tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5667651880208909678..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வெண்பா எழுதலாம் வாங்க! (1)தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92073137582562990472009-07-25T00:23:26.334+05:302009-07-25T00:23:26.334+05:30உமா said...
////திரு.அமுதா என்னை நாணச் செய்துவிட்...உமா said... <br />////திரு.அமுதா என்னை நாணச் செய்துவிட்டார். என்றாலும் ஆசிரியர் தன்னால் இப்படி பாராட்டப் பெறுவது மிக மிக..... இனிமையானதே.<br />நன்றிகள் கோடி.<br /><br />என்னை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.////<br /><br /><br />மிக்க நன்றிகள் உமா!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39822731996859664392009-07-24T19:29:43.380+05:302009-07-24T19:29:43.380+05:30திரு.அமுதா என்னை நாணச் செய்துவிட்டார். என்றாலும் ஆ...திரு.அமுதா என்னை நாணச் செய்துவிட்டார். என்றாலும் ஆசிரியர் தன்னால் இப்படி பாராட்டப் பெறுவது மிக மிக..... இனிமையானதே.<br />நன்றிகள் கோடி.<br /><br />என்னை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33910373615071966202009-07-23T21:25:10.682+05:302009-07-23T21:25:10.682+05:30/////// இரா. வசந்த குமார். said...
அன்பு அகரம் அம.../////// இரா. வசந்த குமார். said... <br />அன்பு அகரம் அமுதா...<br /><br />பாராட்டியதற்கு நன்றிகள். :)<br /><br />/*பொதுவாக, புதுக்கவிதையைப்போல் மரபுக்கவிதைகளை அவ்வளவு எளிதில் கற்றுக்கொண்டு பாடவிட முடியாது. அதில் பல நெளிவு சுளிவுகள் உள்ளன. <br />*/<br /><br />புதுக்கவிதை எழுதுவது எளிது என்று நினைக்கிறீர்கள் போல! அதிலும் நெளிவு சுளிவுகள் உள்ளன. நாற்கர நெடுஞ்சாலை போல் நேராகப் போவதில்லை. தனி மடலிடுகிறேன். :)//////<br /><br />வணக்கங்கள் வசந்த். புதுக்கவிதைகளை நான் குறை கூறவில்லை. தவறாகப்புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். நானும் துவக்கக் காலத்தில் புதுக்கவிதைகள் எழுதிய பிறகுதான் மரபுக்கவிதைகளுக்குத் தாவினேன். ஆதலாம் புதுக்கவிதைகளின் நெளிவுசிளிவுகளை நானுமறிவேன். நான் கூறவந்தது புதுக்கவிதை எழுத ஓரளவு கற்பனை வளம் இருந்தாலே போதும். ஆனால் மரபுக்கவிதை எழுத கற்பனை + சொல்வளம் ஆகிய இரண்டும் ஒருங்கே அமையப்பெற வேண்டும். இவற்றில் எதுஒன்று இல்லாது போனாலும் பா உயிர்ப்போடிருக்காது என்பதையே. வெளிப்படையாகச் சொல்லவேண்டாம் எனத்தவிர்த்தேன் அவ்வளவே. நன்றிஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81682099052342995482009-07-23T20:37:57.417+05:302009-07-23T20:37:57.417+05:30அன்பு அகரம் அமுதா...
பாராட்டியதற்கு நன்றிகள். :)
...அன்பு அகரம் அமுதா...<br /><br />பாராட்டியதற்கு நன்றிகள். :)<br /><br />/*பொதுவாக, புதுக்கவிதையைப்போல் மரபுக்கவிதைகளை அவ்வளவு எளிதில் கற்றுக்கொண்டு பாடவிட முடியாது. அதில் பல நெளிவு சுளிவுகள் உள்ளன. <br />*/<br /><br />புதுக்கவிதை எழுதுவது எளிது என்று நினைக்கிறீர்கள் போல! அதிலும் நெளிவு சுளிவுகள் உள்ளன. நாற்கர நெடுஞ்சாலை போல் நேராகப் போவதில்லை. தனி மடலிடுகிறேன். :)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43352088698052488692009-07-23T16:55:35.646+05:302009-07-23T16:55:35.646+05:30//////திகழ்மிளிர் said...
வண்ணத்தமிழில்
வார்த்தை ...//////திகழ்மிளிர் said... <br />வண்ணத்தமிழில்<br />வார்த்தை விளையாட்டு <br />விளையாடும்<br />தமிழரசி அவர்களும்<br />சக்தி அவர்களும்<br />இந்த வெண்பாவில்<br />இணைந்திட வேண்டுகின்றேன்<br /><br />அன்புடன்<br />திகழ்/////<br /><br /><br /><br />திகழ் அவர்களின் இக்கருத்தை அன்போடு வழிமொழிகிறேன். சக்தி மற்றும் தமிழரசி இருவரும் வெண்பா எழுத வருவீராக. இவர்களை மட்டுமல்ல, இவ்வலையைப் பார்க்கும் அனைவரையும் வெண்பா எழுத வாங்க என அன்போடு அழைக்கிறேன். வருக! ஆதரவு தருக.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81494312155455077182009-07-23T16:51:19.228+05:302009-07-23T16:51:19.228+05:30/////திகழ்மிளிர் said...
அகரம் அமுதா அவர்களே
தங்க.../////திகழ்மிளிர் said... <br />அகரம் அமுதா அவர்களே<br />தங்களின் அன்பிற்கு<br />நன்றிங்க/////<br /><br /><br /><br />தாய்காட்டும் அன்பிற்கு சேய்களாகிய நாம் நன்றிகள் சொல்லியிருக்கிறோமா? இல்லையல்லவா? அதுபோல உற்ற நண்பருக்கு உரிமையோடு அன்பு காட்டும் எனக்குத்தாங்கள் நன்றிகள் சொல்லலாமா?அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68286591162407768612009-07-23T16:48:55.596+05:302009-07-23T16:48:55.596+05:30////தமிழரசி said...
உங்கள் அறிமுகங்களுக்கும் வாழ்...////தமிழரசி said... <br />உங்கள் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் அமுதா.../////<br /><br /><br /><br />மீண்டும் மிக்க நன்றிகள் தமிழரசி அவர்களே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19173666939894579652009-07-23T16:47:52.205+05:302009-07-23T16:47:52.205+05:30/////sakthi said...
ராஜகுரு, உமா, திகழ்மிளிர் மகே.../////sakthi said... <br />ராஜகுரு, உமா, திகழ்மிளிர் மகேஷ்<br />இரா. வசந்தகுமார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்//////<br /><br /><br /><br />எனது மாணாக்கர்கள் சார்பாக அவர்களுக்குத் தாங்கள் உரைத்த வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கோடி உரைக்கிறேன் ஏற்கவேண்டுக! சக்தி அவர்களே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89846961959016950792009-07-23T16:45:31.003+05:302009-07-23T16:45:31.003+05:30//////ரங்கன் said...
நான் கண்டிப்பா வெண்பா வரைக்க...//////ரங்கன் said... <br />நான் கண்டிப்பா வெண்பா வரைக்கும் போனதில்லை.<br /><br />இனிமே கத்துக்க ஆசையா இருக்கு உங்க பதிவை படிச்ச பின்!<br /><br />நல்ல பதிவுங்க..மிக்க நன்றி./////<br /><br /><br /><br />மிக்க நன்றிங்க இரங்கன் அவர்களே! ஆசையிருப்பின் தள்ளிப்போட்டுவிட வேண்டா. உடனே, "வெண்பா எழுதலாம் வாங்க" வலைப்பக்கம் வரவும். புதியவர்களுக்காக அவ்வலையின் கதவுகள் எப்பொழுதுமே திறந்திருக்கும். நன்றி வாழ்த்துக்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4478025883765636222009-07-23T16:42:49.447+05:302009-07-23T16:42:49.447+05:30sakthi said...
//////sakthi said...
தமிழரசி sai...sakthi said... <br />//////sakthi said... <br /><br />தமிழரசி said...<br />வாழ்த்துக்கள் அமுதா...இங்க வலைச்சரம் வந்தோம் உங்க பதிவை பார்த்து படித்ததும் ஐய்யோ நானெல்லாம் வாழ்த்து சொல்லக் கூட தகுதியான்னு தெரியலைங்க....<br /><br />ஆம் அமுதா //////<br /><br />அய்யய்யோ! சக்தி அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ எனக்குத்தெரிந்ததை எழுதுகிறேன் அவ்வளவே! <br /><br />மேலும், தங்கள் வலைக்குச் சென்று பார்வையிட்டேன். "வீட்டுபுறா" -என்ற தலைப்பில் உள்ள வலையைப் பார்வையிட்டேன். என்னை மிகவும் கவந்துள்ளது. சிறு வேண்டுகோள் -<br /><br />தங்கள் வலையின் தலைப்பாகிய "வீட்டுபுறா" -வில் ஒற்றுமிகவேண்டும். அதாவது "வீட்டுப்புறா" என்றிருக்கவேண்டும். திருத்த வேண்டுகிறேன். (தவறுரைத்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.)அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16343749862228798182009-07-23T16:34:41.604+05:302009-07-23T16:34:41.604+05:30வண்ணத்தமிழில்
வார்த்தை விளையாட்டு
விளையாடும்
தமி...வண்ணத்தமிழில்<br />வார்த்தை விளையாட்டு <br />விளையாடும்<br />தமிழரசி அவர்களும்<br />சக்தி அவர்களும்<br />இந்த வெண்பாவில்<br />இணைந்திட வேண்டுகின்றேன்<br /><br />அன்புடன்<br />திகழ்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76817635052736956422009-07-23T16:34:37.998+05:302009-07-23T16:34:37.998+05:30/////தமிழரசி said...
வாழ்த்துக்கள் அமுதா...இங்க வ.../////தமிழரசி said... <br />வாழ்த்துக்கள் அமுதா...இங்க வலைச்சரம் வந்தோம் உங்க பதிவை பார்த்து படித்ததும் ஐய்யோ நானெல்லாம் வாழ்த்து சொல்லக் கூட தகுதியான்னு தெரியலைங்க..../////<br /><br /><br /><br />நீங்க இப்படிச் சொல்லலாமா? இப்பொழுதுதான் உங்கள் எழுத்தோசை வலையை முதல்முறையாகப் பார்த்தேன். தங்கள் எழுத்தோட்டமும் சிந்தனை ஓட்டமும் சுட்டுப்போட்டாலும் எனக்கு வராது. ஒவ்வொருவருள்ளும் ஒரு திறமை இருக்கிறது. நானும் உங்களைக் கண்டு வியக்கத்தான் செய்கிறேன். வாழ்க. மென்மேலும் ஆற்றல் பெற்று வளர்க.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71911429280314396712009-07-23T16:31:07.686+05:302009-07-23T16:31:07.686+05:30/மண்ணை இழந்து மக்களை இழந்து
தன்னையு மிழந்த சோதரர்க.../மண்ணை இழந்து மக்களை இழந்து<br />தன்னையு மிழந்த சோதரர்காள் ! - இன்னமும்<br />ஏழேழ் சென்மமும் தொடர்ந் திடுமோ<br />ஈழத் தமிழர் இடர்!<br />/<br /><br />சொல்ல வார்த்தை இல்லைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86331400282219910092009-07-23T16:29:47.595+05:302009-07-23T16:29:47.595+05:30/
"கலங்காதே வைதேகி! காற்றுமகன் கோபம்
நிலம்மு.../<br /><br />"கலங்காதே வைதேகி! காற்றுமகன் கோபம்<br />நிலம்முழுதும் ஏற்றும் நெருப்பால், இலங்கையின்<br />கோஇல் எரிகிறது! கொள்அமைதி சீதைநீ<br />தீஇல் கொடி!...அதோ தீ...!"<br /><br />/<br />அனல்பறக்கும் வரிகள்<br />நண்பர் இரா.வசந்தகுமார் அவர்களின் எழுத்து<br />நடை என்றுமே என்னைக் கவர்ந்ததுதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88698007689009713532009-07-23T16:28:23.894+05:302009-07-23T16:28:23.894+05:30/////Mahesh said...
ராஜகுரு, உமா, திகழ்மிளிர் வர.../////Mahesh said... <br /><br />ராஜகுரு, உமா, திகழ்மிளிர் வரிசைல போய் என்னையும் வெச்சீங்களே... அவங்க அளவுக்கு ஆளுமையெல்லாம் எனக்குக் கிடையாதே.... /////<br /><br /><br /><br />இதற்குப்பெயர்தான் தன்னடக்கமோ? ஹா... ஹா... ஹா...<br /><br /><br /><br />/////அப்பறம் என் வலைதளம் அந்த சுட்டியில் இருப்பது அல்ல. அது சோதனைகளுக்க்காக வைத்திருக்கிறேன். சரியான சுட்டி : http://thuklak.blogspot.com//////<br /><br />எனது வலையோடு இணைப்புக்கொடுத்துவிடுகிறேன். அப்பொழுதுதான் மறக்காமல் இருப்பேன்.<br /><br /><br />////அடடா... மிக்க நன்றி அமுதா...மிக்க நன்றி////<br /><br /><br />நன்றிகள் மட்டுந்தானா? ட்ரீட்டெல்லாம் ஏதும் இல்லையா? <br /><br />((((((அதுசரி நண்பர்களுக்குள் நன்றிகள் எல்லாம் எதற்குங்க?))))))அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48650595376131720892009-07-23T16:26:14.167+05:302009-07-23T16:26:14.167+05:30/
தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்
எனைத்தன்பால.../<br />தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்<br />எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்<br />என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு<br />வெண்பா வரைந்தேன் விரைந்து.<br />/<br /><br />இப்பொழுது தான் வாசிக்கின்றேன்<br />இந்த வெண்பாவை<br />அற்புதமான வரிகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51577512435287058682009-07-23T16:24:18.175+05:302009-07-23T16:24:18.175+05:30அகரம் அமுதா அவர்களே
தங்களின் அன்பிற்கு
நன்றிங்கஅகரம் அமுதா அவர்களே<br />தங்களின் அன்பிற்கு<br />நன்றிங்கதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89641468465202449972009-07-23T15:52:08.025+05:302009-07-23T15:52:08.025+05:30உங்கள் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் அமுதா...உங்கள் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் அமுதா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70875441613922140532009-07-23T15:48:38.555+05:302009-07-23T15:48:38.555+05:30ராஜகுரு, உமா, திகழ்மிளிர் மகேஷ்
இரா. வசந்தகுமார் ...ராஜகுரு, உமா, திகழ்மிளிர் மகேஷ்<br />இரா. வசந்தகுமார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63040010558442099972009-07-23T15:47:23.038+05:302009-07-23T15:47:23.038+05:30கருத்தமுகில் வாராமல் வெங்கதிரா லிங்கே
வெடித்து நில...கருத்தமுகில் வாராமல் வெங்கதிரா லிங்கே<br />வெடித்து நிலமும்பா ழாகக் கறைப்படிந்த<br />மூடமிலேச் சன்போல் கொடுக்க மனமின்றி<br />வான மிருக்கே வரண்டு!<br /><br /><br />சொல்ல வார்த்தையில்லைsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71573744188744896162009-07-23T15:47:01.065+05:302009-07-23T15:47:01.065+05:30நான் கண்டிப்பா வெண்பா வரைக்கும் போனதில்லை.
இனிமே ...நான் கண்டிப்பா வெண்பா வரைக்கும் போனதில்லை.<br /><br />இனிமே கத்துக்க ஆசையா இருக்கு உங்க பதிவை படிச்ச பின்!<br /><br />நல்ல பதிவுங்க..மிக்க நன்றி.<br /><br />ராஜகுரு, உமா, திகழ்மிளிர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65499494146401581422009-07-23T15:46:46.149+05:302009-07-23T15:46:46.149+05:30தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்
எனைத்தன்பால் ...தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்<br />எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்<br />என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு<br />வெண்பா வரைந்தேன் விரைந்து.<br /><br /><br />நற்றமிழ் பார்த்தே வெகு நாட்களாயிற்று<br />நல்ல பகிர்வுsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1826492002930719902009-07-23T15:45:53.996+05:302009-07-23T15:45:53.996+05:30மரபுக் கவிதை புதுக்கவி தையென
அருவியாய் கொட்டும் அழ...மரபுக் கவிதை புதுக்கவி தையென<br />அருவியாய் கொட்டும் அழகுத் தமிழே<br />உன்னழகுக் காண்டுள் ளமுரைத் திடுமே<br />மனம்மயக்கும் மாயத் தமிழ்.<br /><br /><br />அருமைsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67508851834131813142009-07-23T15:45:14.863+05:302009-07-23T15:45:14.863+05:30தமிழரசி said...
வாழ்த்துக்கள் அமுதா...இங்க வல...தமிழரசி said...<br /><br /> வாழ்த்துக்கள் அமுதா...இங்க வலைச்சரம் வந்தோம் உங்க பதிவை பார்த்து படித்ததும் ஐய்யோ நானெல்லாம் வாழ்த்து சொல்லக் கூட தகுதியான்னு தெரியலைங்க....<br /><br />ஆம் அமுதாsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66683829436400462512009-07-23T15:43:45.687+05:302009-07-23T15:43:45.687+05:30வாழ்த்துக்கள் அமுதா...இங்க வலைச்சரம் வந்தோம் உங்க ...வாழ்த்துக்கள் அமுதா...இங்க வலைச்சரம் வந்தோம் உங்க பதிவை பார்த்து படித்ததும் ஐய்யோ நானெல்லாம் வாழ்த்து சொல்லக் கூட தகுதியான்னு தெரியலைங்க....Anonymousnoreply@blogger.com