tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7197179377838356968..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வேடந்தாங்கல்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83468228804815321052009-07-19T13:39:36.151+05:302009-07-19T13:39:36.151+05:30மிக்க நன்றி தமிழரசி! சில நாட்களாக வலைப்பதிவுகளை வா...மிக்க நன்றி தமிழரசி! சில நாட்களாக வலைப்பதிவுகளை வாசிக்க நேரமிருக்கவில்லை காரணம் நாங்கள் சாத்வீகப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருப்பதுதான்."அனுபவத்தில்" அந்தப் போராட்டம் பற்றிய செய்தி பார்த்திருப்பீர்கள். <br />மீண்டும் நன்றி!<br />மீண்டும் வந்து கலக்கும்வரை<br />அன்புடன் தணிகாஷ்.அனுபவம்https://www.blogger.com/profile/12191766185697838878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25949986354520231192009-07-13T17:03:17.488+05:302009-07-13T17:03:17.488+05:30sakthi said...
ஆனால் இங்கு எனக்கு வாய்த்த தம்பி ப...sakthi said... <br />ஆனால் இங்கு எனக்கு வாய்த்த தம்பி படையுடன் நான் அஞ்சி அஞ்சி வாழறேனுங்க....ஒன்று இரண்டு இல்லை கிட்ட தட்ட ஒரு ஐந்து வானரங்கள்<br />அப்ப நீங்க அதுங்களுக்கு அக்காவான்னு உடனே கேட்டுடுவீங்களே....<br /><br /><br />பின்னே கேட்காமல் இருப்போமா...<br /><br />சக்தி அவங்க கூட கூட்டணி வைக்காதே....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58599979664018158342009-07-13T17:02:34.234+05:302009-07-13T17:02:34.234+05:30RAMYA said...
சிறப்பானா அறிமுகங்கள் தோழி
வாழ்த்த...RAMYA said... <br />சிறப்பானா அறிமுகங்கள் தோழி <br />வாழ்த்துக்கள்!!<br /><br /> நன்றி ரம்யா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28374938425009301872009-07-13T17:01:51.598+05:302009-07-13T17:01:51.598+05:30வால்பையன் said...
உங்க அன்பு தம்பி சுரேஷ்குமார நா...வால்பையன் said... <br />உங்க அன்பு தம்பி சுரேஷ்குமார நான் நேர்ல பார்த்திருக்கேன்!<br /><br />சும்மா சினிமா ஸ்டார் கணக்கா இருக்காரு!<br /><br />சும்மாவா பின்ன என் தம்பி அழகில் என்ன மாதிரி....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85795260669551254132009-07-13T17:00:26.903+05:302009-07-13T17:00:26.903+05:30ரங்கன் said...
ஜெஸ்வந்தி அக்காவின் ரசிகன் நான்.
...ரங்கன் said... <br />ஜெஸ்வந்தி அக்காவின் ரசிகன் நான்.<br /><br />அவரை பற்றி எழுதி பெருமை படுத்திய தமிழரசிக்கு நன்றிகள் பல.<br /><br />பாவிப்பயலே சாட்டிங்ல நானுன்னு சொன்ன.....ஹிஹிஹி நம்ம கிட்ட வச்சிக்காத எப்படி மாட்டிவிட்டேன் பார்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34016988981672950802009-07-13T16:59:23.403+05:302009-07-13T16:59:23.403+05:30ரங்கன் said...
//யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல
வள...ரங்கன் said... <br />//யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல<br />வள்ளுவர் போல். இளங்கோ வைப்போல்,//<br /><br />தமிழரசி போல்..<br /><br />பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.<br />உண்மை,வெறும் புகழ்ச்சியில்லை,<br /><br />கொன்னுப்புடுவேன்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81656344166836751482009-07-13T16:58:39.216+05:302009-07-13T16:58:39.216+05:30ரங்கன் said...
//எதையும் தாங்கும் இவரது பக்குவம் ...ரங்கன் said... <br />//எதையும் தாங்கும் இவரது பக்குவம் எனக்கென்று வருமோ தெரியாது என்னை சமாதானப்படுத்தி தேற்றும் என் அம்மா இவன்...//<br /><br />நா..அப்படியே ஷாக் ஆகிட்டேன்.<br /><br />நீ வைத்த ஐஸில் எனக்கு ஜன்னியே வந்து விட்டது.<br /><br />அவ்வ்வ்வ்வ்!!!<br /><br />அடப்பாவி நல்லதுக்கு காலமில்லை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70193398279765370182009-07-13T16:58:01.455+05:302009-07-13T16:58:01.455+05:30ரங்கன் said...
//எழுத்துக்கள் வெளிக்கொணரப்பட்டால்...ரங்கன் said... <br />//எழுத்துக்கள் வெளிக்கொணரப்பட்டால் வலையுலகத்தில் ஒரு வெளிச்சம் மறைந்திருந்ததை அறிவோம். //<br /><br />இப்படி உசுப்பேத்தி..உசுபேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடுறாங்கப்பா.<br /><br />ஹஹஹ்ஹஹா ஏன்ப்பா இப்படி ரகசியத்தை அம்பலமாக்கிற...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82423512263782581582009-07-13T16:57:10.680+05:302009-07-13T16:57:10.680+05:30ரங்கன் said...
மகளே தமிழ்.
சொல்ல வார்த்தைகள் இல்...ரங்கன் said... <br />மகளே தமிழ்.<br /><br />சொல்ல வார்த்தைகள் இல்லை.<br /><br />அழகோவியமாய் திகழ்கிறது இந்த நான்காம் நாள் பதிவு.<br /><br />எப்போதும் போல் இன்றும் கலக்கிட்டீங்க போங்க ரகம்.<br /><br />//ஒன்று இரண்டு இல்லை கிட்ட தட்ட ஒரு ஐந்து வானரங்கள்//<br /><br />தனியா வா இருக்கு உனக்கு. எங்களை பார்த்தா வானரமாவா தெரியிது..<br /><br />எல்லாம் தூரமாயிருக்கீங்க என்ற தைரியத்தில் சொல்லிப்பூட்டேன்..ஹைய்யோ கடவுளே காப்பாத்தேன்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11633235683472057022009-07-13T16:55:52.590+05:302009-07-13T16:55:52.590+05:30பிரியமுடன்.........வசந்த் said...
மலர் கண்காட்ச்ச...பிரியமுடன்.........வசந்த் said... <br />மலர் கண்காட்ச்சி<br /><br />கனிக்கூட்டம்<br /><br />வேடந்தாங்கல்<br /><br />எப்படிங்க தமிழ் வித்தியாசமா அறிமுகப்படுத்திட்டீங்க சூப்பர்<br /><br />அட என்னயிருந்தாலும் உன்னை அடிச்சிக்க ஆளில்லையே வசந்த்...இப்ப எழுத்துக்களிலும் சும்மா அசத்தறீங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89410687457089007722009-07-13T16:54:35.713+05:302009-07-13T16:54:35.713+05:30அ.மு.செய்யது said...
இன்று அறிமுகப் படுத்தப்பட்ட ...அ.மு.செய்யது said... <br />இன்று அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் எனது சிறப்பு வாழ்த்துக்கள்.<br /><br />அறிமுகப்படுத்திய அக்காவுக்கு நன்றிகள்.<br /><br />மலர்கண்காட்சி,கனிக்கூட்டம் வரிசையில் இந்த வேடந்தாங்கல் பறவைகளும் அழகு.<br /><br />என்ன இன்று அமைதியின் வடிவமாய் செய்யது என் தம்பித் தானா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38858355112667577742009-07-13T16:53:43.989+05:302009-07-13T16:53:43.989+05:30sarathy said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ஒரே...sarathy said... <br />அனைவருக்கும் வாழ்த்துக்கள்..<br /><br />ஒரே ஒரு இடுகையை மாலைநேரத்தில் வெளியிடுங்களேன்.<br /><br />கடைசியில் வந்து பின்னூட்டம் போட<br />வார்த்தைகளை தேட வேண்டியிருக்கு.<br /><br />நண்பர் நவாஸ் மாதிரி அலுவலகத்தில் இருந்தா பரவாயில்ல,<br />தினம் தினம் கடலுக்குள்ள போயிட்டு வரவேண்டியிருக்கு...<br /><br />என் கவிதையால் மேடை அமைப்பேன்னு சொல்லிட்டு பெரிய மாநாடே நடத்துறீங்க...<br /><br />நடத்துங்க.<br /><br />காரெக்டா சொன்ன சாரதி.. நம்மாள எல்லாம் நவாஸ் மாதிரி இருக்கமுடியாது....அப்படி என்னப்பா கடலுக்குள்ள வேலை மீனா இல்லை முத்தா எதை தேடறேள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21841991865916913352009-07-13T16:51:39.155+05:302009-07-13T16:51:39.155+05:30பிரியமுடன்.........வசந்த் said...
//sandhya said....பிரியமுடன்.........வசந்த் said... <br />//sandhya said...<br />நான்காவது நாள் தானே uncle...//<br /><br />சந்தியாவுமா பின்னூட்டம் போடுது<br /><br />யப்பா! நமக்கு ஒருவாட்டி கூட பின்னூட்டம் இட வில்லை பாத்தியா உங்க அம்மான்னா பின்னூட்டம் போடுவியா எங்களுக்கு கிடயாதா?<br /><br />ஆமா என்னமோ சந்தியா என்னை பாராட்டுவது மாதிரி சொல்லாத வசந்த்...அவங்க உங்க ப்லாக்குக்கு தான் ரசிகை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34903193827227537142009-07-13T16:49:55.529+05:302009-07-13T16:49:55.529+05:30அபுஅஃப்ஸர் said...
//ஜெஸ்வந்தி said...
உங்கள் அழ...அபுஅஃப்ஸர் said... <br />//ஜெஸ்வந்தி said... <br />உங்கள் அழகான அறிமுகத்துக்கு நன்றி தோழி. இத்தனை பேரை அறிமுகம் செய்ய நீங்கள் எவ்வளவு நேரம் ஒதுக்கி இருப்பீர்கள். நன்றி என்ற ஒரு சொல்லில் முடித்து விட முடியாது. ஆனால் உங்களைப் புகழ்ந்து கவிதையும் எழுதத் தெரியாது<br />//<br /><br />அந்த முயற்சி செய்திடாதீங்கோ அப்புறம் பதில் கவிதை வந்துவிடும் ஹா ஹா<br /><br />ம்ம்ம்ம்ம் எல்லாருமே ஒரு மார்க்கமாத் தான் இருக்கீங்க பராபட்சமில்லாமல் என்னை போட்டு தாக்குங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74068198028097474002009-07-13T16:48:14.323+05:302009-07-13T16:48:14.323+05:30ஜெஸ்வந்தி said...
உங்கள் அழகான அறிமுகத்துக்கு நன்...ஜெஸ்வந்தி said... <br />உங்கள் அழகான அறிமுகத்துக்கு நன்றி தோழி. இத்தனை பேரை அறிமுகம் செய்ய நீங்கள் எவ்வளவு நேரம் ஒதுக்கி இருப்பீர்கள். நன்றி என்ற ஒரு சொல்லில் முடித்து விட முடியாது. ஆனால் உங்களைப் புகழ்ந்து கவிதையும் எழுதத் தெரியாது. <br />அனைவருக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />உண்மை வெறும் புகழ்ச்சியில்லை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10343442205559631032009-07-13T16:36:13.241+05:302009-07-13T16:36:13.241+05:30த.ஜீவராஜ் said...
மிக்க நன்றி தமிழரசி அவர்களே
நன்...த.ஜீவராஜ் said... <br />மிக்க நன்றி தமிழரசி அவர்களே<br />நன்றி குணா <br /><br />நீங்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தியவிதம் அருமை..<br /><br />அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..<br /><br />பாராட்டுக்கு நன்றி ஜீவா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24248537049186122792009-07-13T16:35:34.651+05:302009-07-13T16:35:34.651+05:30gayathri said...
sandhya said...
நான்காவது நாள் ...gayathri said... <br />sandhya said... <br />நான்காவது நாள் தானே uncle...<br /><br /><br />ithai naan vanmayaka kanikiren <br /><br />thagachi<br /><br />ஹஹஹ அண்ணாவை அங்கிளுன்னு சொன்னதும் கோவமா? சின்னப் பொண்ணு தானே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90107044898655883722009-07-13T16:34:09.796+05:302009-07-13T16:34:09.796+05:30gayathri said...
ama en photo poda porenu neen ea...gayathri said... <br />ama en photo poda porenu neen eaan amma sollala <br /><br />ada antha mail photo sonnen <br /><br />rompa azaka iruku da<br /><br />ரொம்பத்தான் லொல்லு..வாலுப்பெண்ணே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12060898570879382712009-07-13T16:33:19.490+05:302009-07-13T16:33:19.490+05:30ஷஃபிக்ஸ் said...
//தமிழரசி said...
அக்கான்னு சொ...ஷஃபிக்ஸ் said... <br />//தமிழரசி said... <br />அக்கான்னு சொன்னா அடிவாங்க போறீங்க நீங்க வேணாம் அழுதுடுவேன்...ஹிஹிஹி...//<br /><br />அந்த கடமைத்தான் நாங்க செய்கிறோமே உங்கள் உதவியால்!!<br /><br />ஹஹஹ்ஹ நல்லா அழுங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47538507426746693462009-07-13T16:32:19.521+05:302009-07-13T16:32:19.521+05:30முனைவர் சே.கல்பனா said...
வணக்கம் தமிழரசி.உங்கள் ...முனைவர் சே.கல்பனா said... <br />வணக்கம் தமிழரசி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.என்னைப் பற்றி அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.தொடரட்டும் நம் நட்பு.<br /><br /> நல்வார்த்தை சொன்னீர்கள் கல்பனா தொடரட்டும் நம் நட்பென்று... நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10080424114666679512009-07-12T22:22:08.824+05:302009-07-12T22:22:08.824+05:30சிறப்பானா அறிமுகங்கள் தோழி
வாழ்த்துக்கள்!!சிறப்பானா அறிமுகங்கள் தோழி <br />வாழ்த்துக்கள்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15075915240720744392009-07-12T22:21:32.672+05:302009-07-12T22:21:32.672+05:30அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16132106965188133762009-07-12T22:20:05.347+05:302009-07-12T22:20:05.347+05:30ஆறாம் நாள் வாழ்த்துகள்!!ஆறாம் நாள் வாழ்த்துகள்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84967252009384864912009-07-12T20:43:03.589+05:302009-07-12T20:43:03.589+05:30வணக்கம் தமிழரசி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.என...வணக்கம் தமிழரசி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.என்னைப் பற்றி அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.தொடரட்டும் நம் நட்பு.முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49217560942332090282009-07-12T14:16:12.613+05:302009-07-12T14:16:12.613+05:30உங்க அன்பு தம்பி சுரேஷ்குமார நான் நேர்ல பார்த்திரு...உங்க அன்பு தம்பி சுரேஷ்குமார நான் நேர்ல பார்த்திருக்கேன்!<br /><br />சும்மா சினிமா ஸ்டார் கணக்கா இருக்காரு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com