tag:blogger.com,1999:blog-2645174951024510477.post549813713628292716..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 3-ம் நாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-412566981469048042015-06-25T20:31:19.406+05:302015-06-25T20:31:19.406+05:30@ துளசிதரன் கீதா, விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி....@ துளசிதரன் கீதா, விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. ரஜனி பிரதாப் சிங் இப்போது வலைப்பக்கம் வருவதில்லை. திருமணம் முடிந்தபின் வருவது நின்று விட்டது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86448081672528595472015-06-25T12:41:23.630+05:302015-06-25T12:41:23.630+05:30முதலில் எங்கள் முதற்கண் நன்றி சார்! எங்களையும் வி...முதலில் எங்கள் முதற்கண் நன்றி சார்! எங்களையும் விசு ஆசான் போன்ற அறிவார்ந்தவர்களுடன் அறிமுகம் செய்தமைக்கு. எதிர்பாராத ஒரு ஆச்சரியம், மகிழ்வு! <br /><br />ரஜனிபிரதாப் சிங் புதிய அறிமுகம். அடையாளப்படுத்தப்பட்ட அனைவரும் எங்கள் நண்பர்களே..அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!<br /><br />நாங்கள் இருவரும் பல சமயங்களில் கருத்து ஒன்றாவதால் தான் சேர்ந்து கருத்திடும் வழக்கம். சில சமயம் துளசி க்கு கீதா வலைத்தளப் பதிவுகளைக் குறித்து அறிவித்து கருதத்து கேட்க முடியாமல் போனால் கீதா என்று கருத்திடுவதும் உண்டு. <br /><br />சில சமயம் இருவருமே அவரவர் கருத்தை அவரவர் பெயரைக் கொடுத்து இடுவதுண்டு. இனியும் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்கின்றோம். பெரும்பாலும் நாங்கள் உரையாடிவிட்டுத்தான் கருத்திடுவதுண்டு. அதனால் தான் பல சமயங்களில் எங்கள் பின்னூட்டங்கள் தாமதமாகும்....நீங்கள் சொல்லுவது போல் எங்களுக்குள் இருக்கும் இந்த கோஆர்டினேஷன், கருத்து ஒற்றுமையும், புரிதலும் தான் கருத்திட உதவுகின்றது...<br /><br />மிக்க நன்றி சார்..<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45453465708501344672015-06-25T07:20:21.445+05:302015-06-25T07:20:21.445+05:30@ இனியா
வருகைக்கும் அன்பான வாழ்த்ஹுக்களுக்கும் நன...@ இனியா<br /> வருகைக்கும் அன்பான வாழ்த்ஹுக்களுக்கும் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45875651529452500822015-06-25T07:17:05.140+05:302015-06-25T07:17:05.140+05:30@ சீராளன்
வலைச்சர ஆசிரியரான பின் எனக்கும் பல புதிய...@ சீராளன்<br />வலைச்சர ஆசிரியரான பின் எனக்கும் பல புதிய பதிவர்களின் அறிமுகம் கிடைத்திருக்கிறது வருகைக்கு நன்றி ஐயா. இந்த ஆசிரியரின் தளத்துக்கும் வரலாமேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85758693759465065062015-06-25T07:13:46.305+05:302015-06-25T07:13:46.305+05:30@ டாக்டர் ஜம்புலிங்கம்
செழுங்காரிகை தளம் இப்போது ம...@ டாக்டர் ஜம்புலிங்கம்<br />செழுங்காரிகை தளம் இப்போது மும்முரமாய் செயல் படுவதில்லை. இருந்தாலும் அவர் பதிவுகள் சுவாரசியம் வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74910337706565538282015-06-25T07:10:53.501+05:302015-06-25T07:10:53.501+05:30@ கரந்தை ஜெயக்குமார்,
வலைச்சரத்தில் ஆசிரியர்களை அட...@ கரந்தை ஜெயக்குமார்,<br />வலைச்சரத்தில் ஆசிரியர்களை அடையாளம் காட்டும்போது உங்களை மறக்க இயலாது வருகைக்கு நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21452639388036161292015-06-24T23:20:35.560+05:302015-06-24T23:20:35.560+05:30ஓரிருவரைத் தவிர அனைவரும் என் அன்புக்கும் நட்புக்கு...ஓரிருவரைத் தவிர அனைவரும் என் அன்புக்கும் நட்புக்கும் உரியவர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி! அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...! மேலும் தங்கள் பணிசிறக்கவும் வாழ்த்துக்கள் ..! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92116450725371505092015-06-24T22:16:38.151+05:302015-06-24T22:16:38.151+05:30வலைச்சர ஆசிரியருக்கு வணக்கம் !
இருக்கும் நேரத்தில...வலைச்சர ஆசிரியருக்கு வணக்கம் !<br /><br />இருக்கும் நேரத்தில் இடைக்கிடை வலைப்பூக்கள் வரும் எனக்கும் இன்றைய அறிமுகத்தில் சில அறியா முகங்கள் எல்லோர் வலைகளையும் பார்க்கிறேன் ..;; ஊமைக்கனவுகள்'' வலைத்தளம் ஓர் அமுத சுரபி அங்கெ தமிழின் தொன்மை தாராளமாய்க் கிடைக்கும் நயம்படத் தந்திருக்கிறார் .<br /><br />நன்றி வாழ்க தமிழ் <br />தமிழ்மணம் +1 சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14119798909484703922015-06-24T20:44:57.765+05:302015-06-24T20:44:57.765+05:30செழுங்காரிகை தவிர மற்ற அனைத்துத் தளங்களையும் தொடர்...செழுங்காரிகை தவிர மற்ற அனைத்துத் தளங்களையும் தொடர்ந்து படித்து வருகிறேன். இன்று அத்தளத்திற்கு உங்களால் சென்றேன். நன்றி. நாளை சந்திப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34733549932488156452015-06-24T20:24:55.930+05:302015-06-24T20:24:55.930+05:30இந்த எளியேனையும் நினைவில் கொண்டு
அறிமுகப் படுத்திய...இந்த எளியேனையும் நினைவில் கொண்டு<br />அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த<br />நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன் ஐயா<br />என்றும் வேண்டும் இந்த அன்பு<br />நன்றி<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43134721916008018522015-06-24T20:20:07.960+05:302015-06-24T20:20:07.960+05:30@ ஸ்ரீராம்
வந்து நண்பர்களை வாழ்த்தியதற்கு நன்றி ஸ்...@ ஸ்ரீராம்<br />வந்து நண்பர்களை வாழ்த்தியதற்கு நன்றி ஸ்ரீG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8150408048150544732015-06-24T20:18:46.136+05:302015-06-24T20:18:46.136+05:30@ சென்னை பித்தன்
ரஜனி பிரதாப் நானும் படித்திருக்க...@ சென்னை பித்தன் <br />ரஜனி பிரதாப் நானும் படித்திருக்கிறேன் என்றுதான் இப்போது சொல்ல முடிகிறது. வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1139208969667580502015-06-24T20:16:14.222+05:302015-06-24T20:16:14.222+05:30@ ஊமைக்கனவுகள்,
உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியதைப...@ ஊமைக்கனவுகள்,<br />உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியதைப் பேறாகவே நினைக்கிறேன் வலைச் சரமே நாம் அறியாத வலைப் பதிவர்களை அறிந்து கொள்ள இருக்கும் ஒரு தளம் அங்கீகாரம் யாரும் தருவதன்று, நாமாகப் பெறுவது.<br />நீங்கள் அறியாத பதிவர்களின் தளங்களுக்குச் செல்ல இது ஒரு வாய்ப்பு. சில பதிவுகள் ஒரு மாதிரிக்காக கொடுக்கப் பட்டதே. தொடர்ந்து வாருங்கள் வருகைக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41521673018143573932015-06-24T19:54:56.245+05:302015-06-24T19:54:56.245+05:30நண்பர்களுக்கு வாழ்த்துகள்.நண்பர்களுக்கு வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58026316577612689952015-06-24T19:53:00.743+05:302015-06-24T19:53:00.743+05:30தெரிந்த முகங்கள்.ரஜனிபிரதாப் சிங் முன்பு படித்திரு...தெரிந்த முகங்கள்.ரஜனிபிரதாப் சிங் முன்பு படித்திருக்கிறேன்.சிறப்பான அறிமுகங்கள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9974286856814552962015-06-24T17:06:42.265+05:302015-06-24T17:06:42.265+05:30ஐயா வணக்கம்.
வலைச்சரத்தில், தங்களால் அறிமுகப் படு...ஐயா வணக்கம்.<br /><br />வலைச்சரத்தில், தங்களால் அறிமுகப் படுத்தப் பட்டேன் என்பதில் மிகவும் மகிழ்கிறேன்.<br /><br />கல்லூரிக்காலத்தில், எனதாசிரியர் ஒருவர் என் கட்டுரையொன்றினைப் பாராட்டி வகுப்பறையில் சிலாகித்த போது நான் அடைந்த அதே உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்னுள் மீண்டும் ஒரு முறை!<br /><br />படிப்பதை விடுத்து, எழுதுவதற்காகச் செலவிடும் நேரத்திற்குக் கிடைத்த பயனுள்ள அங்கீகாரமாக இதனைக் கருதுகிறேன்.<br /><br />நீங்கள் அளித்த இவ்வூக்கம் பெரிது.<br /><br />உடன் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவர்க்கும் வாழ்த்துகள்!!<br /><br />நன்றி<br /><br /><br />தொடர்கிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15530281636537828392015-06-24T17:05:42.977+05:302015-06-24T17:05:42.977+05:30This comment has been removed by the author.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75417811342977662122015-06-24T16:18:37.811+05:302015-06-24T16:18:37.811+05:30@ தேனம்மை லக்ஷ்மணன்
அறிமுகமானோரை வாழ்த்தியதற்கு ...@ தேனம்மை லக்ஷ்மணன் <br /> அறிமுகமானோரை வாழ்த்தியதற்கு நன்றி மேம் . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79804037759220865652015-06-24T16:17:06.073+05:302015-06-24T16:17:06.073+05:30@ தேனம்மை லக்ஷ்மணன்
பண்டைய தமிழ் இலக்கியங்களிலிரு...@ தேனம்மை லக்ஷ்மணன் <br />பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி அழகாக எழுதுகிறார் ஊமைக்கனவுகள் ஜோசப் விஜு ரஜனி பிரதாப்பின் இடுகைகள் அண்மையில் வருவதில்லை. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம் பதிவர் ஒற்றுமை ஓங்குக. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2249422953050169142015-06-24T16:12:59.355+05:302015-06-24T16:12:59.355+05:30@ தளிர் சுரேஷ்
இப்போது என்னவோ செழுங்காரிகைத் தளத்த...@ தளிர் சுரேஷ்<br />இப்போது என்னவோ செழுங்காரிகைத் தளத்தில் புதிய இடுகைகள் காண்பதில்லை. திருமணமானதிலிருந்து எழுதுவதை நிறுத்தி விட்டர்ர்போலும் . இருந்தால் என்னமாதிரிப் பதிவைப் பாருங்களேன்.வருகைக்கு நன்றி ஐயா. . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9028046714442997762015-06-24T16:09:05.681+05:302015-06-24T16:09:05.681+05:30@ துரை செல்வராஜு
வருகைக்கும் இன்றைய வலைச்சரத்தொகு...@ துரை செல்வராஜு<br />வருகைக்கும் இன்றைய வலைச்சரத்தொகுப்பினைப் பாராட்டியதற்கும் நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27197436197883922052015-06-24T16:05:49.394+05:302015-06-24T16:05:49.394+05:30அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள் :)அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59408481341815852182015-06-24T16:05:07.871+05:302015-06-24T16:05:07.871+05:30தில்லைஅகம் பலமுறை சென்று படித்து ரசித்த தளம். நீங்...தில்லைஅகம் பலமுறை சென்று படித்து ரசித்த தளம். நீங்கள் சொல்வது போல அது யார் கருத்து என்று சில சமயம் புரிபடாது. அவ்வளவு ஒற்றுமையான எண்ணங்கள். :) வாழ்க கீத்ஸ் & துளசி சகோ :)<br /><br />ஜோசப் விஜூ தளம் புதிது.<br /><br />மதுரை சரவணன் நன்கு அறிந்த பதிவர். :)<br /><br />ரஜனி ப்ரதாப் சிங் கேள்விப்பட்டிருக்கிறேன்.<br /><br />கரந்தை ஜெயகுமார் பற்றி சொல்லவும் வேண்டுமா. மிக அருமையான அறிமுகங்கள் கொடுப்பார். அதுவும் மிகச் சரளமான மொழியில். அதை எல்லாம் தொகுத்து புத்தகமாக்கம் செய்யலாம் . அற்புதம் ஜெயகுமார்.<br /><br />அறிமுகங்கமானவர்களுக்கு வாழ்த்துகள். சிறப்பான பகிர்வுக்கு நன்றி பாலா சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37339840332940634732015-06-24T15:25:05.075+05:302015-06-24T15:25:05.075+05:30வணக்கம் ஐயா! செழுங்காரிகை தளம் சென்றதில்லை! மற்ற த...வணக்கம் ஐயா! செழுங்காரிகை தளம் சென்றதில்லை! மற்ற தளங்களை பின் தொடர்ந்து வாசிக்கின்றேன்! இவரின் தளத்திற்கும் இனி செல்லுவேன்! ஆசிரிய வலைப்பதிவர்களை இன்று சிறப்பித்து வலைச்சரத்தில் அவர்களின் சீரிய பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84159273312564925642015-06-24T14:59:10.255+05:302015-06-24T14:59:10.255+05:30அன்பின் ஐயா..
வண்ண வண்ணப் பூக்களால் தொடுக்கப்பட்ட...அன்பின் ஐயா..<br /><br />வண்ண வண்ணப் பூக்களால் தொடுக்கப்பட்ட <br />மாலையைப் போல இன்றைய தொகுப்பு!..<br /><br />அழகு.. அருமை..<br />வாழ்க நலம்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com