tag:blogger.com,1999:blog-2645174951024510477.post675284186951559102..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62650284255756552752015-09-15T13:09:40.304+05:302015-09-15T13:09:40.304+05:30மகிழ்வும் நன்றியும்மகிழ்வும் நன்றியும்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34065650749974652332015-09-14T18:16:48.601+05:302015-09-14T18:16:48.601+05:30தாமத வருகைக்கு வருந்துகிறேன். எனக்குப் பிடித்த, ந...தாமத வருகைக்கு வருந்துகிறேன். எனக்குப் பிடித்த, நான் மிகவும் வியந்து ரசிக்கும் எழுத்தாளரான தங்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது பெருமகிழ்வைத் தருகிறது ரிஷபன் சார். கலையரசி அக்கா குறிப்பிடுவது போல் நிலாச்சாரல் மூலம்தான் தங்கள் அறிமுகம் கிடைத்தது. சின்னச்சின்ன வாழ்வியல் நுணுக்கங்களையும் சிறுகதைகளாக்கி மனம் நெகிழச்செய்யும் தங்கள் எழுத்தும் ரசனையான கவித்துளிகளும் எப்போதும் என்னை வியக்கவைப்பவை. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்று என்னோடு அடையாளங்காட்டப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துகள். தகவல் தெரிவித்த கோபு சாருக்கு மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70017121758417244102015-09-14T10:43:22.177+05:302015-09-14T10:43:22.177+05:30ஏழு ஏழாய் எத்தனை தகவல்கள்..... உங்கள் மூலம் நானும...ஏழு ஏழாய் எத்தனை தகவல்கள்..... உங்கள் மூலம் நானும் சிலவற்றை தெரிந்து கொண்டேன். நன்றி ரிஷபன் ஜி!......<br /><br />இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65936285819813451422015-09-13T19:56:10.151+05:302015-09-13T19:56:10.151+05:30தனிமரம் அன்பு நன்றிதனிமரம் அன்பு நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87369482040919350362015-09-13T19:55:41.366+05:302015-09-13T19:55:41.366+05:30அன்பின் நன்றிஅன்பின் நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90038779795675678642015-09-13T19:45:33.235+05:302015-09-13T19:45:33.235+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/05906241340013709302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27825489944282380902015-09-13T18:07:13.464+05:302015-09-13T18:07:13.464+05:30சிரிரங்கம் 7 பற்றிய தகவல் அருமை தேவைப்படும் போது உ...சிரிரங்கம் 7 பற்றிய தகவல் அருமை தேவைப்படும் போது உங்களின் பெயரோடு பயன்படுத்துக்கின்றேன். இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் சார்! மீண்டும் சந்திப்போம் !தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29937752839930716672015-09-13T17:33:08.339+05:302015-09-13T17:33:08.339+05:30 மிக அருமையான பதிவுகள் அறிமுகங்கள். நன்றி சொல்ல... மிக அருமையான பதிவுகள் அறிமுகங்கள். நன்றி சொல்லும்போது எவ்வளவு எளிமையாக உங்களைக் காட்டிக் கொண்டீர்கள் ரிஷபன் ஜி. இந்த ஏழு நாட்களும் அரங்கனோடு <br />இருந்த உணர்வு. <br />அவன் எப்போதும் என்னுள்ளே இருக்கிறான் என்று மறந்து போகிறேன். எட்டிப் பார்த்தானோ பிரவசனத்தை அருமை அருமை.<br />ஏழின் மகிமை இன்று உணர்ந்தேன். மிக மிக நன்றி. வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41392659730683727882015-09-13T15:51:56.208+05:302015-09-13T15:51:56.208+05:30அன்பு வணக்கம்அன்பு வணக்கம்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35264761016614605032015-09-13T15:51:13.629+05:302015-09-13T15:51:13.629+05:30நன்றி..நன்றி..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90699305114169722082015-09-13T15:50:35.533+05:302015-09-13T15:50:35.533+05:30நன்றி தனபாலன்நன்றி தனபாலன்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33532292640731411702015-09-13T15:49:45.238+05:302015-09-13T15:49:45.238+05:30நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36297847245358799082015-09-13T15:47:06.210+05:302015-09-13T15:47:06.210+05:30அன்பு நிறை வாழ்த்துகள்அன்பு நிறை வாழ்த்துகள்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41835732651872110132015-09-13T15:15:18.800+05:302015-09-13T15:15:18.800+05:30ஆஹா! இன்ப அதிர்ச்சி! நிலாச்சாரலில் ரிஷபன் சார் க...ஆஹா! இன்ப அதிர்ச்சி! நிலாச்சாரலில் ரிஷபன் சார் கதைகள் பலவற்றை நான் வாசித்திருக்கிறேன். வலைச்சர முதல் நாள் சுய அறிமுகத்தில் அவர் சொன்ன குஞ்சம்மா போய் வாசித்துச் சிலாகித்தேன். ஆயிரம் கதைகளுக்கு மேல் எழுதிய பிரபல எழுத்தாளர் மூலம் நான் அறிமுகமாவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிகவும் நன்றி ரிஷபன் சார்! இதை எனக்குத் தெரியப்படுத்திய கோபு சாருக்கும் மனம் நிறைந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28158155547226404732015-09-13T15:03:14.394+05:302015-09-13T15:03:14.394+05:30ஹைய்யோ!!! ஏழு ஏழாய் எத்தனை ஏழு! அனைத்தும் அருமை...ஹைய்யோ!!! ஏழு ஏழாய் எத்தனை ஏழு! அனைத்தும் அருமையான தகவல் பொக்கிஷங்கள்!<br /><br />நன்றிகள் ஏழுமுறை சொல்லிக்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16969802715403101292015-09-13T13:53:13.404+05:302015-09-13T13:53:13.404+05:30அரங்கனின் சிறப்புகளுக்கு நன்றி ஐயா...
அனைவருக்கும...அரங்கனின் சிறப்புகளுக்கு நன்றி ஐயா...<br /><br />அனைவருக்கும் வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35885860697935143902015-09-13T12:30:33.066+05:302015-09-13T12:30:33.066+05:30ஆஹா அனைவரும் நான் தொடரும் பதிவர்கள். அனைவருக்கும் ...ஆஹா அனைவரும் நான் தொடரும் பதிவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள், தங்கள் பணிக்கு நன்றிகள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51485592295019489162015-09-13T12:18:37.249+05:302015-09-13T12:18:37.249+05:30ரிஷபன் சார்! தன்யனானேன். ஆயிரத்திற்கு மேலாக தடம்...ரிஷபன் சார்! தன்யனானேன். ஆயிரத்திற்கு மேலாக தடம் பதித்தவரின் அன்புச் சீராட்டல்.<br />வைகோ சார் தெரியப்படுத்தவில்லை என்றால் ஒரு நன்றி சொல்லக்கூட வாய்ப்பில்லாது போயிருக்கும்.<br />ரொம்ப ரொம்ப நன்றி சார்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33776140493623122402015-09-13T11:49:33.351+05:302015-09-13T11:49:33.351+05:30வாட் ஸ் அப் ? !!!!
அப், டௌன் , ஈஸ்ட் வெஸ்ட் நார்...வாட் ஸ் அப் ? !!!!<br /><br />அப், டௌன் , ஈஸ்ட் வெஸ்ட் நார்த், சௌத், எங்கேயுமே<br />பெருமாள் தானே !!<br /><br />சுப்பு தாத்தா.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48046125218124497052015-09-13T11:40:53.092+05:302015-09-13T11:40:53.092+05:30நன்றிநன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77261000194120093302015-09-13T11:14:31.063+05:302015-09-13T11:14:31.063+05:30"போய் படும்" - சூப்பர்!"போய் படும்" - சூப்பர்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51364764619182590062015-09-13T10:06:42.485+05:302015-09-13T10:06:42.485+05:30வாழும் பூமியின் பெருமையைப் பகிர எனக்கும் ஒரு வாய்ப...வாழும் பூமியின் பெருமையைப் பகிர எனக்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த வலைச்சரத்திற்குத்தான் முதல் நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80308300354640264882015-09-13T10:05:39.956+05:302015-09-13T10:05:39.956+05:30முதலில் இருந்து எனக்குத் துணையாய் இருக்கும் உங்கள்...முதலில் இருந்து எனக்குத் துணையாய் இருக்கும் உங்கள் பேரன்பிற்கு நன்றி பூபகீதன் !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51030683013915820402015-09-13T10:04:43.235+05:302015-09-13T10:04:43.235+05:30அவை எனக்கும் வாட்ஸ் அப்பில் வந்தவைதான். தாராளமாகப்...அவை எனக்கும் வாட்ஸ் அப்பில் வந்தவைதான். தாராளமாகப் பயன்படுத்தலாம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29120218904711318192015-09-13T08:31:20.090+05:302015-09-13T08:31:20.090+05:30அற்புதமான திரு அரங்க சேவை!..
வாழ்க நலம்!..அற்புதமான திரு அரங்க சேவை!..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com