tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5345404164846747963..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: மூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நம்பிக்கையே ஆணி வேர்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83270394285864655262012-10-25T06:35:36.517+05:302012-10-25T06:35:36.517+05:30>{சந்திர வம்சம் said...
பல புதிய தளங்களைப்...>{சந்திர வம்சம் said...<br /><br /> பல புதிய தளங்களைப் பற்றி அறிய முடிகிறது. படங்கள் , எழுதும் வல்லமை இரண்டும் அருமை.}<<br /><br />கருத்தினை கண்டு மகிழ்ச்சி சகோ.<br /><br />நன்றிசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18413045353100648012012-10-25T05:26:53.204+05:302012-10-25T05:26:53.204+05:30பல புதிய தளங்களைப் பற்றி அறிய முடிகிறது. படங்கள் ,...பல புதிய தளங்களைப் பற்றி அறிய முடிகிறது. படங்கள் , எழுதும் வல்லமை இரண்டும் அருமை.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53832682502974213612012-10-24T22:30:00.356+05:302012-10-24T22:30:00.356+05:30எல்லாம் புதிய தளங்கள்...
அறிமுகங்கள் அருமை.
வாழ்த்...எல்லாம் புதிய தளங்கள்...<br />அறிமுகங்கள் அருமை.<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91882973525726234902012-10-24T19:05:59.780+05:302012-10-24T19:05:59.780+05:30>{Lakshmi said...
சிறப்பான அறிமுகங்கள் அனை...>{Lakshmi said...<br /><br /> சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.}<<br /><br />மகிழ்ச்சி சகோ.சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79314268228067098712012-10-24T19:03:44.285+05:302012-10-24T19:03:44.285+05:30சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65254429524153307732012-10-24T19:02:38.445+05:302012-10-24T19:02:38.445+05:30>{வெங்கட் நாகராஜ் said...
சிறப்பான அறிமுகங...>{வெங்கட் நாகராஜ் said...<br /><br /> சிறப்பான அறிமுகங்கள்.<br /><br /> எல்லாப் பதிவுகளையும் படித்து விடுகிறேன்...}<<br /><br />மிக்க மகிழ்ச்சி சகோ.சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20567215169332758332012-10-24T18:09:30.021+05:302012-10-24T18:09:30.021+05:30சிறப்பான அறிமுகங்கள்.
எல்லாப் பதிவுகளையும் படித...சிறப்பான அறிமுகங்கள். <br /><br />எல்லாப் பதிவுகளையும் படித்து விடுகிறேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35309311823677107562012-10-24T12:42:51.137+05:302012-10-24T12:42:51.137+05:30>{Ranjani Narayanan said...
சூரியன் தனது ஏழு க...>{Ranjani Narayanan said... <br />சூரியன் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேருடன் வலம் வரும் படமே சொல்லிவிட்டது இன்றைய உங்கள் பதிவின் முன்னோட்டத்தை!<br /><br />எல்லாமே புதிய தளங்கள். ஆங்கில மொழியை சொல்லித்தரும் தளம் உடனடியாக கருத்தைக் கவர்ந்தது. நம் தொழிலாச்சே!<br /><br />எல்லாவற்றையும் போய் பார்க்கிறேன் சிவஹரி.<br /><br />உங்களுக்கும், அறிமுகமானவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!}<<br /><br />பதிவின் முன்னோட்டத்தை படம் பிடித்துக் காட்டியமைக்கு நன்றி சகோ.<br /><br />மகிழ்ச்சி<br />சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49061301369636624322012-10-24T12:41:09.826+05:302012-10-24T12:41:09.826+05:30>{மஞ்சுபாஷிணி said...
அன்பின் தம்பி,
நேற்று க...>{மஞ்சுபாஷிணி said... <br />அன்பின் தம்பி,<br /><br />நேற்று கடையேழு வள்ளல்களின் சிறப்பைக்கூறி.... தாய்மன்றமாம் முத்தமிழ்மன்றத்தின் அருமையான திரிகளை தொகுத்தது சிறப்பு என்றால்...<br /><br />இன்று ஏழு நிறங்கள் கொண்ட வானவில்லின் வர்ணஜாலங்களைப்பற்றிக்கூறி சூரியன் ஏழுகுதிரைக்கொண்ட தேரில் உட்கார்ந்து ஆட்சி செய்யும் படம் கொடுத்து... நமக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது என்றும்.. காற்று நம் உடலை இயக்குகிறது என்றும் மிக அழகாகக்கூறிச்சென்ற விதம் சிறப்பு...<br /><br />இன்று அறிமுகப்படுத்திய தளங்களில் பெரும்பான்மையோர் நான் அறிந்தவர்களே என்பதில் எனக்கு மிக மிக சந்தோஷம்....<br /><br />ராஜா ஐயா நீ சொன்னது போலவே பேசும்போதே எல்லோர் மனதிலும் சந்தோஷப்பூக்களை விதைக்கும் அற்புதமான மனம் கொண்டவர்... இனிமை, புன்னகை, எல்லோரிடமும் மனம் புண்படாமல் பேசும் குணம் உள்ளவர்...<br /><br />பரஞ்சோதி நகைச்சுவையும் எல்லோரையும் சிந்திக்கவைக்கும் ஆற்றல் மிக்க அறிவுப்பிள்ளை....<br /><br />மகுடதீபன் ஐயாவின் அழகிய கவிதைகள் ஒரு காலத்தில் முத்தமிழ்மன்றத்தில் மிக அருமையானதாக இருந்தது.. நான் வாசித்திருக்கிறேன்....<br /><br />குட்டிம்மா (யுவா) இனிமையானப்பிள்ளை... அமைதியான சுபாவம்.... <br /><br />ஔவை.... நான் மதிக்கும் பெண்மணி... எனக்கு மிகவும் பிடித்த தைரியமான பெண்மணி.... <br /><br />ராஜி.... சிரிக்கவைக்கும் குழந்தை மனமுள்ள தோழி...<br /><br />அறிமுகப்படுத்தப்பட்ட வலைதளங்களுக்கும் இனி சென்று பார்க்கிறேன்...<br /><br />இன்றைய வானவில்லின் நிறத்திற்கும், சூரியனார் படத்திற்கும் எல்லோரையும் அறிமுகப்படுத்திய விதமும் சிறப்பு.. மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்டா தம்பி...<br /><br />அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்....}<<br /><br />வழக்கம் போல விலாவாரியான பின்னூட்டம் அக்கா.<br /><br />வாழ்த்துகள் பற்பலசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45720803389470307212012-10-24T11:39:40.694+05:302012-10-24T11:39:40.694+05:30சூரியன் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேருடன் வலம் வர...சூரியன் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேருடன் வலம் வரும் படமே சொல்லிவிட்டது இன்றைய உங்கள் பதிவின் முன்னோட்டத்தை!<br /><br />எல்லாமே புதிய தளங்கள். ஆங்கில மொழியை சொல்லித்தரும் தளம் உடனடியாக கருத்தைக் கவர்ந்தது. நம் தொழிலாச்சே!<br /><br />எல்லாவற்றையும் போய் பார்க்கிறேன் சிவஹரி.<br /><br />உங்களுக்கும், அறிமுகமானவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85202137792883199212012-10-24T10:20:38.500+05:302012-10-24T10:20:38.500+05:30அன்பின் தம்பி,
நேற்று கடையேழு வள்ளல்களின் சிறப்பை...அன்பின் தம்பி,<br /><br />நேற்று கடையேழு வள்ளல்களின் சிறப்பைக்கூறி.... தாய்மன்றமாம் முத்தமிழ்மன்றத்தின் அருமையான திரிகளை தொகுத்தது சிறப்பு என்றால்...<br /><br />இன்று ஏழு நிறங்கள் கொண்ட வானவில்லின் வர்ணஜாலங்களைப்பற்றிக்கூறி சூரியன் ஏழுகுதிரைக்கொண்ட தேரில் உட்கார்ந்து ஆட்சி செய்யும் படம் கொடுத்து... நமக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது என்றும்.. காற்று நம் உடலை இயக்குகிறது என்றும் மிக அழகாகக்கூறிச்சென்ற விதம் சிறப்பு...<br /><br />இன்று அறிமுகப்படுத்திய தளங்களில் பெரும்பான்மையோர் நான் அறிந்தவர்களே என்பதில் எனக்கு மிக மிக சந்தோஷம்....<br /><br />ராஜா ஐயா நீ சொன்னது போலவே பேசும்போதே எல்லோர் மனதிலும் சந்தோஷப்பூக்களை விதைக்கும் அற்புதமான மனம் கொண்டவர்... இனிமை, புன்னகை, எல்லோரிடமும் மனம் புண்படாமல் பேசும் குணம் உள்ளவர்...<br /><br />பரஞ்சோதி நகைச்சுவையும் எல்லோரையும் சிந்திக்கவைக்கும் ஆற்றல் மிக்க அறிவுப்பிள்ளை....<br /><br />மகுடதீபன் ஐயாவின் அழகிய கவிதைகள் ஒரு காலத்தில் முத்தமிழ்மன்றத்தில் மிக அருமையானதாக இருந்தது.. நான் வாசித்திருக்கிறேன்....<br /><br />குட்டிம்மா (யுவா) இனிமையானப்பிள்ளை... அமைதியான சுபாவம்.... <br /><br />ஔவை.... நான் மதிக்கும் பெண்மணி... எனக்கு மிகவும் பிடித்த தைரியமான பெண்மணி.... <br /><br />ராஜி.... சிரிக்கவைக்கும் குழந்தை மனமுள்ள தோழி...<br /><br />அறிமுகப்படுத்தப்பட்ட வலைதளங்களுக்கும் இனி சென்று பார்க்கிறேன்...<br /><br />இன்றைய வானவில்லின் நிறத்திற்கும், சூரியனார் படத்திற்கும் எல்லோரையும் அறிமுகப்படுத்திய விதமும் சிறப்பு.. மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்டா தம்பி...<br /><br />அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்....<br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6618057929153836132012-10-24T08:48:00.001+05:302012-10-24T08:48:00.001+05:30>{திண்டுக்கல் தனபாலன் said...
முடிவில் உள்...>{திண்டுக்கல் தனபாலன் said...<br /><br /> முடிவில் உள்ள இரு தளங்களை தவிர மற்ற அனைத்து தளங்களும் புதியவை... நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்... சில தளங்கள் பதிவுகளை தொடர்வதில்லை...<br /><br /> அனைவருக்கும் வாழ்த்துக்கள்...<br /><br /> படங்களும் அறிமுகப்படுத்திய விதமும் அருமை...<br /><br /> அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்..}<<br /><br />ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி சகோ.<br /><br />பல தளங்களில் பதிவுகள் புதுப்பிக்கப்படுவதே இல்லை என்பது உண்மை தான்.<br /><br />நமக்கு படிக்கத் தேவையான கருத்துகள் அதனுள் நிரம்பியிருக்கின்றனவே. அதனைப் படித்து நாம் பயன்பெறுவோம் என்ற நோக்கமும் இன்றைய பதிவில் அடங்கியிருக்கின்றது.<br /><br />இரண்டு நாட்களாக பதிவுகளைப் புகுத்திடுவதில் பல சிரமங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எப்படியும் திட்ட அட்டவணைப் பதிவுகளை இட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கின்றேன் சகோ.<br /><br /><br />நன்றிசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54084738656655381642012-10-24T08:33:16.381+05:302012-10-24T08:33:16.381+05:30முடிவில் உள்ள இரு தளங்களை தவிர மற்ற அனைத்து தளங்கள...முடிவில் உள்ள இரு தளங்களை தவிர மற்ற அனைத்து தளங்களும் புதியவை... நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்... சில தளங்கள் பதிவுகளை தொடர்வதில்லை...<br /><br />அனைவருக்கும் வாழ்த்துக்கள்...<br /><br />படங்களும் அறிமுகப்படுத்திய விதமும் அருமை...<br /><br />அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com