tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6818072031098196495..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரத்தில் ஏழாம் நாள்!!!!!!!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76300841344189958892014-08-18T13:46:58.474+05:302014-08-18T13:46:58.474+05:30வாழ்த்துகள்...என்னை அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன...வாழ்த்துகள்...என்னை அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84016805985806542032014-08-17T20:48:28.370+05:302014-08-17T20:48:28.370+05:30இந்த 7 தினங்களும் மிகப் பயனுள்ள பல தளங்களை சிறப்பா...இந்த 7 தினங்களும் மிகப் பயனுள்ள பல தளங்களை சிறப்பாய் அறிமுகப்படுத்தினீர்கள். <br /><br />எனது 'நிஜாம் பக்கம்' வலைப்பூவையும் அறிமுகப்படுத்தினீர்கள்.<br /><br />மிக்க நன்றி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36291535545069464712014-08-17T20:46:39.045+05:302014-08-17T20:46:39.045+05:30அப்பா + மகள் பாசப் பிணைப்பை விளக்கும் 'அப்பாவி...அப்பா + மகள் பாசப் பிணைப்பை விளக்கும் 'அப்பாவின் - 'அம்மா' ' கவிதை, உணர்வுப்பூர்வமாய் இருந்தது. அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22636972405462400852014-08-17T17:05:58.503+05:302014-08-17T17:05:58.503+05:30ஏழாம் நாளையும் வெற்றிகரமாக கடந்த மாயவரத்தாருக்கு வ...ஏழாம் நாளையும் வெற்றிகரமாக கடந்த மாயவரத்தாருக்கு வாழ்த்துக்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4770828747414161092014-08-17T16:40:39.116+05:302014-08-17T16:40:39.116+05:30கவிதைகள் அருமை! என் வலைப்பூவையும் அறிமுகம் செய்தமை...கவிதைகள் அருமை! என் வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி! மற்ற தளங்களுக்கு சென்று பார்க்கிறேன்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22190555673545364622014-08-17T15:54:36.361+05:302014-08-17T15:54:36.361+05:30அன்பின் ரவிஜி - இறுதி நாள் பதிவுகள் அருமை - தமிழ் ...அன்பின் ரவிஜி - இறுதி நாள் பதிவுகள் அருமை - தமிழ் மணத்தில் இணைக்க மறந்து விட்டீர்கள் - நான் இணைத்து விட்டேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83839580164881257032014-08-17T11:19:33.969+05:302014-08-17T11:19:33.969+05:30கவிதைகள் அருமை! வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று சிறப...கவிதைகள் அருமை! வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றிய தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60010096115512328732014-08-17T08:28:59.395+05:302014-08-17T08:28:59.395+05:30வலைச்சர அறிமுகங்களுக்கு
வாழ்த்துக்கள்!
மனம் கொத்...வலைச்சர அறிமுகங்களுக்கு <br />வாழ்த்துக்கள்!<br /><br />மனம் கொத்திப்பறவைகள்..!<br />ஆக்கம் ஆழமானது..!<br /><br />தங்களின் சிறப்பான பணிகளுக்கு<br />மனம் நிறைந்த பாராட்டுக்கள்..<br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13498602275310525642014-08-17T08:17:19.505+05:302014-08-17T08:17:19.505+05:30//தமிழ் திரைப்பட உலகின் சரித்திரத்தில் சித்தப்பா ம...//தமிழ் திரைப்பட உலகின் சரித்திரத்தில் சித்தப்பா மகளுடன் இணைந்து பாடும் பாசம் பொங்கும் பாடல்!.. நாகேஷ் எத்தகைய குணச்சித்திர நடிகர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!.. பாசக்காரப் பொண்ணுங்களப் பெத்தவங்களுக்கெல்லாம் இந்த பாட்டு ரொம்பவே புடிச்சிடும்னு நம்புறேன்!..//<br /><br />உண்மை .. முக்காலும் உண்மை!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3681771376033270142014-08-17T06:07:20.097+05:302014-08-17T06:07:20.097+05:30இவற்றையெல்லாம் வாசிக்கும் போது நாங்கள் எழுதுவதெல்ல...இவற்றையெல்லாம் வாசிக்கும் போது நாங்கள் எழுதுவதெல்லாம் சும்மா வெத்து வேட்டு, ஒன்றுமே இல்லை என்றே தோன்றுகின்றது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45447334748065641462014-08-17T06:06:22.358+05:302014-08-17T06:06:22.358+05:30வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
பிண போதை ந...வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!<br /><br />பிண போதை நச்! நெற்றிப் பொட்டில் பொளேர் என்ற அடி மனிதர்களுக்கு! ஆனால் அடி புரியுமா போதை மனிதர்களுக்கு?! <br /><br />அப்பாவின் அம்மா.....மிகவும் ரசித்தோம்...ஐயா......அற்புதமான கவித்துவமான கவிதை...!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7244396857278526842014-08-17T03:30:51.660+05:302014-08-17T03:30:51.660+05:30பி(ப)ண பா(போ)தை யும்
அப்பாவின் அம்மாவும் அருமை.
...பி(ப)ண பா(போ)தை யும் <br />அப்பாவின் அம்மாவும் அருமை.<br /><br />படங்களெல்லாம் அதைவிட அருமை.<br /><br />பாராட்டுக்கள் வாத்யாரே !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40787279306435290812014-08-17T03:27:52.745+05:302014-08-17T03:27:52.745+05:30// நாம் அனைவரும் நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய ...// நாம் அனைவரும் நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய உறுதிகொள்ளவேண்டுமென்று வேண்டிக்கொண்டு எனக்கு பேராதரவும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றிகூறி இப்போதைக்கு விடைபெறுகிறேன்!//<br /><br />வலைச்சர ஆசிரியர் பதவி என்ற வடையிலிருந்து தான் விடைபெறுகிறீர்கள். இருப்பினும் சற்றே வருத்தம் தான்.<br /><br />ஆனால் இனி வாத்யார் பேரெழுச்சியுடன் நம் பக்கப் போட்டிகளில் வழக்கம்போலக் கலந்துகொண்டு பரிசுகளையும் வழக்கம்போலத் தட்டிச்செல்ல வேண்டும். இன்னும் 10 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.<br /><br />தங்களை வலைச்சர ஆசிரியராக இங்கு பணியில் அமர்த்திவிட்டு, வலைச்சர தலைமை ஆசிரியர் [அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்] உங்கள் வேலையை அங்கு செவ்வனே பார்த்து பரிசினையும் தட்டிச்சென்று விட்டார்கள். ;)))))<br /><br />இதோ அதற்கான இணைப்பு:<br />http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29-03-03-third-prize-winner.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28625887770022642452014-08-17T02:59:44.196+05:302014-08-17T02:59:44.196+05:30ஏழாம் நாளையும் வெகு அழகாக முடிச்சு ஒருவழியா ஒப்பேத...ஏழாம் நாளையும் வெகு அழகாக முடிச்சு ஒருவழியா ஒப்பேத்திட்டீங்க வாத்யாரே ! பாராட்டுக்கள். வாழ்த்துகள்.<br /><br />கடைசியா ஏழாம் நாளில் ஏழாவதாக சொல்லியுள்ள அறிமுகமும் தகவல்களும் பலருக்கும் பயனளிக்கலாம். <br /><br />அந்த அறிமுகத்தை ஆழ்ந்து படிப்பவர்கள் நரி முகத்தில் விழித்தவர்களாக்கும். ;)))))<br /><br />அதற்காக என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com