tag:blogger.com,1999:blog-2645174951024510477.post761106298062932655..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: எழுத்து ஒரு இனிய விஷம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59074103384918334012009-07-31T20:45:17.690+05:302009-07-31T20:45:17.690+05:30ஆதவா! உங்கள் மொழி நடை மேலும் உயர்ந்துள்ளதெனவே நினை...ஆதவா! உங்கள் மொழி நடை மேலும் உயர்ந்துள்ளதெனவே நினைக்கின்றேன்.<br />படிப்பவைகளை நன்குணர்ந்து அதன் விளக்கம் சிரப்பானது. <br />உங்கள் பணி மிக சிறப்பானதாகவே செய்கின்றீர்கள். இன்னும் சிறக்கட்டும்.<br /><br />-----------------------<br /><br />போன இடுகையில் என்னையும் அறிமுகப்படுத்தி இருந்தீங்க எந்தவொரு காரணமுமற்ற சிறு சந்தோசமே துளிர்விடுகின்றது. அதனை நன்றியுணர்வுடனே உணர்கின்றேன்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39742827321840299822009-07-31T16:36:54.585+05:302009-07-31T16:36:54.585+05:30அன்பின் ஆதவா
அருமை அருமை - அறிமுகம் செய்டஹ் கவிஞர...அன்பின் ஆதவா<br /><br />அருமை அருமை - அறிமுகம் செய்டஹ் கவிஞர்களின் கவிதைகள் அருமை<br /><br />நலலதொரு அறிமுகம்<br /><br />நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68232355693748047552009-07-31T16:27:40.374+05:302009-07-31T16:27:40.374+05:30//வலைச்சர ஆசிரியருக்கு ஜந்தாம் நாள் வாழ்த்துக்கள் ...//வலைச்சர ஆசிரியருக்கு ஜந்தாம் நாள் வாழ்த்துக்கள் //<br /><br />நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி ஆதவாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51777737527965794792009-07-31T13:24:46.137+05:302009-07-31T13:24:46.137+05:30வாழ்த்துக்கள் ஆதவா.வாழ்த்துக்கள் ஆதவா.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68587521512952324862009-07-31T12:57:28.462+05:302009-07-31T12:57:28.462+05:30அறிமுகப்படுத்தப்பட்ட கவிதைகளில் வாசு சாரின் கவிதை ...அறிமுகப்படுத்தப்பட்ட கவிதைகளில் வாசு சாரின் கவிதை மட்டுமே முன்பே படித்திருக்கிறேன். மற்றவர்களின் கவிதையை இப்போதுதான் படிக்கிறேன். இப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறேன்... அதன் மொழி ஆளுமையால்...<br />பகிர்வுக்கு நன்றி ஆதவா...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43116921731200222352009-07-31T12:54:56.951+05:302009-07-31T12:54:56.951+05:30ஆதவா,
நான் மிகவும் ரசிக்கும் தனித்துவ மொழி நடை உங்...ஆதவா,<br />நான் மிகவும் ரசிக்கும் தனித்துவ மொழி நடை உங்களிடமிருக்கிறது. இதை பல பதிவர்களிடமும் நான் சொல்வதுண்டு.<br />000<br />என்னைப் பற்றிய அறிமுகத்திற்கும் அன்பிற்கும் நன்றி.<br /><br />“அகநாழிகை“<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79270463987584110682009-07-31T12:54:47.838+05:302009-07-31T12:54:47.838+05:30ஐந்தாம் நாள் வாழ்த்துகள் ஆதவா.ஐந்தாம் நாள் வாழ்த்துகள் ஆதவா.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42924762639057635252009-07-31T12:05:33.816+05:302009-07-31T12:05:33.816+05:30உங்கள் எழுத்து ரொம்ப பிடிக்கிறது. அறிமுக முன்னுரை ...உங்கள் எழுத்து ரொம்ப பிடிக்கிறது. அறிமுக முன்னுரை அழகான முகம் போல படித்து பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.<br /><br />வாழ்த்துக்கள். <br /><br />--வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68525821093934352522009-07-31T11:26:47.089+05:302009-07-31T11:26:47.089+05:30பருகுவதற்குத் தயக்கமாக இருந்தாலும் கண்களை மூடிக்கொ...பருகுவதற்குத் தயக்கமாக இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு மூச்சடக்கி, பருகிவிட்டேன். எழுத்து ஒரு இனிய விஷம். அது என்னை அரித்துக் கொண்டேயிருக்கிறது. /////////<br /><br />அழகான வரிகள்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77838805024237498002009-07-31T11:26:09.914+05:302009-07-31T11:26:09.914+05:30பருகுவதற்குத் தயக்கமாக இருந்தாலும் கண்களை மூடிக்கொ...பருகுவதற்குத் தயக்கமாக இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு மூச்சடக்கி, பருகிவிட்டேன். எழுத்து ஒரு இனிய விஷம். அது என்னை அரித்துக் கொண்டேயிருக்கிறது. /////////<br /><br />அழகான வரிகள்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23515982517069186272009-07-31T11:01:50.649+05:302009-07-31T11:01:50.649+05:30//ஒரு மதுக்கோப்பையினுள் எழுத்துக்கள் மிதந்து கிடக்...//ஒரு மதுக்கோப்பையினுள் எழுத்துக்கள் மிதந்து கிடக்கின்றன. அவை நன்கு ஊறிப்போய் நுண்ணிய குமிழ்களை அடக்கிய காகிதங்களாக மாறிவிட்டிருக்கின்றன./<br /><br />நல்லாயிருக்கு ஆதவா!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30831170664696713532009-07-31T10:16:05.064+05:302009-07-31T10:16:05.064+05:30ஐந்தாம் நாள் வாழ்த்துகள்.
ரோஜவை பற்றியது
[[ஆதி...ஐந்தாம் நாள் வாழ்த்துகள்.<br /><br /><br />ரோஜவை பற்றியது <br /><br />[[ஆதி உணர்வை அழித்த கணத்தில்<br />ஆரம்பமாகியது..]]<br /><br />அருமை.<br /><br />யாத்ரா அதிகம் போனதில்லை, இனி பார்ப்போம்<br /><br />நன்றி ஆதவா!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13474482955309402212009-07-31T10:06:20.584+05:302009-07-31T10:06:20.584+05:30ரோஜா சொல்லாடல் அசர வைத்த கவிதை.பகிர்வுக்கு நன்றி ஆ...ரோஜா சொல்லாடல் அசர வைத்த கவிதை.பகிர்வுக்கு நன்றி ஆதவா.<br /><br />மேலும் யாத்ரா,வாசு இவர்களின் கவிதைகளை தவறாமல் வாசிப்பதுண்டு.<br /><br />தொடர்ந்து இன்னும் அரிய படைப்புகளை தருவீர்கள் என்ற காத்திருப்புகளுடன்....அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48612805658418040602009-07-31T09:47:57.188+05:302009-07-31T09:47:57.188+05:30இவரது மொழியாளுமை, கவிதையில் மட்டுமல்லாது, கதைகளிலு...இவரது மொழியாளுமை, கவிதையில் மட்டுமல்லாது, கதைகளிலும் கட்டுரைகளிலும் பரவலாகப் பரவிக் கிடக்கிறது. அசாதாரண விஷயத்தை, நிகழ்வை , உணர்வை கவிதையாக்குவதில் மிகவும் தேர்ந்தவராக இருக்கிறார்<br /><br />நான் அதிசயித்து வியந்து ரசித்து படிக்கும் கவிஞர்களில் இவரும் ஒருவர் ஆதவரே...<br /><br />வாழ்த்துக்கள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78615615757413777392009-07-31T09:46:15.051+05:302009-07-31T09:46:15.051+05:30பிரியத்திற்குரிய
மனுஷியின் கேசத்தில்
தவழ்ந்து திரி...பிரியத்திற்குரிய<br />மனுஷியின் கேசத்தில்<br />தவழ்ந்து திரிந்த ரோஜா<br />எனும் வாக்கியமானது<br />அவள் கேசத்தில் வீசும்<br />இயற்கையின் நறுமணத்தை<br />அழித்த கணத்தில்<br />ஆரம்பமாகியது...<br /><br />அருமை அருமைsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22373405473892866992009-07-31T09:45:29.046+05:302009-07-31T09:45:29.046+05:30வலைச்சர ஆசிரியருக்கு ஜந்தாம் நாள் வாழ்த்துக்கள் ஆத...வலைச்சர ஆசிரியருக்கு ஜந்தாம் நாள் வாழ்த்துக்கள் ஆதவரே.....sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.com