tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6094264603546643960..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பாரம்பரியம் காட்டும் பைந்தமிழ்ச் சான்றுகள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1039784831305743582014-06-16T14:11:46.531+05:302014-06-16T14:11:46.531+05:30மிக அருமை நன்றி மிக அருமை நன்றி ஜனவர்தினி ரஞ்சனி சதிஷ் குமார்https://www.blogger.com/profile/06864075124960671284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61186338867943901602014-01-24T16:50:16.021+05:302014-01-24T16:50:16.021+05:30நன்றி ஆதி. நன்றி ஆதி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16302853559617447812014-01-24T12:39:15.048+05:302014-01-24T12:39:15.048+05:30நாட்டுப்புற கலைகளை பற்றிய சிறப்பான வரிகளும், அறிமு...நாட்டுப்புற கலைகளை பற்றிய சிறப்பான வரிகளும், அறிமுகங்களும்... பாராட்டுகள்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3308481914490140762014-01-24T04:16:47.499+05:302014-01-24T04:16:47.499+05:30நல்ல செய்தி ஐயா. விரைவில் அந்தப் பதிவை வாசிப்பேன்....நல்ல செய்தி ஐயா. விரைவில் அந்தப் பதிவை வாசிப்பேன். தங்கள் வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89899456488059409242014-01-23T16:17:46.057+05:302014-01-23T16:17:46.057+05:30நீங்கள் வித்தியாசமானவர் என்று தெரியும்.ஏன் என்பது ...நீங்கள் வித்தியாசமானவர் என்று தெரியும்.ஏன் என்பது இப்போது தெரிகிறது. எத்தனை விதமான செய்திகள்....நிறையப் படிப்பதாலேயே ரசனையும் வித்தியாசமாய் இருக்கிறது. ஒரு ஆறுதலான விஷயம். திரு. வெங்கட் நாகராஜின் பதிவு மூலம் கல்லூரிப் பெண்கள் நம் பாரம்பரியக் கலையான கரகாட்டத்தை தலைநகரில் நிகழ்த்திய செய்தி படித்தபோது கிடைத்தது. வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-721283209757625802014-01-23T04:16:00.964+05:302014-01-23T04:16:00.964+05:30மிக்க நன்றி வெங்கட். மிக்க நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73052980700001496072014-01-22T21:56:46.802+05:302014-01-22T21:56:46.802+05:30சிறப்பான தளங்கள். இந்த ஞாயிறன்று தான் தில்லியில்,...சிறப்பான தளங்கள். இந்த ஞாயிறன்று தான் தில்லியில், கரகாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் கைச்சிலம்பாட்டம் பார்த்தேன் - தைப் பொங்கல் விழாவில். நேற்று ஒரு பதிவும் எழுதியிருந்தேன். இன்று உங்கள் பக்கத்தில் பல்வேறு சிறப்பு அறிமுகங்கள்.... வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70209409335510849092014-01-22T04:23:24.457+05:302014-01-22T04:23:24.457+05:30மிக்க நன்றி தோழி. மிக்க நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29326130621550058822014-01-22T04:22:56.851+05:302014-01-22T04:22:56.851+05:30மிக்க நன்றி குமார். மிக்க நன்றி குமார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18132750987703142022014-01-22T04:22:21.561+05:302014-01-22T04:22:21.561+05:30மிகவும் சிரத்தை எடுத்து எழுதப்படும் பல அற்புத தகவல...மிகவும் சிரத்தை எடுத்து எழுதப்படும் பல அற்புத தகவல்கள் வாசகரைச் சென்றடையாமல் போவது வருத்தத்துக்குரியது. கடலிலிருந்து கையளவாவது சிந்தாமல் கொணரமுடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. நன்றி தினேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11415976290485111652014-01-22T04:14:43.448+05:302014-01-22T04:14:43.448+05:30நாவினிக்கும் தமிழின் பெருமையை நாளெல்லாம் சொல்லிக்க...நாவினிக்கும் தமிழின் பெருமையை நாளெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கலாம். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீராளன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10147139599439280122014-01-22T04:13:30.413+05:302014-01-22T04:13:30.413+05:30மிக்க நன்றி உமா. இப்பதிவை முகநூலில் உங்கள் பக்கத்த...மிக்க நன்றி உமா. இப்பதிவை முகநூலில் உங்கள் பக்கத்திலும் அடையாளங்காட்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29301514688119360382014-01-22T04:12:34.052+05:302014-01-22T04:12:34.052+05:30தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய பல தகவல்களையும் பழந...தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய பல தகவல்களையும் பழந்தமிழ்ச் சொற்களையும் கவிதை வாயிலாய்த் தந்து மிக எளிதாய் அறியச் செய்கிறீர்கள். உங்கள் பணி போற்றுதற்குரியது. மிக்க நன்றி மகேந்திரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40757909897546481062014-01-22T04:10:50.780+05:302014-01-22T04:10:50.780+05:30ரசித்தமைக்கு நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.ரசித்தமைக்கு நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64887741921795724502014-01-22T04:10:15.217+05:302014-01-22T04:10:15.217+05:30மிக்க நன்றி சுரேஷ்.மிக்க நன்றி சுரேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86290543653221968522014-01-22T04:09:46.010+05:302014-01-22T04:09:46.010+05:30வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி அக்கா.வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி அக்கா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12851371321028542432014-01-22T01:24:03.469+05:302014-01-22T01:24:03.469+05:30மொழி - கலாச்சார அறிமுக வலைத்தள அறிமுகங்கள் சிறப்பு...மொழி - கலாச்சார அறிமுக வலைத்தள அறிமுகங்கள் சிறப்பு.<br /> இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38984460202522716742014-01-21T23:51:20.927+05:302014-01-21T23:51:20.927+05:30மிகவும் சிறப்பான தளங்களை அறிமுகம் செய்தமைக்கு தங்க...மிகவும் சிறப்பான தளங்களை அறிமுகம் செய்தமைக்கு தங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32896242384870759962014-01-21T23:07:37.251+05:302014-01-21T23:07:37.251+05:30வலைச்சரத்தில் வாரந்தோறும் ஏராளமான தளங்கள் அறிமுகப்...வலைச்சரத்தில் வாரந்தோறும் ஏராளமான தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் மொழி,கலாச்சார விடயங்களைப் பற்றிய தகவல்களைத் தரும் தளங்கள் அறிமுகப்படுத்தப்படுவது மிகக்குறைவே.அவ்வகையில் இத்தகைய தளங்களை அறிமுகப்படுத்தியமைக்காக பாராட்டுக்கள்.S.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9907317283013233662014-01-21T23:07:09.016+05:302014-01-21T23:07:09.016+05:30இன்பத் தமிழே என்னுயிரே
இறைவன் தந்த சொற்பதமே
கன்ன...இன்பத் தமிழே என்னுயிரே <br />இறைவன் தந்த சொற்பதமே <br />கன்னல் சுவையில் கவிபடைக்கும் <br />கருத்துச் செறிவின் அற்புதமே <br />பொன்னும் பொருளும் கேட்க்காமல் <br />பொழிந்தே நாவில் எப்போதும் <br />என்னுள் ஏற்றம் தந்திடுவாய் <br />என்றும் உன்னை பாடிடவே ..!<br /><br />தமிழின் பெருமை கூறும் பதிவில் நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் <br /> சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90133258938681611372014-01-21T22:25:17.481+05:302014-01-21T22:25:17.481+05:30வாழ்த்தும் நன்றியும் கீதமஞ்சரி நிறைய சுவையான தளங்க...வாழ்த்தும் நன்றியும் கீதமஞ்சரி நிறைய சுவையான தளங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள் மிக்க நன்றி அனைவருக்கும் வணக்கம் உமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61216988940661455462014-01-21T21:29:10.682+05:302014-01-21T21:29:10.682+05:30அன்புநிறை சகோதரிக்கு வணக்கம்,
தங்களின் வலைச்சரப் ப...அன்புநிறை சகோதரிக்கு வணக்கம்,<br />தங்களின் வலைச்சரப் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.<br />சிறந்த படைப்பாளிகள் மத்தியில் என்னையும் அறிமுகப்படுத்தி <br />என் படைப்பை பெருமைப்படுத்தி விட்டீர்கள். நேரக்குறைவின் காரணமாக <br />தொடர்ந்து எழுத முடியாமல் இருக்கிறேன். நிச்சயம் நன்முறையில் தொடர்கிறேன் சகோதரி.<br />அறிமுகப்படுத்தியதோடு நில்லாது என் தளம் வந்து செய்தி கொடுத்தமைக்கு நன்றிகள் பல.<br />மேலும் இச்செய்தியை எனக்கு உரைத்த ஐயா வை.கோ, சகோதரி இராஜராஜேஸ்வரி, நண்பர் தனபாலன், நண்பர் ரூபன் ஆகியோருக்கு நன்றிகள் பல.<br />நாட்டுப்புறக் கலைகள் சம்பந்தமான என் படைப்புகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து <br />எனக்கு தன்னம்பிக்கை ஊட்டி வளர்க்கும் ஐயா வை.கோ, காட்டான் மாமா, முனைவர் இரா.குணசீலன், நண்பர் நாஞ்சில் மனோ, ஐயா சுப்பு தாத்தா ஆகியோருக்கு இந்நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45550902433626462592014-01-21T21:20:18.748+05:302014-01-21T21:20:18.748+05:30தமிழின் பெருமைகளை இயம்பிடும் வலைப்பூக்களை இன்று ...தமிழின் பெருமைகளை இயம்பிடும் வலைப்பூக்களை இன்று அறியத் தந்தீர்கள். சிறப்பான அறிமுகங்கள். நன்றி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56971985471517924982014-01-21T20:08:38.757+05:302014-01-21T20:08:38.757+05:30அருமையான தளங்கள்! பகிர்வுக்கு நன்றி!அருமையான தளங்கள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19599341615415517392014-01-21T18:26:17.820+05:302014-01-21T18:26:17.820+05:30வலைச்சரம் ஆசிரியப் பொறுப்பேற்றமைக்கும் அழிந்து வரு...வலைச்சரம் ஆசிரியப் பொறுப்பேற்றமைக்கும் அழிந்து வரும் தமிழரின் பாரம்பரிய கலைகளைப் பற்றிய செய்திகள் அடங்கிய வலைப்பூக்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்திய கீதமஞ்சரிக்குப் பாராட்டுக்களும் நன்றியும். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com