tag:blogger.com,1999:blog-2645174951024510477.post619157911804918986..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: உவமைகளும் வியப்பும்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52610746973598359362009-05-20T08:59:50.383+05:302009-05-20T08:59:50.383+05:30மொக்கைக்கு நன்றி சஞ்ஜய்
நன்றி நட்புடன் ஜமா...மொக்கைக்கு நன்றி சஞ்ஜய்<br /><br />நன்றி நட்புடன் ஜமால்<br /><br />முத்துவேல் வேணாம் விட்டுங்க அழுதுறுவேன்.<br /><br />வாங்க நாகேந்திர பாரதி கருத்துக்கு நன்றி.<br /><br />நர்சிம் வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி. நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் பொருட்பிழையை உணர முடிந்தது. இருந்தாலும் அந்த உவமை அருமை. அதனால் தான் இட்டேன்<br /><br />நன்றி சீனா சார்.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14601452888625582332009-05-20T07:46:38.326+05:302009-05-20T07:46:38.326+05:30அழகான இடுகை - அருமைஇ அருமை. உவமைகள் பற்றிய விளக்கங...அழகான இடுகை - அருமைஇ அருமை. உவமைகள் பற்றிய விளக்கங்கள் அருமை.<br /><br />சங்க காலத் தமிழ் புரிய வேண்டும். க்டினம்தான்.<br /><br />நல்வாழ்த்துகள் மின்னல்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25525643804390976422009-05-19T17:45:00.000+05:302009-05-19T17:45:00.000+05:30மின்னல்..உவமைக்கு நீங்கள் கூறியிருக்கும் உவமை அரும...மின்னல்..உவமைக்கு நீங்கள் கூறியிருக்கும் உவமை அருமை..(வியாபாரம்தான்)<br /><br />மிக நல்ல விளக்கங்கள்..<br /><br />காயத்ரியின் அந்தப் பதிவு.. மிக அற்புதமான வார்த்தைகளைக் கொண்டு விளக்கப்பட்ட பதிவு.<br /><br />அந்த நான் கடவுள் மேட்டர்.. அதுப் பொருட்பிழை.. ஆய்வுகள் சொல்வது : கண்கள் தெரியாதவர்கள் கனவு காண இயலாது(பிறவியிலேயே)<br /><br />தொடருங்கள்..நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50016929887046771282009-05-19T17:30:00.000+05:302009-05-19T17:30:00.000+05:30arumaiarumaiNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77161586524375091242009-05-19T16:21:00.000+05:302009-05-19T16:21:00.000+05:30நிறையபடிக்கிறீங்க. ஆர்வத்தோட அலசுறீங்க. நல்லா புரி...நிறையபடிக்கிறீங்க. ஆர்வத்தோட அலசுறீங்க. நல்லா புரின்சுக்கிறீங்க.ம்ம். பொறாமையா இருக்குது.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31108941462768814562009-05-19T09:49:28.506+05:302009-05-19T09:49:28.506+05:30வியப்பாய் தான் இருக்கின்றன இந்த உவமைகள்.வியப்பாய் தான் இருக்கின்றன இந்த உவமைகள்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53333626669634464852009-05-19T09:29:21.553+05:302009-05-19T09:29:21.553+05:30//காயத்ரி (கைஇல் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உ...//காயத்ரி (கைஇல் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல) //<br /><br />காயத்ரியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ :((<br /><br />காந்தி, ஓடிப் போய்டு.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73267106885681975862009-05-19T09:28:11.791+05:302009-05-19T09:28:11.791+05:30//குளங்களிலே மூழ்கி விளையாடும் பெண்களின் கண்களைப் ...//குளங்களிலே மூழ்கி விளையாடும் பெண்களின் கண்களைப் போன்று இருந்ததாகக் குறிப்பிடுகிறார்//<br /><br />அப்போ இருந்து இப்போ வரைக்கும் இப்டி பச்சப் பொய்கள் சொல்றதை யாரும் விடலை.. :((Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34236568442536244022009-05-19T09:27:08.559+05:302009-05-19T09:27:08.559+05:30//ஒருவர்க்கு தன் கருத்தை விற்பனை செய்ய நினைக்...//ஒருவர்க்கு தன் கருத்தை விற்பனை செய்ய நினைக்கும் யாவரும் தன் கருத்தை எத்தனை எளிமையாக்க வேண்டுமோ அத்தனை எளிமையாக்க வேண்டும்.//<br /><br />முதலில் இதை தமிழில் புரியற மாதிரி மொழி பெயர்க்க வேண்டும். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com