T20:58:14.762+05:302010-07-19T20:58:14.762+05:30// முரளிகுமார் பத்மநாபன் said...
வாழ்த்துக்கள் ஜோத...// முரளிகுமார் பத்மநாபன் said...<br />வாழ்த்துக்கள் ஜோதிஜி, நான் திருப்பூர்தான். :-)). முடியும்போது சொல்லுங்கள் அவசியம் சந்திப்போம் //<br /><br />முரளிஜீ,<br /><br />ஜோதிஜி, பா.ரா வையே சந்திக்க நேரமில்லைன்னு சொல்லியிருக்கார். நாமெல்லாம் இன்னும் வளரணும் பாஸு! :)☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85648184472702158052010-07-19T20:12:01.423+05:302010-07-19T20:12:01.423+05:30பெருசு
முதன் முதலாக திகைக்க வைத்த விமர்சனம்.
அடே...பெருசு<br /><br />முதன் முதலாக திகைக்க வைத்த விமர்சனம்.<br /><br />அடேங்கப்பா அற்புதம்.திருப்பூர்ல இருந்தீங்களா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com