tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6718173590240420359..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: தென்றலின் அறிமுகம் ....!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80345899781504912972012-05-18T23:14:48.544+05:302012-05-18T23:14:48.544+05:30அன்பின் சசிகலா
வாழ்த்துக்கள்.தாங்கள் எனக்கு எழுதிய...அன்பின் சசிகலா<br />வாழ்த்துக்கள்.தாங்கள் எனக்கு எழுதிய மடல் கண்டேன்.தங்கள் அஞ்சல் தெரியாததால் இதில் எழுத நேர்கிறது.என் பதிவு பற்றிக் குறிப்பிட்டிருப்பதாக நீங்கள் எழுதியது எது என என்னால் காண முடியவில்லை.இணைப்பு அனுப்ப வேண்டுகிறேன்.கூடவே உங்கள் மின் அஞ்சல் முகவரியும்...எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56037257088289015572012-05-16T17:37:37.898+05:302012-05-16T17:37:37.898+05:30இதமாய் வீசும் தென்றலுக்கு வாழ்த்துகள்.இதமாய் வீசும் தென்றலுக்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51320473693381249362012-05-15T10:42:04.783+05:302012-05-15T10:42:04.783+05:30மகிழ்ச்சியாய் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தென்றல் ச...மகிழ்ச்சியாய் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தென்றல் சசி !<br />கவிதை அருமை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86909820145598811512012-05-15T06:20:17.717+05:302012-05-15T06:20:17.717+05:30இந்த வார வலைச்சர ஆசிரியரான உங்களுக்கு வாழ்த்துக்கள...இந்த வார வலைச்சர ஆசிரியரான உங்களுக்கு வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22767466152876486902012-05-14T19:31:51.011+05:302012-05-14T19:31:51.011+05:30வணக்கம் தங்கையே..
விடுமுறை என்பதால் என்னால் வலைப்ப...வணக்கம் தங்கையே..<br />விடுமுறை என்பதால் என்னால் வலைப்பக்கம் வரமுடியவில்லை...<br />மன்னிக்கவும்..<br />உங்களின் திறமைக்கு ராமர் அணில் உதவியது போல என்னால்<br />உதவ முடிந்தமைக்கு அந்த கடவுளுக்கு நன்றி..<br />இன்னும் பலபல சிகரங்களை நீங்கள் அடைந்திட<br />என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1482308222749910872012-05-14T19:29:33.439+05:302012-05-14T19:29:33.439+05:30அருமையான கவிதையுடன் தென்றல் வலைச்சரத்தில் அறிமுகம்...அருமையான கவிதையுடன் தென்றல் வலைச்சரத்தில் அறிமுகம் இந்த வாரம் பல காற்று வீசும் என்ற ஆசையிருக்கு எனக்கு தென்றல் என்றால் சும்மாவா. உங்களின் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64361395627783002712012-05-14T18:13:43.738+05:302012-05-14T18:13:43.738+05:30அருமை.
வாழ்த்துக்கள்அருமை.<br />வாழ்த்துக்கள்ANBUhttps://www.blogger.com/profile/03262947755007382136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25238408416606598292012-05-14T16:47:19.645+05:302012-05-14T16:47:19.645+05:30வாழ்த்துக்கள் சசிகலா.வாழ்த்துக்கள் சசிகலா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2353704115163764152012-05-14T16:14:02.730+05:302012-05-14T16:14:02.730+05:30மதுமதி ...
பார்த்தேன் சகோ மிக்க நன்றி .
தி.தமிழ் ...மதுமதி ...<br />பார்த்தேன் சகோ மிக்க நன்றி .<br /><br />தி.தமிழ் இளங்கோ...<br />தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்.//<br />அறிய தகவல்களையும் கூறி வாழ்த்தியது கண்டு மிகவும் மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .<br />ஸாதிகா ...<br />வருகை தந்து வாழ்த்து கூறியது கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61175844251795556272012-05-14T16:07:39.103+05:302012-05-14T16:07:39.103+05:30Seeni ....
தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூ...Seeni ....<br />தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .<br />ராஜி ...<br />அறிமுகத்திற்கு வந்த சகோவை வாரம் முழுமையும் வரும்படி அன்போடு அழைக்கிறேன் .<br />வரலாற்று சுவடுகள் ..<br />தங்கள் அதிரும் வாழ்த்துக்களே அடுத்தடுத்த பதிவிற்கு உற்சாகமளிக்கிறது நன்றி .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19777593274782167232012-05-14T15:21:47.574+05:302012-05-14T15:21:47.574+05:30அருமையான அரிமுகம் வாழ்த்துக்கள் சசிகலா.அருமையான அரிமுகம் வாழ்த்துக்கள் சசிகலா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57185406850348839872012-05-14T14:38:53.178+05:302012-05-14T14:38:53.178+05:30"தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு ; ..."தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு ; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை " வாடை" என்றார்கள் ; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு . தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்."<br /> -பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை<br /><br />வீசு தென்றல் கவிஞர் சசிகலா அவர்களே! வருக! வலைச்சரத்தினை தொடுத்திடவே! வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89161842754788228092012-05-14T14:36:30.951+05:302012-05-14T14:36:30.951+05:30இந்த வார ஆசிரியரான உங்கள் புகைப்படத்தை எனது தளத்தி...இந்த வார ஆசிரியரான உங்கள் புகைப்படத்தை எனது தளத்தில் வைத்திருக்கிறேன்..நேரமிருந்தால் பார்த்து செல்லுங்கள்.Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52190502314975255932012-05-14T14:36:23.932+05:302012-05-14T14:36:23.932+05:30இந்த வார ஆசிரியரான உங்கள் புகைப்படத்தை எனது தளத்தி...இந்த வார ஆசிரியரான உங்கள் புகைப்படத்தை எனது தளத்தில் வைத்திருக்கிறேன்..நேரமிருந்தால் பார்த்து செல்லுங்கள்.Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65651081228748567042012-05-14T13:59:55.187+05:302012-05-14T13:59:55.187+05:30அறிமுகமே சும்மா அதிருது .., பதிவுகள் எப்படி இருக்க...அறிமுகமே சும்மா அதிருது .., பதிவுகள் எப்படி இருக்குமோ காத்திருக்கிறோம் <br /><br />கவிதை அருமை ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16474567885355003892012-05-14T13:57:19.370+05:302012-05-14T13:57:19.370+05:30ஹீரோ, ஹீரோயின்லாம் ஓப்பனிங்க சாங்ல அறிமுகம் ஆகுற ம...ஹீரோ, ஹீரோயின்லாம் ஓப்பனிங்க சாங்ல அறிமுகம் ஆகுற மாதிரி கவிதையால அறிமுகம் ஆகுறீங்களா? ஓக்கே. இதுவரை படிக்காத உங்க பதிவுகளை படிக்க ஒரு வாய்ப்பு படிச்சு பார்க்குறேன் தோழி.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44611572024539973852012-05-14T13:55:10.141+05:302012-05-14T13:55:10.141+05:30வலைச்சரத்துல தென்றல் வீசுதா?வலைச்சரத்துல தென்றல் வீசுதா?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35400759921237922872012-05-14T13:19:35.514+05:302012-05-14T13:19:35.514+05:30vaazhthukkal !
sasikala!
inithe amaiye!vaazhthukkal !<br />sasikala!<br />inithe amaiye!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75606151292048258472012-05-14T11:58:21.993+05:302012-05-14T11:58:21.993+05:30தமிழ் மீரான்..
வாழ்த்துக்களோடு வரவேற்கும் சகோவிர்க...தமிழ் மீரான்..<br />வாழ்த்துக்களோடு வரவேற்கும் சகோவிர்க்கு எனது மனமார்ந்த நன்றி .<br />d.g.v.p Sekar ...<br />அழகான வார்த்தைகளால் வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5351727415014828792012-05-14T11:43:39.264+05:302012-05-14T11:43:39.264+05:30அழகாய் ஆத்மார்த்தமாய்;
இனிமையாய் ஈகையாய்;
கவிதையாய...அழகாய் ஆத்மார்த்தமாய்;<br />இனிமையாய் ஈகையாய்;<br />கவிதையாய் மலர்ந்து....<br />அரங்கேற்றம் அற்புதமாய்!<br />தொடரட்டும்..அமர்க்களமாய்!!Anonymoushttps://www.blogger.com/profile/07841414678749965793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64000876343957290442012-05-14T11:17:27.235+05:302012-05-14T11:17:27.235+05:30கோவைக்கவி...
விதைப்பது நானாக இருந்தாலும் அது செழித...கோவைக்கவி...<br />விதைப்பது நானாக இருந்தாலும் அது செழித்து வளர நீராய் இருப்பது தங்களைப் போன்ற அன்பு சகோதர நெஞ்சங்களின் வாழ்த்துக்களே . வருகைக்கு நன்றி சகோ . அனைவரையும் தொடர்ந்து வருகை தர அழைக்கிறேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65202983401896172422012-05-14T11:16:24.822+05:302012-05-14T11:16:24.822+05:30கவித் தோரணங்களோடு வலைச்சரத்தை அழகுபடத் தொடங்கியிரு...கவித் தோரணங்களோடு வலைச்சரத்தை அழகுபடத் தொடங்கியிருக்கும் சகோதரிக்கு வாழ்த்துகள்!தமிழ் மீரான்https://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31865406417218601072012-05-14T11:09:20.002+05:302012-05-14T11:09:20.002+05:30கவிதை தூவி வலைச்சரத்தில் விதை போடுகிறீர்கள். இனிய ...கவிதை தூவி வலைச்சரத்தில் விதை போடுகிறீர்கள். இனிய ஆரம்பம். நல் வாழ்த்து. மேலும் உயர வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43221347653890471362012-05-14T11:03:01.661+05:302012-05-14T11:03:01.661+05:30செய்தாலி...
கவிதையாய் வரவேற்கும் தங்களுக்கு எனது ம...செய்தாலி...<br />கவிதையாய் வரவேற்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .<br />விச்சு ...<br />வாம்மா மின்னல் என்று சொல்வது போல் உள்ளது . மகிழ்ச்சிங்க தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு நன்றி .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25406378501902604792012-05-14T10:59:06.300+05:302012-05-14T10:59:06.300+05:30கோவை மு.சரளா ...
தங்கள் வருகையும் வசந்த வாழ்த்துக்...கோவை மு.சரளா ...<br />தங்கள் வருகையும் வசந்த வாழ்த்துக்களையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .<br />நிரஞ்சனா...<br />தங்கைக்கு வணக்கம் வாரம் முழுமையும் வருகை தர அழைக்கிறேன் . நன்றி மா .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com