tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6516086654031752173..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அரட்டைக் கச்சேரி --3தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10080186154733051012014-08-17T16:07:53.274+05:302014-08-17T16:07:53.274+05:30திருமதி. ராஜலக்ஷ்மி அவர்களுக்கு. சொல்ல மறந்து விட்...திருமதி. ராஜலக்ஷ்மி அவர்களுக்கு. சொல்ல மறந்து விட்டேன். என்னை அறிமுகப்படுத்தியதற்கும் மிக்க நன்றி. வாழ்க உங்கள் தமிழ் தொண்டு.Mahabharata As told to me by my fatherhttps://www.blogger.com/profile/11653399832960271300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83818202852073086982014-08-17T16:05:46.495+05:302014-08-17T16:05:46.495+05:30வணக்கம் திரு வருண் அவர்களே. தங்கள் பாராட்டுக்கு மி...வணக்கம் திரு வருண் அவர்களே. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. மிகுந்த நாட்களுக்கு பின் நான் என் site க்கு போனதால் தான் தங்களின் பாராட்டுக்களை பார்க்க நேர்ந்தது. தங்கள் comments என்னை இன்னமும் எழுத தூண்டும். மீண்டும் நன்றிகள். திருமதி. ரஜலக்ஷ்மி அவர்களுக்கும் என் நன்றிகள்.Mahabharata As told to me by my fatherhttps://www.blogger.com/profile/11653399832960271300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3643832413563729332014-08-17T16:00:47.472+05:302014-08-17T16:00:47.472+05:30வனக்கம் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களே. எனக்க...வனக்கம் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களே. எனக்கு இப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்று நிச்சயமாக தெரியாது. ரொம்ப நாட்களுக்கு பின் என் site க்கு போனபோது தங்கள் செய்தியையும் பாராட்டுக்களையும் பார்க்க நேர்ந்தது. மீண்டும் மீண்டும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் பாரட்டுக்கள் மிகுந்த உற்சாகத்தையும் கொடுக்கிறது. திரு வருண் அவர்களுக்கும் என் நன்றிகள், தங்கள் மூலம்.Mahabharata As told to me by my fatherhttps://www.blogger.com/profile/11653399832960271300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26784350467858173562014-08-14T13:14:35.039+05:302014-08-14T13:14:35.039+05:30தி.தமிழ் இளங்கோ
வணக்கம் ஐயா, சொன்னதுபோலவே மீண்டும...தி.தமிழ் இளங்கோ<br /><br />வணக்கம் ஐயா, சொன்னதுபோலவே மீண்டும் தாங்கள் வருகை தந்துள்ளது மகிழ்விக்கிறது ஐயா. <br /><br />//வலையுலகப் பிதாமகர் என்றால் அது திரு V.G.K (வை.கோபால கிருஷ்ணன் ஐயா) அவர்களையே குறிக்கும். சலிக்காது பின்னூட்டங்கள் எழுதி வலைப் பதிவர்களை ஊக்கப்படுத்துபவர். இந்த பதிவிற்கும் நிறைய பின்னூட்டங்கள். எழுதியுள்ளார்.//<br /><br />ஏதோ என்னால் முடியும்போது, இதுபோலச்செய்வதில் எனக்கும் ஓர் மகிழ்ச்சியே ஐயா. ஆனால் முன்புபோல இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதே இல்லை ஐயா. அதனால் தற்காலிகமாக பிறரின் பதிவுகள் பக்கம் செல்வதையே நான் வெகுவாகக் குறைத்துக்கொண்டு வருகிறேன், ஐயா.<br /><br />தங்களின் ஸ்பெஷல் பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42827103557698077032014-08-14T13:07:14.523+05:302014-08-14T13:07:14.523+05:30தி.தமிழ் இளங்கோ Wed Aug 06, 06:24:00 PM
//முற்பக...தி.தமிழ் இளங்கோ Wed Aug 06, 06:24:00 PM<br /><br />//முற்பகல் தஞ்சை சென்று விட்டு இப்போதுதான் திரும்பினேன். வலைச்சரத்தில் எனது வலைத்தளத்தினை அறிமுகம் செய்ததற்கும், அந்த தகவலை எனது பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்ததற்கும் நன்றி! //<br /><br />வணக்கம் ஐயா. வலைச்சர அறிமுகத்திற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள், ஐயா.<br /><br />//திரு V.G.K அவர்கள் நிறைய கருத்துரைகள் தந்து இருக்கிறார். படித்து விட்டுத்தான் நான் எழுத வேண்டும். மீண்டும் வருவேன்!//<br /><br />அடடா, தங்களின் ஆர்வம் என்னை மெய்சிலிரிக்க வைக்கிறது ஐயா. மிக்க மகிழ்ச்சி ஐயா. மீண்டும் பொறுமையாக வாருங்கள் ஐயா.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84276371816704245052014-08-07T20:13:11.327+05:302014-08-07T20:13:11.327+05:30உங்களை நேற்றுக் காணோமே என்று நினைத்துக் கொண்டிருந்...உங்களை நேற்றுக் காணோமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். . மெயில் அனுப்பலாமா என்று கூட நினைத்தேன். . தொந்திரவு செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டேன்.<br /><br />உங்களது மிக விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி ரஞ்சனி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20506775802672807082014-08-07T17:01:56.518+05:302014-08-07T17:01:56.518+05:30எனது எல்லாத் தளங்களையும் அறிமுகப்படுத்தி பாராட்டிய...எனது எல்லாத் தளங்களையும் அறிமுகப்படுத்தி பாராட்டியிருக்கிறீர்கள், ராஜி. நீங்கள் என்னை உங்களது இனிய தோழி என்று அழைத்தது பெருமையாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது. பார்க்காமலேயே தோழமை என்பது பதிவுலகில் மட்டுமே சாத்தியம். இரண்டு நாட்கள் நான் இணையத்திற்கு வரவில்லை என்றாலும் கூட நீங்கள் 'என்ன ஆயிற்று?' என்று விசாரிப்பீர்கள். அந்த அன்பிற்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்?<br /><br />திரு கோபு ஸார் பற்றி எத்தனை சொன்னாலும் தகும். <br />திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும் என்னைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு - குறிப்பாக திருக்கண்ணபுரம் நினைவிற்கு வரும் என்று சொன்னதற்கு - எனது நன்றி. திரு killergee அவர்களுக்கும் நன்றி.<br /><br />திருமதி கோமதி, திரு இளங்கோ, எங்கள் ப்ளாக் எல்லாமே நான் வழக்கமாகப் படிக்கும் தளங்கள். சில மாதங்களாக தொடர்ந்து இணையம் வர இயலவில்லை. மறுபடி எல்லோருடைய பதிவுகளையும் படிக்க ஆரம்பிக்க வேண்டும். <br /><br />எல்லோருக்கும் எனது பாராட்டுக்கள். அடுத்த பதிவை படிக்கச் செல்லுகிறேன். நன்றி ராஜி. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73744418990059955672014-08-07T00:16:51.499+05:302014-08-07T00:16:51.499+05:30அவர் பெயர் ராஜன் லோக்நாத்னு வரணும்? நான் வழக்கம்போ...அவர் பெயர் ராஜன் லோக்நாத்னு வரணும்? நான் வழக்கம்போல எழுத்துப்பிழை விட்டுவிட்டேன். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31035843149206735362014-08-07T00:15:07.978+05:302014-08-07T00:15:07.978+05:30ராஜன் லோகானந்த் தளம் அரட்டை-3 மூலமாகத்தான் எனக்கு ...ராஜன் லோகானந்த் தளம் அரட்டை-3 மூலமாகத்தான் எனக்கு அறிமுகம். நல்லாவே யோசிக்கிறார். விமர்சிக்கிறார். அவர் சிந்தனைகள் நல்லா இருக்கு. அவரை அறிமுகப்படுத்தியதற்கு "அரட்டை கச்சேரி-3"க்கு நன்றி. :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70884803129543976352014-08-06T23:41:05.686+05:302014-08-06T23:41:05.686+05:30ரஞ்சனி நாராயணன் என்றாலே எனக்கு திருக்கண்ணபுரம் தான...ரஞ்சனி நாராயணன் என்றாலே எனக்கு திருக்கண்ணபுரம் தான் நினைவுக்கு வரும். அவர் ஒரு ஆசிரியை. நிறைய விஷயம் தெரிந்தவர். அவருடைய வலைப் பதிவில் அவை எதிரொலிக்கும். அவருடைய மூன்று தளங்களையுமே ஒரே சமயத்தில் அறிமுகப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. <br /><br />வலையுலகப் பிதாமகர் என்றால் அது திரு V.G.K (வை.கோபால கிருஷ்ணன் அய்யா)அவர்களையே குறிக்கும். சலிக்காது பின்னூட்டங்கள் எழுதி வலைப் பதிவர்களை ஊக்கப்படுத்துபவர். இந்த பதிவிற்கும் நிறைய பின்னூட்டங்கள். எழுதியுள்ளார்.<br /><br />கோமதி அரசு அவர்கள் பயணக் கட்டுரைகள் எழுதுவதிலும் தான் கேமராவில் பதிந்த போட்டோக்களை பதிவுகளில் பதிவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.<br /><br />எங்கள் ப்ளாக் – வலைத்த் தளத்தில் அவ்வப்போது படித்ததுண்டு.<br /><br />எனது வலைத் தளத்தினை பல்சுவையென பாராட்டியதற்கு நன்றி! ஆரம்பத்தில் தமிழ் இலக்கியத்தை மட்டும் மையப்படுத்தி எழுத வேண்டும் என்றுதான் வலைப்பதிவில் நுழைந்தேன். அப்புறம் இலக்கியத்தை மட்டும் வைத்துக் கொண்டு வலையுலகில் குப்பை கொட்ட முடியாது என்பதால் பல்சுவையாக எழுத ஆரம்பித்தேன்.<br /><br />சில எண்ணங்கள் திரு ராஜ லோகநாத் எனக்கு புதுமுகம். நீங்கள் அறிமுகம் செய்த அவருடைய இராவணன் பற்றிய மாற்று சிந்தனை கட்டுரை வித்தியாசமானது. அன்றைய பட்டிமன்றங்களில் பேசப்பட்டதுதான். இனிமேல்தான் அவரது பதிவின் பக்கம் போக வேண்டும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57035844602355844622014-08-06T22:11:32.749+05:302014-08-06T22:11:32.749+05:30நன்றி உங்கள் கருத்துக்கும், முக நூலில் பகிர்ந்து க...நன்றி உங்கள் கருத்துக்கும், முக நூலில் பகிர்ந்து கொண்டதற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30920460241124532792014-08-06T21:43:58.565+05:302014-08-06T21:43:58.565+05:30வணக்கம்
நல்ல அறிமுகங்கள்
வாழ்த்துக்கள்
முகநூலில...வணக்கம் <br />நல்ல அறிமுகங்கள் <br />வாழ்த்துக்கள் <br />முகநூலில் பகிர்ந்திருக்கிறேன் https://www.facebook.com/malartharu<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38439832559663183942014-08-06T21:20:42.017+05:302014-08-06T21:20:42.017+05:30நன்றி சார்.நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32821325311458908712014-08-06T20:36:37.203+05:302014-08-06T20:36:37.203+05:30அனைத்துமே பயனுள்ள பதிவுகள்!
அறிமுகங்களுக்கு நன்றி!...அனைத்துமே பயனுள்ள பதிவுகள்!<br />அறிமுகங்களுக்கு நன்றி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26727598221187437392014-08-06T20:14:21.445+05:302014-08-06T20:14:21.445+05:30உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ் சார். மீண்டும் அவச...உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ் சார். மீண்டும் அவசியம் வருகைத் தாருங்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74123226842121061132014-08-06T20:13:12.530+05:302014-08-06T20:13:12.530+05:30நன்றி Killergeeநன்றி KillergeeRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83150046344359916462014-08-06T18:24:54.043+05:302014-08-06T18:24:54.043+05:30முறபகல் தஞ்சை சென்று விட்டு இப்போதுதான் திரும்பினே...முறபகல் தஞ்சை சென்று விட்டு இப்போதுதான் திரும்பினேன். வலைச்சரத்தில் எனது வலைத்தளத்தினை அறிமுகம் செய்ததற்கும், அந்த தகவலை எனது பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்ததற்கும் நன்றி! திரு V.G.K அவர்கள் நிறைய கருத்துரைகள் தந்து இருக்கிறார். படித்து விட்டுத்தான் நான் எழுத வேண்டும். மீண்டும் வருவேன்!<br />த.ம.2 <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50801701618807772842014-08-06T18:11:01.355+05:302014-08-06T18:11:01.355+05:30//அன்புள்ள இந்தியர்களே// நான் ஏற்கனவே படித்திருந்த...//அன்புள்ள இந்தியர்களே// நான் ஏற்கனவே படித்திருந்தேன் இந்தியர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய விசயம்தான் அம்மா... மற்றவைகளையும் தொடர்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42060538565297052982014-08-06T17:15:59.233+05:302014-08-06T17:15:59.233+05:30வலையுலகில் தனி பாணியில் கலக்கிடும் பல்சுவை பதிவர்க...வலையுலகில் தனி பாணியில் கலக்கிடும் பல்சுவை பதிவர்களின் அறிமுகம் சிறப்பு! சில எண்ணங்கள் தளம் மட்டும் இதுவரை சென்றதில்லை! வை.கோ சாரின் காஞ்சி முனிவர் பற்றிய தொடரின் ரசிகன் நான். எங்கள் ப்ளாக் நான் தொடர்ந்து வாசிக்கும் வலைப்பூக்களில் ஒன்று. இவர்களின் அறிமுகத்திற்கு நன்றி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86340146096058659342014-08-06T15:34:07.763+05:302014-08-06T15:34:07.763+05:30இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகளில், இன்றைய வலைச...இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகளில், இன்றைய வலைச்சர ஆசிரியரான தாங்களே, அவ்வப்போது மட்டும் கலந்துகொண்டு, இதுவரை 8 போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றுள்ளீர்கள் என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />அதுவும் அந்த எட்டினில் நான்கு முறை தாங்கள் முதல் பரிசினைத் தட்டியுள்ளீர்கள் என்பதும் எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.<br /><br />அதிலும் இந்த ‘என் தேடி வந்த தேவதை’ கதைக்கான தங்களின் விமர்சனம் முதல் பரிசினை வென்றதுடன், உயர்திரு நடுவர் அவர்களின் ஸ்பெஷல் பாராட்டுக்களைத் தங்களுக்குத் தேடித்தந்ததும், அதையே தாங்கள் தங்களின் வெற்றிகரமான 100வது பதிவாக வெளியிட்டுக்கொண்டதும் எனக்கு மேலும் மேலும் மகிழ்ச்சி அளித்தன.<br /><br />இதோ அதற்கான இணைப்புகள் ..... மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html<br />[விமர்சனத்திற்கான முதல் பரிசு + உயர்திரு நடுவர் அவர்களின் ஸ்பெஷல் பாராட்டு]<br /><br />http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/07/blog-post_20.html<br />[தங்களின் வெற்றிகரமான 100வது பதிவு - பாராட்டு 100 - வெளியீடு]<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15490014374635431172014-08-06T13:51:43.273+05:302014-08-06T13:51:43.273+05:30மன்னிக்கவும்.
தாங்களும் இந்த என் இன்றைய வலைச்சர ...மன்னிக்கவும். <br /><br />தாங்களும் இந்த என் இன்றைய வலைச்சர அறிமுகத்தைப் பற்றி எனக்குத்தகவல் கொடுத்துள்ளீர்கள்.<br /><br />அதை ‘தேடி வந்த தேவதை’ என்ற பதிவின் பின்னூட்டப்பெட்டியில் இப்போது தான் நான் தாமதமாகப் பார்க்க நேர்ந்தது. <br /><br />தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63610162634860383512014-08-06T13:35:29.899+05:302014-08-06T13:35:29.899+05:30பல் முறை வருகைப் புரிந்து கருத்திட்டு என்னைக் கௌர...பல் முறை வருகைப் புரிந்து கருத்திட்டு என்னைக் கௌரவப் படுத்தி விட்டீர்கள் கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79359668968216287502014-08-06T13:34:16.340+05:302014-08-06T13:34:16.340+05:30உங்கள் ஆசிக்கு மிக்க நன்றி கோபு சார்.உங்கள் ஆசிக்கு மிக்க நன்றி கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53393246896922668542014-08-06T13:33:03.827+05:302014-08-06T13:33:03.827+05:30அனைத்துக்கும் என் அன்பான நன்றிகள்.
இன்றைய வலைச்ச...அனைத்துக்கும் என் அன்பான நன்றிகள். <br /><br />இன்றைய வலைச்சரத்தினை வெகு அழகாக தொடுத்துள்ளீர்கள். <br /><br />மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் கோபு<br /><br />oooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12905572230803684722014-08-06T13:32:14.490+05:302014-08-06T13:32:14.490+05:30//முடிந்தால் இவருடைய விமரிசனப் போட்டியில் கலந்து க...//முடிந்தால் இவருடைய விமரிசனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறுங்கள்.//<br /><br />ஆஹா, இந்தத்தங்களின் அன்பான வேண்டுகோள் மூலம் என் போட்டிக்கு நிறைய பேர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்து குவியக்கூடும் என நம்புகிறேன். <br /><br />ஆனால் இன்னும் அவர்களுக்கு இந்தப் போட்டியில் கலந்துகொள்ள [12 வாரம்] 12 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. <br /><br />நாளை இந்திய நேரம் இரவு 8 மணிக்குள் மேலும் ஓர் வாய்ப்பு நழுவி விடக்கூடும். அதனால் இன்றே இப்போதே அவர்கள் அவசரமாகச் சென்று பார்க்க வேண்டிய பதிவின் இணைப்பு:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29.html<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com