tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6229326456775500442..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கவிதையால் ஆன பயன்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78723145779648273022010-12-21T15:13:30.731+05:302010-12-21T15:13:30.731+05:30அண்ணே.... ரொம்ப ரொம்ப நன்றி அண்ணே...
வலைச்சரம் ஆசி...அண்ணே.... ரொம்ப ரொம்ப நன்றி அண்ணே...<br />வலைச்சரம் ஆசிரியர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் அண்ணே...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38437222029705546542010-12-19T15:08:38.005+05:302010-12-19T15:08:38.005+05:30// NIZAMUDEEN said...
புதிய பல அறிமுகங்கள்.
...// NIZAMUDEEN said...<br /><br /> புதிய பல அறிமுகங்கள்.<br /> பதிவர்களனைவருக்கும் வாழ்த்துக்கள்!<br /> பதிவர்கல்ளையறிமுகப்படுத்திய<br /> (படுத்த்த்திய அல்ல) மாதவன் //<br /><br />நல்ல வேளை.. பேரு தப்பிச்சுது..<br />நன்றி நிஜாமுதீன்Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72153714713859453322010-12-19T15:02:09.097+05:302010-12-19T15:02:09.097+05:30புதிய பல அறிமுகங்கள்.
பதிவர்களனைவருக்கும் வாழ்த்து...புதிய பல அறிமுகங்கள்.<br />பதிவர்களனைவருக்கும் வாழ்த்துக்கள்!<br />பதிவர்கல்ளையறிமுகப்படுத்திய <br />(படுத்த்த்திய அல்ல) மாதவன்<br />அவர்களுக்கும் பாராட்டுக்கள்!!<br />வாய்ப்பும் களமுமைத்துத்தந்த<br />சீனா ஐயாவிற்கு நன்றிகள்!!!<br />(58)அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75974829555251786732010-12-19T14:35:09.578+05:302010-12-19T14:35:09.578+05:30//நீங்க நல்லவரா கெட்டவரா//
நான் நல்ல கெட்டவன் தான...//நீங்க நல்லவரா கெட்டவரா//<br /><br />நான் நல்ல கெட்டவன் தான். இப்பதான் கெட்ட நல்லவனா ஆக முயற்சி செஞ்சிகிட்டு இருக்கேன்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71163241708989851742010-12-19T14:32:11.734+05:302010-12-19T14:32:11.734+05:30@எஸ் கே
//இரண்டெழுத்திலிருந்து பிறக்கும் ஓராயிரம்...@எஸ் கே<br /><br />//இரண்டெழுத்திலிருந்து பிறக்கும் ஓராயிரம் வார்த்தைகள்<br />ஓசைகளின்றி வினைகளை முடிக்கும்!<br />அனு//<br /><br />நீங்க நல்லவரா? கெட்டவரா??அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73370436468703206372010-12-19T14:30:54.099+05:302010-12-19T14:30:54.099+05:30@Madhavan
//அப்ப வடை.. ?//
உங்களுக்கு தான்..@Madhavan<br />//அப்ப வடை.. ?//<br /><br />உங்களுக்கு தான்..அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44093293824961258522010-12-19T14:29:16.928+05:302010-12-19T14:29:16.928+05:30@Madhavan
//உங்களால் பதில் சொல்ல முடியாத கேள்வி ஏத...@Madhavan<br />//உங்களால் பதில் சொல்ல முடியாத கேள்வி ஏது ?//<br /><br />Fill in the blanks with Yes or No<br />------, I am a fool.<br /><br />(ஏன்னா ரெண்டுமே எனக்கு பொருந்தாதில்ல.. ஹிஹி)<br /><br />@டெரர்<br />//ப்ளாக் எப்பொ ஆரம்பிப்பிங்க கேட்டு பாருங்க. திருவிழாவுல தொலைஞ்சிபோன 2 வயசு புள்ளை கிட்ட சிக்கின 1 வயசு ஆடு மாதிரி முழிப்பாங்க..//<br /><br />நான் ப்ளாக் ஆரம்பிச்சா, சிறுத்தை கிட்ட மாட்டிகிட்ட சிறுமுயல் மாதிரி நீங்க முழிக்கக் கூடாதேன்ற நல்ல எண்ணம் தான்.. (ப்ளாக் ஆரம்பிச்சா உங்களைப் பத்தி புனைவு எழுதுவேன்னு சொன்னது நினைவு இருக்கா?)அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58343026660880107022010-12-19T14:25:10.380+05:302010-12-19T14:25:10.380+05:30இரண்டெழுத்திலிருந்து பிறக்கும் ஓராயிரம் வார்த்தைகள...இரண்டெழுத்திலிருந்து பிறக்கும் ஓராயிரம் வார்த்தைகள்<br />ஓசைகளின்றி வினைகளை முடிக்கும்!<br />அனு!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71656314118678011752010-12-19T14:21:31.007+05:302010-12-19T14:21:31.007+05:30நன்றி எஸ்.கே.. உங்கள் கவிதைகளால், அனு ஓடிவிட்டார்....நன்றி எஸ்.கே.. உங்கள் கவிதைகளால், அனு ஓடிவிட்டார்.. 'வடை' எனக்கே..<br />வாருங்க நாம் பகிர்ந்துன்னலாம்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42783145424999509322010-12-19T14:20:32.396+05:302010-12-19T14:20:32.396+05:30மனம்+க்கு வாழ்த்துக்கள்!
படத்திற்கு சஜஷன் சொன்ன பி...மனம்+க்கு வாழ்த்துக்கள்!<br />படத்திற்கு சஜஷன் சொன்ன பிஎஸ்விக்கு வாழ்த்துக்கள்!<br />படம் போட்ட மாதவனுக்கு வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16376101766796913322010-12-19T14:20:28.815+05:302010-12-19T14:20:28.815+05:30//அனு said...
@எஸ்.கேவின்(??) கவிதைகள்
ஓ...//அனு said...<br /><br /> @எஸ்.கேவின்(??) கவிதைகள்<br /><br /> ஓடு... ஓடு.. அது நம்மள வேகமா துரத்திட்டு வருது.. திரும்பி பாக்காம வேகமா ஓடு..//<br /><br />அப்ப வடை.. ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67012576568327563382010-12-19T14:19:52.425+05:302010-12-19T14:19:52.425+05:30@ yes.ke. சூப்பர் கவிதைகள்.. கலக்குங்க..@ yes.ke. சூப்பர் கவிதைகள்.. கலக்குங்க..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41914130900879953412010-12-19T14:19:49.975+05:302010-12-19T14:19:49.975+05:30@எஸ்.கேவின்(??) கவிதைகள்
ஓடு... ஓடு.. அது நம்மள வ...@எஸ்.கேவின்(??) கவிதைகள்<br /><br />ஓடு... ஓடு.. அது நம்மள வேகமா துரத்திட்டு வருது.. திரும்பி பாக்காம வேகமா ஓடு..அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38977986661723452642010-12-19T14:18:28.459+05:302010-12-19T14:18:28.459+05:30// எஸ்.கே said...
டெரர் கும்மி பிளாக்கிற்கு வ...// எஸ்.கே said...<br /><br /> டெரர் கும்மி பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும். //<br />எஸ்.கே.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அடுத்த ரவுண்ட ஆரம்பிக்கலாமா ?<br /><br />நீங்க 'மனம்+' க்கு வாழ்த்து சொல்லலியே ?<br /><br />மனம்-'படம்'... சஜஸ்ட் செய்தவர் -பி.எஸ்.வி.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63909745988667799612010-12-19T14:17:38.367+05:302010-12-19T14:17:38.367+05:30சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்...சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;<br />திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து<br />நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்<br />நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்<br />புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்<br />புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்<br />நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்<br />நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!<br /><br />- பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பிலிருந்து’ ஒரு பகுதி.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30916297715095950692010-12-19T14:16:57.142+05:302010-12-19T14:16:57.142+05:30கமுகொடு நெடிய தென்னை
கமழ்கின்ற சந்தனங்கள்
சமைக்கின...கமுகொடு நெடிய தென்னை<br />கமழ்கின்ற சந்தனங்கள்<br />சமைக்கின்ற பொதிகை அன்னை<br />உனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள்!<br />தமிழ் எனக் ககத்தும், தக்க<br />தென்றல் நீ புறத்தும் இன்பம்<br />அமைவுறச் செய்வதை நான்<br />கனவிலும் மறவேன் அன்றோ?<br /><br />பாரதிதாசன்எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41856905416796090912010-12-19T14:15:52.616+05:302010-12-19T14:15:52.616+05:30அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர்...அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,<br />அகத்திலே அன்பினோர் வெள்ளம்,<br />பொறிகளின்மீது தனியர சாணை,<br />பொழுதெலாம் நினதுபே ரருளின்<br />நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்<br />நிலைத்திடல் என்றிவை யருளாய்<br />குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்<br />குலவிடு தனிப்பரம் பொருளே!<br /><br />- சி. சுப்ரமணிய பாரதிஎஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90289089276207352952010-12-19T14:15:17.893+05:302010-12-19T14:15:17.893+05:30தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் ப...தேடிச் சோறு நிதம் தின்று – பல<br />சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்<br />வாடித் துன்பமிக உழன்று – பிறர்<br />வாடப் பலசெயல்கள் செய்து – நரை<br />கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்<br />கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல<br />வேடிக்கை மனிதரைப் போலே – நான்<br />வீழ்வே னென்று நினைத்தாயோ? <br /><br />பாரதியார்எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31427088691712949472010-12-19T14:15:02.952+05:302010-12-19T14:15:02.952+05:30// மாணவன் said...
எஸ்.கே, கும்மி குரூஸ் தளங்க...// மாணவன் said...<br /><br /> எஸ்.கே, கும்மி குரூஸ் தளங்களைத்தவிர மற்றவை எனக்கு புது அறிமுகங்கள் நண்பரே,<br /><br /> சிறப்பான அறிமுகஙகள்....<br /><br /> பகிர்வுக்கு நன்றி //<br /><br />நன்றி மாணவரே !Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23181751822626251122010-12-19T14:08:26.124+05:302010-12-19T14:08:26.124+05:30டெரர் கும்மி பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும...டெரர் கும்மி பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4441056813606718502010-12-19T14:07:31.487+05:302010-12-19T14:07:31.487+05:30Ivan's Blog பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மே...Ivan's Blog பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54235221165026805002010-12-19T14:06:38.728+05:302010-12-19T14:06:38.728+05:30உள்ளதை (உள்ளத்தை) சொல்லுகிறேன் !! பிளாக்கிற்கு வாழ...உள்ளதை (உள்ளத்தை) சொல்லுகிறேன் !! பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59936743652617060912010-12-19T14:05:37.819+05:302010-12-19T14:05:37.819+05:30Venkat Saran பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும...Venkat Saran பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21330900381222791562010-12-19T14:05:10.625+05:302010-12-19T14:05:10.625+05:30//மோகன் குமார் said..." ஒரு வாரம் போனதே தெர...//மோகன் குமார் said..." ஒரு வாரம் போனதே தெரியலை<br />நீங்கள் நிறய நபர்கள் அறிமுகம் செய்தது ஒரு புறம்; உங்களை பலரும் அறிந்து கொள்ளவும் இது உதவியது. உங்கள் followers எண்ணிக்கை இந்த வாரத்தில் கூடியதே சாட்சி. வாழ்த்துகள் //<br /><br />உண்மைதான்..<br />எனக்கு பாலோயர்ஸ் மெலுன் வந்தத உன்னிப்பா பாத்தீங்களா.. நல்லா அப்செர்வர் நீங்க..<br />நன்றி..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42782843253717247482010-12-19T14:03:54.922+05:302010-12-19T14:03:54.922+05:30வந்துட்டான்யா வந்துட்டான் பிளாக்கிற்கு வாழ்த்துக்க...வந்துட்டான்யா வந்துட்டான் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com