tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5291463378960343047..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பேசும் எழுத்துக்கள் - வலைச்சரம் வெள்ளிதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4696462162938230142011-03-28T12:21:37.057+05:302011-03-28T12:21:37.057+05:30@ சதங்கா,
அமித்து அம்மாவை வழிமொழிந்து நீங்களும் ம...@ சதங்கா,<br /><br />அமித்து அம்மாவை வழிமொழிந்து நீங்களும் முயன்றிடுவதாக அறிவித்திருப்பதில் மகிழ்ச்சி:)! வாழ்த்துக்களுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13625840071586301162011-03-28T12:12:41.797+05:302011-03-28T12:12:41.797+05:30@ சதங்கா,
அமித்து அம்மாவை வழிமொழிந்து நீங்களும் ம...@ சதங்கா,<br /><br />அமித்து அம்மாவை வழிமொழிந்து நீங்களும் முயன்றிடுவதாக அறிவித்திருப்பதில் மகிழ்ச்சி:)! நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13089553952816050402011-03-28T08:41:15.954+05:302011-03-28T08:41:15.954+05:30அழைப்பிற்கு மிக்க நன்றி அக்கா. தாமத்திற்கு மன்னிக...அழைப்பிற்கு மிக்க நன்றி அக்கா. தாமத்திற்கு மன்னிக்கவும். ப்ளாக் பக்கம் வர கொஞ்சம் ஹோம்வொர்க் செய்ய வேண்டும். அலுவல்... இன்ன பிற....<br /><br />//மீண்டும் எழுதவே விரும்புகிறேன், ஆனால் சூழல், தொடர்ச்சியான வேலைகள் கட்டிப்போட்டுவிடுகின்றன. முயற்சிக்கிறேன்.<br />//<br /><br />அமித்து அம்மாவின் பதிலுக்கு ரிப்பீட்டேய்...<br /><br />வலைச்சரத்தை சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துக்கள்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3129068077675476282011-03-16T16:05:28.041+05:302011-03-16T16:05:28.041+05:30அனுஜன்யா said...
//எழுதணும்னு ஆசை மட்டுமே இருக்கு....அனுஜன்யா said...<br />//எழுதணும்னு ஆசை மட்டுமே இருக்கு.//<br /><br />அதுவே எழுத வைக்கும். மிக்க நன்றி அனுஜன்யா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65889206755967247802011-03-14T18:47:32.667+05:302011-03-14T18:47:32.667+05:30சகோ, எழுதணும்னு ஆசை மட்டுமே இருக்கு. உந்துதல், கற்...சகோ, எழுதணும்னு ஆசை மட்டுமே இருக்கு. உந்துதல், கற்பனை எதுவும் இப்ப இல்லை. நாம எழுதுறது முதல்ல நமக்கு பிடிக்கணும் இல்ல :). ஆரோக்கியமற்ற பின்னூட்டங்களை எதிர்கொள்ளும் மனநிலை இல்லாததும் ஒரு குறை. மொத்தத்தில் ஒரு நல்ல வாசகனாக முதலில் இருப்போம்னு நிம்மதியா இருக்கேன். <br /><br />நீங்க தொடர்ந்து வெளுத்துக் கட்டுவதில் ரொம்பவே பெருமிதம் எனக்கு. இன்னும் இன்னும் ..... சாதனை புரிய வாழ்த்துகள். <br /><br />உங்கள் அன்புக்கு ......... எப்பவும் போல நன்றி மட்டுமே சொல்ல முடியுது. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84517009716177812682011-03-14T08:24:26.013+05:302011-03-14T08:24:26.013+05:30@ NewBee,
மிக்க நன்றி புதுவண்டு. முயற்சி தொடரட்டு...@ NewBee,<br /><br />மிக்க நன்றி புதுவண்டு. முயற்சி தொடரட்டும். காத்திருக்கிறோம் அனைவரும். வாழ்த்துக்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18735351988528278342011-03-13T23:27:55.969+05:302011-03-13T23:27:55.969+05:30அன்பின் ராமலக்ஷ்மி,
நலமா? :)
அழைப்பிற்கும், வண்...அன்பின் ராமலக்ஷ்மி,<br /><br />நலமா? :)<br /><br />அழைப்பிற்கும், வண்டை நினைவு கொண்டமைக்கும் நன்றி :).<br /><br />சீனா ஸார் சொல்லி இங்கு வந்தேன் :P.<br /><br />என் முயற்சி தொடரும் என நானும் நம்புகிறேன் :D.NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32440576967069380902011-03-13T19:12:48.124+05:302011-03-13T19:12:48.124+05:30சுந்தரா said...
//அறிமுகங்களோடு அழைப்பும் சேர்த்து...சுந்தரா said...<br />//அறிமுகங்களோடு அழைப்பும் சேர்த்து அருமையான பதிவு அக்கா.<br /><br />அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!//<br /><br />அவர்கள் திரும்பி வந்தால் நமக்கெல்லாம் மகிழ்ச்சி அல்லவா:)? மிக்க நன்றி சுந்தரா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35317474198825111362011-03-13T19:11:47.527+05:302011-03-13T19:11:47.527+05:30சே.குமார் said...
//Ennaiyum Arimugam seiththarkku...சே.குமார் said...<br />//Ennaiyum Arimugam seiththarkku nanri akka.... arimugangal anaivarukkum vazhththukkal...//<br /><br />நல்லது குமார். தொடர்ந்து எழுதுங்கள். உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்:)! வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78249616168224616982011-03-13T19:10:37.192+05:302011-03-13T19:10:37.192+05:30அமிர்தவர்ஷினி அம்மா said...
//அழைப்பு விடுத்தமைக்க...அமிர்தவர்ஷினி அம்மா said...<br />//அழைப்பு விடுத்தமைக்கு நன்றி ராம் மேடம் :)-<br /><br />எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள் // எனக்கே எனக்குன்னு சொன்னா மாதிரி இருக்கு இந்த வரிகள்<br /><br />மீண்டும் எழுதவே விரும்புகிறேன், ஆனால் சூழல், தொடர்ச்சியான வேலைகள் கட்டிப்போட்டுவிடுகின்றன. முயற்சிக்கிறேன்.//<br /><br />இந்த வார்த்தைகளே போதும், விரைவில் எழுதுவீர்கள் எனும் நம்பிக்கையைத் தருகிறது. நன்றி அமித்து அம்மா:)!<br /><br />//ஹூசைனம்மா உங்கள் அன்புக்கு மிகவும் நன்றிப்பா :)//<br /><br />ஹுஸைனம்மா, கேட்டுச்சா:)?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-489055071727847892011-03-13T18:10:12.000+05:302011-03-13T18:10:12.000+05:30அறிமுகங்களோடு அழைப்பும் சேர்த்து அருமையான பதிவு அக...அறிமுகங்களோடு அழைப்பும் சேர்த்து அருமையான பதிவு அக்கா.<br /><br />அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3857681723899874562011-03-13T00:26:23.935+05:302011-03-13T00:26:23.935+05:30Ennaiyum Arimugam seiththarkku nanri akka.... arim...Ennaiyum Arimugam seiththarkku nanri akka.... arimugangal anaivarukkum vazhththukkal...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83624895966530642742011-03-12T21:54:26.297+05:302011-03-12T21:54:26.297+05:30அழைப்பு விடுத்தமைக்கு நன்றி ராம் மேடம் :)-
எழுதுவ...அழைப்பு விடுத்தமைக்கு நன்றி ராம் மேடம் :)-<br /><br />எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள் // எனக்கே எனக்குன்னு சொன்னா மாதிரி இருக்கு இந்த வரிகள்<br /><br />மீண்டும் எழுதவே விரும்புகிறேன், ஆனால் சூழல், தொடர்ச்சியான வேலைகள் கட்டிப்போட்டுவிடுகின்றன. முயற்சிக்கிறேன்.<br /><br />ஹூசைனம்மா உங்கள் அன்புக்கு மிகவும் நன்றிப்பா :)-அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71968041913213211762011-03-12T20:52:45.635+05:302011-03-12T20:52:45.635+05:30மாதேவி said...
//”வலைப்பூ வனம் செழிக்கட்டும்.”//
...மாதேவி said...<br />//”வலைப்பூ வனம் செழிக்கட்டும்.”//<br /><br />ஆம் மாதேவி, மிக்க நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80387521274378951932011-03-12T20:52:28.088+05:302011-03-12T20:52:28.088+05:30தேனம்மை லெக்ஷ்மணன் said...
//மிக அருமையான விரிவான ...தேனம்மை லெக்ஷ்மணன் said...<br />//மிக அருமையான விரிவான பகிர்வு ராமலெக்ஷ்மி..:))//<br /><br />நன்றி தேனம்மை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10675140054694675952011-03-12T20:52:12.279+05:302011-03-12T20:52:12.279+05:30ஜெஸ்வந்தி - Jeswanthy said...
//அழகாகத் தொகுத்துத்...ஜெஸ்வந்தி - Jeswanthy said...<br />//அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். அதற்குள் நீண்ட விடுப்பில் இருக்கும் எனக்கும் தந்த அழைப்பு மனதைத் தொட்டது தோழி.<br />எழுதாவிட்டாலும் மற்றவர்கள் எழுதுவதைப் படிக்காமல் விடவில்லை நான். விரைவில் எழுத்துடன் சந்திக்கிறேன்.நன்றி//<br /><br />மகிழ்ச்சி ஜெஸ்வந்தி. தங்கள் எழுத்துக்காகக் காத்திருக்கிறோம்:)! வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5455003551770235382011-03-12T20:51:47.860+05:302011-03-12T20:51:47.860+05:30T.V.ராதாகிருஷ்ணன் said...
//நல்ல அறிமுகங்கள்.//
ந...T.V.ராதாகிருஷ்ணன் said...<br />//நல்ல அறிமுகங்கள்.//<br /><br />நன்றி டிவிஆர் சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37997539412445184222011-03-12T20:51:30.441+05:302011-03-12T20:51:30.441+05:30அமைதி அப்பா said...
//நல்ல அறிமுகங்கள். குறிப்பாக ...அமைதி அப்பா said...<br />//நல்ல அறிமுகங்கள். குறிப்பாக பிளாக்கை ஆரம்பித்துவிட்டு, நான் எழுதியதை நானே படித்துக் கொண்டிருந்த வேளையில் என்னுடைய எழுத்துக்களைப் படித்து பின்னூட்டம் எழுதி என்னை தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிப்பவர்களில் முதன்மையானவர் <br />‘வீடு திரும்பல்’ மோகன் குமார் சார் என்பதை இங்கு நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். <br /><br />//மற்றவரை இயன்றவரை வாசிப்போம். கருத்துக்களைப் பகிர்ந்திடுவோம்.//<br /><br />இரண்டு நாட்களுக்கு முன்பு, நானும் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். இப்பொழுது தங்கள் வார்த்தைகளில்.<br />நன்றி.//<br /><br />மகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52712075990156383862011-03-12T17:58:40.790+05:302011-03-12T17:58:40.790+05:30”வலைப்பூ வனம் செழிக்கட்டும்.””வலைப்பூ வனம் செழிக்கட்டும்.”மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49633199655301383872011-03-12T16:35:43.151+05:302011-03-12T16:35:43.151+05:30மிக அருமையான விரிவான பகிர்வு ராமலெக்ஷ்மி..:))மிக அருமையான விரிவான பகிர்வு ராமலெக்ஷ்மி..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2212635348549421092011-03-12T13:45:59.680+05:302011-03-12T13:45:59.680+05:30அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். அதற்குள் ந...அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். அதற்குள் நீண்ட விடுப்பில் இருக்கும் எனக்கும் தந்த அழைப்பு மனதைத் தொட்டது தோழி.<br />எழுதாவிட்டாலும் மற்றவர்கள் எழுதுவதைப் படிக்காமல் விடவில்லை நான். விரைவில் எழுத்துடன் சந்திக்கிறேன்.நன்றிஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34146936494278316222011-03-12T09:07:44.912+05:302011-03-12T09:07:44.912+05:30நல்ல அறிமுகங்கள்.நல்ல அறிமுகங்கள்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29649015470725967052011-03-12T08:36:39.315+05:302011-03-12T08:36:39.315+05:30நல்ல அறிமுகங்கள். குறிப்பாக பிளாக்கை ஆரம்பித்துவிட...நல்ல அறிமுகங்கள். குறிப்பாக பிளாக்கை ஆரம்பித்துவிட்டு, நான் எழுதியதை நானே படித்துக் கொண்டிருந்த வேளையில் என்னுடைய எழுத்துக்களைப் படித்து பின்னூட்டம் எழுதி என்னை தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிப்பவர்களில் முதன்மையானவர் <br />‘வீடு திரும்பல்’ மோகன் குமார் சார் என்பதை இங்கு நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். <br /><br />//மற்றவரை இயன்றவரை வாசிப்போம். கருத்துக்களைப் பகிர்ந்திடுவோம்.//<br /><br />இரண்டு நாட்களுக்கு முன்பு, நானும் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். இப்பொழுது தங்கள் வார்த்தைகளில்.<br />நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48543816685728270582011-03-11T23:03:49.047+05:302011-03-11T23:03:49.047+05:30கோரிக்கையை ஏற்று உடனடியாக செயல்பட்டிருக்கும் ஜீவ்ஸ...கோரிக்கையை ஏற்று <a href="http://kaladi.blogspot.com/2011/03/01.html" rel="nofollow">உடனடியாக செயல்பட்டிருக்கும்</a> ஜீவ்ஸுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58073189747958569362011-03-11T22:59:31.592+05:302011-03-11T22:59:31.592+05:30நன்றி சித்ரா:)!நன்றி சித்ரா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com