tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5985641677746778822..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அறிமுக(ப்) படலம் - IVதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27855664412473667162009-05-15T17:09:00.000+05:302009-05-15T17:09:00.000+05:30nalla erukku entha blognalla erukku entha blogAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65196657325596391572009-01-31T13:31:00.000+05:302009-01-31T13:31:00.000+05:30ரொம்ப நன்றி ஜமால்.........உங்க புண்ணியத்துல என் வல...ரொம்ப நன்றி ஜமால்.........<BR/><BR/>உங்க புண்ணியத்துல என் வலைப் பக்கம் நிறைய விருந்தினர்கள் வருவாங்கன்னு நினைக்கிறேன்......anbudan vaaluhttps://www.blogger.com/profile/16554779643221402333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23072315783019851302009-01-31T12:29:00.000+05:302009-01-31T12:29:00.000+05:30நிறைய படிக்க வைக்கறீங்க ஜமால்..!:))நிறைய படிக்க வைக்கறீங்க ஜமால்..!<BR/>:))Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52151435712023126212009-01-31T07:36:00.000+05:302009-01-31T07:36:00.000+05:30காலை வணக்கம்!!!!முத்துக்குமாருக்கு ஒரு மௌன அஞ்சலி ...காலை வணக்கம்!!!!<BR/>முத்துக்குமாருக்கு ஒரு மௌன அஞ்சலி வலைசரம் சார்பாக.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52955756016772693062009-01-31T02:50:00.000+05:302009-01-31T02:50:00.000+05:30ஜமால்,அப்பா.....டி எத்தனை அறிமுகங்கள்.வாழ்த்துக்கள...ஜமால்,அப்பா.....டி எத்தனை அறிமுகங்கள்.வாழ்த்துக்கள்.<BR/><BR/>இங்கே சகோதரி திகழின் கவிதைகள் நிறையவே சிந்திக்க வைக்கும்.<BR/>அவரின் தளம்கூட ஒரு அழகு.<BR/><BR/>மற்றவர்களில் MaYVee மட்டும் குழந்தைநிலாவின் பிறந்தநாளின்போது வாழ்த்தோடு முதன்முதலாக வந்திருந்தார்.<BR/><BR/>வால்பையனை நிறையவே பார்த்திருக்கிறேன்.என் தளம் வருவதில்லை.மற்றவர்கள் எனக்குப் புதியவர்கள்தான்.வாழ்த்துக்கள் எல்லோருக்குமே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90918963799124326982009-01-31T00:16:00.000+05:302009-01-31T00:16:00.000+05:30RAMYA said... // நசரேயன் said... நீங்க ரெம்ப நல்லவ...RAMYA said... <BR/>// நசரேயன் said... <BR/>நீங்க ரெம்ப நல்லவரு<BR/><BR/>//<BR/><BR/>வந்துட்டாரு நெல்லை புயல்<BR/>ரயில் தாமதமாகி விட்டதோ ??<BR/><BR/><BR/>அவரு வந்து, திரும்பியும் கிளம்பி அரை நூற்றாண்டு ஆச்சே...அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50705706955344907862009-01-31T00:13:00.000+05:302009-01-31T00:13:00.000+05:30// RAMYA said... யாரவது இருக்கீங்களா ஒளிஞ்சி இருந்...// RAMYA said... <BR/>யாரவது இருக்கீங்களா <BR/>ஒளிஞ்சி இருந்த எட்டி பாருங்க<BR/>//<BR/><BR/><BR/>மைக் டெஸ்டிங்...1 2 3......அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67429297945536749062009-01-31T00:11:00.000+05:302009-01-31T00:11:00.000+05:30அன்புடன் வாலு...பத்தாம் வகுப்பிலேயே கவிதை எழுத ஆரம...அன்புடன் வாலு...<BR/><BR/>பத்தாம் வகுப்பிலேயே கவிதை எழுத ஆரம்பிச்சவங்க..வித்தியாசமான சிந்தனை கொண்டவர் என்பதை முதன் முதலாக இவரது வலைப் பக்கம் சென்ற போதே அறிந்து கொண்டேன்.அரசியல்,தீவிரவாதம்,காமெடி,கவிதை எதையும் இவர் விட்டு வைக்கவில்லை.<BR/><BR/>//விடிந்தேவிட்டது <BR/>அய்யோ......இன்று ஞாயிற்று கிழமை......<BR/>நான் வேண்டாத நாளில்லை <BR/>ஆனால் வந்து விட்டதே ஞாயிற்று கிழமை....<BR/>படபடக்கும் இதயம் <BR/>வியர்க்கும் உடல்<BR/>கொலையாளியின் மனம் இப்படிதானிருக்குமோ????<BR/>யாருக்கு தெரியும்........<BR/>முதல் கொலை இன்றுதானே........<BR/>இன்று விட்டால் இனி முடியாது <BR/>மனதை தேற்றியது அறிவு.....<BR/>இதோ தூக்கிவிட்டேன் தடி<BR/>முடிந்தது..........<BR/>மடிந்தது............<BR/>//<BR/><BR/>ஒரு கரப்பான் பூச்சி அடிச்சதுக்கு குடுத்த பில்ட் அப்...அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11169577942690512312009-01-31T00:09:00.000+05:302009-01-31T00:09:00.000+05:30//காதல் இன்பம்காதல் சுகம்காதல் உலகம்காதல் அனைத்தும...//<BR/>காதல் இன்பம்<BR/>காதல் சுகம்<BR/>காதல் உலகம்<BR/>காதல் அனைத்தும்<BR/><BR/>உணர்த்தியது நீ///<BR/><BR/>உஷா இதுவரை நான் படித்தது இல்லை<BR/>இப்போ தான் பார்த்தேன்<BR/>மிக அருமையா எழுதி இருக்காங்க<BR/>மனம் பரவசமாகிப் போனதுRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25091444595775812912009-01-31T00:05:00.000+05:302009-01-31T00:05:00.000+05:30// நசரேயன் said... நீங்க ரெம்ப நல்லவரு//வந்துட்டார...// நசரேயன் said... <BR/>நீங்க ரெம்ப நல்லவரு<BR/><BR/>//<BR/><BR/>வந்துட்டாரு நெல்லை புயல்<BR/>ரயில் தாமதமாகி விட்டதோ ??RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22142691794981467312009-01-31T00:04:00.000+05:302009-01-31T00:04:00.000+05:30யாரவது இருக்கீங்களா ஒளிஞ்சி இருந்த எட்டி பாருங்கயாரவது இருக்கீங்களா <BR/>ஒளிஞ்சி இருந்த எட்டி பாருங்கRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90825650222050533462009-01-30T23:58:00.000+05:302009-01-30T23:58:00.000+05:30உஷாவின் "ஈப்போ நகர் வெள்ளைக் காபி" பதிவு நல்லா இரு...உஷாவின் "ஈப்போ நகர் வெள்ளைக் காபி" பதிவு நல்லா இருக்குங்க...<BR/><BR/>http://kaalachiragugal.blogspot.com/2008/09/blog-post_01.html<BR/><BR/>மலேசிய நாட்டைப் பற்றியும் தகவல் பரிமாறியிருக்கிறார்.இவர் மென்மேலும் எழுத என் வாழ்த்துகள்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10459896260881776392009-01-30T23:51:00.000+05:302009-01-30T23:51:00.000+05:30பாதாம் பர்ஃபி செய்வது எப்படி ??? சொல்லித் தருகிறா...பாதாம் பர்ஃபி செய்வது எப்படி ??? சொல்லித் தருகிறார் JAS...<BR/><BR/>http://shrejan.blogspot.com/2008/11/tasty-corner.html<BR/><BR/>அவர் வலைதளம் சென்று பாருங்கள்...TASTE CORNER நு ஒரு பிரிவில் இப்படி சமையல் குறிப்புகளும் எழுதி வைத்திருக்கிறார்.<BR/><BR/>பலருக்கு பயன்படும் என்று நம்புகிறேன்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16907076586672446352009-01-30T23:34:00.000+05:302009-01-30T23:34:00.000+05:30தமிழ்தினாவும் எனக்கு இப்போது தான் அறிமுகமாகிறார்.இ...தமிழ்தினாவும் எனக்கு இப்போது தான் அறிமுகமாகிறார்.<BR/><BR/>இவருடைய "வீணில் கரையுதடி" கவிதையில் இந்த வரிகள் வலியோடு...<BR/><BR/>"தழுவிய கைகளும்<BR/><BR/>தடவிய இதழ்களும்<BR/><BR/>பருகிய விழிகளும்<BR/><BR/>இழந்தன உன்னை!"அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61683158445804577372009-01-30T23:28:00.000+05:302009-01-30T23:28:00.000+05:30திகழ்மிளிர்..மேவீ...எனக்கும் பின்னூட்டங்களில் தான்...திகழ்மிளிர்..மேவீ...எனக்கும் பின்னூட்டங்களில் தான் இவர்கள் அறிமுகம்.<BR/><BR/>"திகழ்மிளிர்" இந்த பெயரை பலர் பாராட்டி பின்னூட்டங்களில் எழுதியதை பார்த்திருக்கிறேன்.<BR/><BR/>மேவீ க்குள் ஒரு மிகப்பெரிய புகைப்பட கலைஞர் ஒளிந்திருக்கிறார் என்பதை யதேச்சையாக அவர் வலைப்பூ பக்கம் சென்ற போது தான் தெரிந்தது.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10717935549465702092009-01-30T21:59:00.000+05:302009-01-30T21:59:00.000+05:30\\ புதியவன் சொன்னது :தமிழ்தினா - இவர் எனக்கு புதிய...\\ புதியவன் சொன்னது :<BR/><BR/>தமிழ்தினா - இவர் எனக்கு புதியவர் <BR/><BR/>இவரிடம் படித்த வரிகளில் சில வரிகள்<BR/><BR/>//கனவு தெளிந்தபின்னே <BR/>பகிரத் தாவிவந்தேன் <BR/>வார்த்தை தட்டவில்லை <BR/>மனது ஒப்பவில்லை <BR/>ஆசைகள் பெரிதாக... <BR/>மனதோ சிறிதாக //<BR/><BR/>கவிதை நடை அழகு... \\<BR/><BR/><BR/>நன்றிகள் புதியவன்...தமிழ்தினாhttps://www.blogger.com/profile/07660803655239779138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25080956479363952632009-01-30T20:53:00.000+05:302009-01-30T20:53:00.000+05:30ஜமால் அண்ணா, சற்று உடல்நிலை சரியில்லை.. அதன் காரணம...ஜமால் அண்ணா, சற்று உடல்நிலை சரியில்லை.. அதன் காரணமாக உங்களிட சொல்லாமலே வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தொடர் பதிவுக்கு தெரிந்து நிகழ்வுகளோடு வலைக்குடிலிலிட்டு சொல்லக் கூட இல்லாமல் இருந்து விட்டேன். மன்னியுங்கள்.<BR/><BR/>சரி, ஜமால் அண்ணாவுக்கு ஒரு பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாமே என உங்கள் “கற்போம் வாருங்கள்” வந்தேன். வந்தால், நீங்கள் வலைச்சரம் தொகுப்பாளராகக் கண்டு மகிழும் சந்தர்ப்பம் கிடைத்தது.. மிகுந்த மகிழ்ச்சிகள் அண்ணா.. தொடருங்கள் உங்கள் பணியினை..<BR/><BR/>மேலும் எனைப் பற்றியும் கூட அறிமுகப் பகுதியில் இணைத்திருக்கிறீர்கள்.. அதற்கு நன்றிகளும் கூட...தமிழ்தினாhttps://www.blogger.com/profile/07660803655239779138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7247779818942708742009-01-30T20:52:00.000+05:302009-01-30T20:52:00.000+05:30நீங்க ரெம்ப நல்லவருநீங்க ரெம்ப நல்லவருநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52043520717017826912009-01-30T20:43:00.000+05:302009-01-30T20:43:00.000+05:30லேட்டா வந்தாலும் லெக் செஞ்சுரி நான் தாம்பா ..25 !!...லேட்டா வந்தாலும் லெக் செஞ்சுரி நான் தாம்பா ..25 !!!!!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51787134797106092172009-01-30T20:41:00.000+05:302009-01-30T20:41:00.000+05:30கால தாமதத்திற்கு வருந்துகிறேன்...உள்ளேன் ஐயா !!!!கால தாமதத்திற்கு வருந்துகிறேன்...<BR/><BR/>உள்ளேன் ஐயா !!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56018306671566503662009-01-30T20:11:00.000+05:302009-01-30T20:11:00.000+05:30அடடா எத்தனை அருமையான வலைகள் இதுவரை கண்ணுக்கு படாமல...அடடா எத்தனை அருமையான வலைகள் இதுவரை கண்ணுக்கு படாமல் இருந்திருக்கிறது,<BR/>ரொம்ப நன்றி ஜமால்,<BR/><BR/>என் வலையையும் சேர்த்தற்கு கூடுதல் நன்றிவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13387185485878550522009-01-30T19:32:00.000+05:302009-01-30T19:32:00.000+05:30மீ தி ட்வெண்டி பர்ஸ்ட்டு :)உங்களுக்குள்ளே என்னன்னவ...மீ தி ட்வெண்டி பர்ஸ்ட்டு :)<BR/><BR/>உங்களுக்குள்ளே என்னன்னவோ இருக்கே<BR/><BR/>நீங்க எங்கயோ போய்ட்டீங்கKishorehttps://www.blogger.com/profile/09586414611881572376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7628337211256155392009-01-30T19:31:00.000+05:302009-01-30T19:31:00.000+05:30அசத்திட்டீங்க ...அசத்திட்டீங்க ...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82924329498245209122009-01-30T18:52:00.000+05:302009-01-30T18:52:00.000+05:30//பேசாம எல்லாவற்றையும் இணைத்து ஒரு திரட்டிய உருவாக...//பேசாம எல்லாவற்றையும் இணைத்து ஒரு திரட்டிய உருவாக்கிடுங்க, லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கு.//<BR/><BR/>ஜமால்...இதை நான் வழி மொழிகிறேன்..நம் நண்பர் பாண்டித்துரை செய்தது போல் செய்யலாம்.:-)சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6294464630976344122009-01-30T18:32:00.000+05:302009-01-30T18:32:00.000+05:30வலைப்பதிவரின் பெரிய திரட்டியாளர்ஜமால்தான்!!என்ன மக...வலைப்பதிவரின் பெரிய திரட்டியாளர்<BR/>ஜமால்தான்!!<BR/>என்ன மக்களே நான் சொல்வது சரியா??தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com