tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6242855227652178805..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கவிதைச்சரம் - பூக்களில் உறங்கும் மௌனங்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48983611901123887472008-02-20T18:45:00.000+05:302008-02-20T18:45:00.000+05:30மிக்க நன்றி சீனா ஐயா,பதில் பின்னூட்டமும் போட்டாச்ச...மிக்க நன்றி சீனா ஐயா,<BR/><BR/>பதில் பின்னூட்டமும் போட்டாச்சு. பின்னூட்டத்தில் சொல்ல மறந்தது, நீங்க குறிப்பிட்ட 'மன நெகிழ்வு' பற்றி. அருமை அருமை. இது தான் அனுபவம் என்பதோ ?!!!சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89386668014900757152008-02-20T18:32:00.000+05:302008-02-20T18:32:00.000+05:30அன்பு நண்ப புகாரி, சிறில் அலெக்ஸின் விளக்கத்தை வழி...அன்பு நண்ப புகாரி, சிறில் அலெக்ஸின் விளக்கத்தை வழி மொழிகிறேன். இவ்விளக்கத்தை நானே, தங்களின் மறு மொழியைப் பார்த்த உடன் அளிக்க நினைத்தேன். பிறகு விட்டு விட்டேன்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57065877597016465162008-02-20T18:29:00.000+05:302008-02-20T18:29:00.000+05:30சதங்கா - படித்துப் பினூட்டமிட்டு விட்டேனேசதங்கா - படித்துப் பினூட்டமிட்டு விட்டேனேcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69125627568150569332008-02-20T07:22:00.000+05:302008-02-20T07:22:00.000+05:30புகாரி,இணையத்தில் வெளிவந்த படைப்புக்களை கொண்டு வந்...புகாரி,<BR/>இணையத்தில் வெளிவந்த படைப்புக்களை கொண்டு வந்த முதல் புத்தகம் எனச் சொல்லவில்லை முதன்முதலாய் ஒரு வலைப்பதிவு அப்படியே புத்தகமாக வந்துள்ளது எனத்தான் கூறியிருந்தேன். கிரிக்கெட்டில் பாக்கிஸ்தானுடனான, செவ்வாய் கிழமையில், காலை 9:30க்கு துவங்கிய மேட்ச்களில் சச்சின் முதலில் பேட் செய்ததில் என ஒரு ஸ்டாட்ஸ் வச்சிருப்பாங்க.. அது போலத்தான்.<BR/><BR/>வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79539367364708321802008-02-19T08:37:00.000+05:302008-02-19T08:37:00.000+05:30சீனா ஐயா,மிக்க மகிழ்ச்சி. கவிதை எழுத ஆரம்பித்து அ...சீனா ஐயா,<BR/><BR/>மிக்க மகிழ்ச்சி. கவிதை எழுத ஆரம்பித்து அது கட்டுரையாக வந்திருக்கிறது. பின்னூட்டத்தில் போட்டால், பதிவை விட பெரிதாக ஆகிவிடும் :) அதனால் ஒரு தனிப் பதிவாக <A HREF="http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_18.html" REL="nofollow">இங்கே</A>. வாசித்துப் பின்னூட்டமிடுங்கள்.<BR/><BR/><A HREF="http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_18.html" REL="nofollow">http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_18.html</A>சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79747009729502914652008-02-17T09:12:00.000+05:302008-02-17T09:12:00.000+05:30சதங்கா, வலைச்சர விதிமுறிகளின் படி, பல வலைப்பதிவர்க...சதங்கா, வலைச்சர விதிமுறிகளின் படி, பல வலைப்பதிவர்களை அறிமுகப் படுத்தினேன். அவ்வளவுதான். இப்பொழுது இங்கேயே மறு மொழியாக எழுதுங்கள். படிக்கிறேன். ரசிக்கிறேன். கருத்துச் சொல்கிறேன்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80668927577353419232008-02-17T08:21:00.000+05:302008-02-17T08:21:00.000+05:30சீனா ஐயா,அத்தனையும் படித்து மொத்தமாய் ஓரிடத்தில்மெ...சீனா ஐயா,<BR/><BR/>அத்தனையும் படித்து <BR/>மொத்தமாய் ஓரிடத்தில்<BR/>மெத்தனம் ஏதுமின்றி<BR/>சத்தமாய்ச் சொல்லுவதில் ...<BR/><BR/>உங்களைத் தவிர நம்ம தமிழ்மணம் வாயிலாக வலைப்பூ வாசிப்போர் யாரும் இருக்க முடியாது.<BR/><BR/>நீங்க ஒவ்வொரு கவிதையும் பற்றி சொல்லுவீர்கள் என்று இந்த சிறிய மனதிற்கு தோன்றியிருந்தால், அட, நானும் ஒரு கவிதை எழுதியிருப்பேனே ?!!!சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20046484636755984062008-02-17T06:10:00.000+05:302008-02-17T06:10:00.000+05:30அன்பின் சீனா,அத்தனை வலைப்பதிவர்களையும் மொத்தமாய் ஒ...அன்பின் சீனா,<BR/><BR/>அத்தனை வலைப்பதிவர்களையும் மொத்தமாய் ஒரே இடத்தில் அறிமுகமும் செய்து விமரிசனம் செய்யும் உங்கள் அக்கறையும் உழைப்பும் உங்களை வெகுவாகப்பாராட்டச்சொல்கிறது.<BR/><BR/>இணையத்தில் படைப்புகள் இட்டு அது முதன் முதலில் நூல் ஆனது சிறில் அலெக்ஸ் அவர்களின் ஆக்கம் அல்ல.<BR/><BR/>என் முதல் நூல் 2000 - 2001 லேயே வெளிவந்துவிட்டது. அத்தனையும் இணையத்தில் வெளியான கவிதைகள் மாத்திரமே.<BR/><BR/>'தினம் ஒரு கவிதை' என்ற நாகா சொக்கனின் யாகூ குழுமத்தை அறிவீர்களா என்று தெரியவில்லை.<BR/><BR/>அதன் வாயிலாக வெளியான நூல்கள் சிலவற்றை நான் அறிவேன். அதில் என்னுடையதும் ஒன்று.<BR/><BR/>அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82665507908917870922008-02-01T04:49:00.000+05:302008-02-01T04:49:00.000+05:30நோக்கமே அதுதானே சஞ்ஜெய் - அறிமுகம் தானேநோக்கமே அதுதானே சஞ்ஜெய் - அறிமுகம் தானேcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21596826106207781062008-02-01T04:48:00.000+05:302008-02-01T04:48:00.000+05:30நன்றி மலர் - வருகைக்கும் கருத்துக்கும்நன்றி மலர் - வருகைக்கும் கருத்துக்கும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61361460494063010042008-01-31T22:16:00.000+05:302008-01-31T22:16:00.000+05:30ஹய்யோ...எவ்ளோ கவிதைகள் படிச்சி இருக்கிங்க... கவிதை...ஹய்யோ...எவ்ளோ கவிதைகள் படிச்சி இருக்கிங்க... கவிதை ஆர்வலர்களுக்கு ரொம்ப உபயோகமான பதிவு இது. அறியாத சில கவிஞர்களை அறிந்துக் கொள்ளவும் உதவும் பதிவு இது.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55249448127868886552008-01-30T15:12:00.000+05:302008-01-30T15:12:00.000+05:30சீனா சார்,கவிதைகள் அனைத்தையும் தொகுத்தது நன்று..பட...சீனா சார்,<BR/><BR/>கவிதைகள் அனைத்தையும் தொகுத்தது நன்று..படிக்க விடுபட்டுப்போன கவிதைகளைப் படிக்க உதவியது..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53791498331658485762008-01-29T21:27:00.001+05:302008-01-29T21:27:00.001+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ் மிளிர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ் மிளிர்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10733111142765328812008-01-29T21:27:00.000+05:302008-01-29T21:27:00.000+05:30நண்பர் சிறில் அலெக்ஸ் - எனக்கு இந்த எண்ணம் ஏனோ வந...நண்பர் சிறில் அலெக்ஸ் - எனக்கு இந்த எண்ணம் ஏனோ வந்தது. இங்கும் ஒரு கவிதைச் சரம் தொகுக்க பயன் படுத்திக் கொண்டேன் - நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61350240503387250242008-01-29T21:26:00.000+05:302008-01-29T21:26:00.000+05:30நண்பரே விஎஸ்கே !! நன்றி வருகைக்கும் பாராட்டுதல்களு...நண்பரே விஎஸ்கே !! நன்றி வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும். முருகனருள் முன்னிற்க வாழ்த்தியமைக்கு நண்ரீcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56455908334643072482008-01-29T09:41:00.000+05:302008-01-29T09:41:00.000+05:30இது போன்றகவிதைத்தொகுப்புஎழுதுகின்றஒவ்வொருவரையும்ஊக...இது போன்ற<BR/>கவிதைத்தொகுப்பு<BR/>எழுதுகின்ற<BR/>ஒவ்வொருவரையும்<BR/>ஊக்கப்படுத்தும்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21257690509232944252008-01-29T08:30:00.000+05:302008-01-29T08:30:00.000+05:30இதுபோன்ற ஒரு வரி விமர்சனம் எழுத எனக்கும் எண்ணம் இர...இதுபோன்ற ஒரு வரி விமர்சனம் எழுத எனக்கும் எண்ணம் இருந்தது. ஒற்றை வரிக்குள் சொல்ல முடியவில்லை. அத்தனையும் சிறப்பான கவிதைகள்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9878703632986534222008-01-29T08:17:00.000+05:302008-01-29T08:17:00.000+05:30எனது கவிதையைப் பற்றி குறிப்பு தந்தமைக்கு எனது நன்ற...எனது கவிதையைப் பற்றி குறிப்பு தந்தமைக்கு எனது நன்றி ஐயா! மற்ற கவிதைகளைப் பற்றிய சீரிய குறிப்புகள், நல்லதொரு கவிதைத் தொகுப்பை மீண்டும் படித்தது போன்ற உணர்வைத் தந்தது. கோவியார் சொல்லியிருப்பதுபோல, வலைப் பூக்களைப் பற்றி எழுத முற்றிலும் தகுதியானவர்தாம் தாங்கள்!<BR/> உங்கள் அரிய பணி தொடர முருகனருள் முன்னிற்கட்டும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76579075051481859582008-01-29T07:33:00.000+05:302008-01-29T07:33:00.000+05:30நல்ல கவிதைகள் தொகுப்பு தான் - யார் இல்லன்னு சொன்ன...நல்ல கவிதைகள் தொகுப்பு தான் - யார் இல்லன்னு சொன்னது - படிச்சாச்சுன்னா - ஏதாவது எழுதறது படிச்சதப் பத்தி - வந்ததுக்கு நன்றிங்கோcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60186378992700536512008-01-29T07:32:00.000+05:302008-01-29T07:32:00.000+05:30.:: மை ஃபிரண்ட் ::.வருகைஇகும் பாஸ் போட்டதற்கும் நன....:: மை ஃபிரண்ட் ::.<BR/><BR/>வருகைஇகும் பாஸ் போட்டதற்கும் நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40280685746269298292008-01-29T07:27:00.001+05:302008-01-29T07:27:00.001+05:30நல்ல கவிதைகள் தொகுப்பு. படிச்சாச்சு. :-)நல்ல கவிதைகள் தொகுப்பு. படிச்சாச்சு. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81721299505695997372008-01-29T07:27:00.000+05:302008-01-29T07:27:00.000+05:30// cheena (சீனா) said... சோதனை மறுமொழி//passed. :-...//<BR/><BR/> cheena (சீனா) said... <BR/>சோதனை மறுமொழி//<BR/><BR/>passed. :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49360032138261597362008-01-29T07:22:00.000+05:302008-01-29T07:22:00.000+05:30இன்னும் பதிவு படிக்கவே ஆரம்பிக்கலியா - அதுக்குள்ளே...இன்னும் பதிவு படிக்கவே ஆரம்பிக்கலியா - அதுக்குள்ளே என்ன பில்டப்பு - அப்பா பவன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88525449066181541052008-01-29T07:21:00.000+05:302008-01-29T07:21:00.000+05:30எப்பா பவன் - குசும்பு மாமாவெ என்ன வேணும்னாலும் பண்...எப்பா பவன் - குசும்பு மாமாவெ என்ன வேணும்னாலும் பண்ணிக்க - எனக்கு ஆட்சேபனை இல்லcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5723180831163702562008-01-29T07:20:00.000+05:302008-01-29T07:20:00.000+05:30இனிமேயும் மொதப் பின்னூட்டம் நான் தான் போடுவேன். அ...இனிமேயும் மொதப் பின்னூட்டம் நான் தான் போடுவேன். அது எனது பிறப்புரிமை. சிறப்புரிமை........ நோட் தெ பாயிண்ட் மிஸ்டர் பவன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com