tag:blogger.com,1999:blog-2645174951024510477.post796137841330220415..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சப்தப்ராகாரம் - நிலம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23995692260427689912012-12-01T18:17:55.554+05:302012-12-01T18:17:55.554+05:30//என் கமெட்ண்டுகளை நினைவுகொண்ட மஞ்சுபாஷிணி அவர்களு...//என் கமெட்ண்டுகளை நினைவுகொண்ட மஞ்சுபாஷிணி அவர்களுக்கும், நெகிழ்வையே நெஞ்சமாகக் கொண்ட வை.கோ. சாருக்கும், அன்பு இழைகளை நேர்த்தியாய் நெய்து காட்டிய கோமதியம்மாவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.//<br /><br />என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. ஜீவி ஐயாவுக்கு அநேக நமஸ்காரங்கள். செளக்யமா ஐயா?<br /><br />தங்கள் பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள் ஐயா.<br /><br />பிரியமுள்ள<br />கோபு<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35386494411453625852012-12-01T16:51:55.688+05:302012-12-01T16:51:55.688+05:30மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜீ வி சார்...மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜீ வி சார்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43875367106241456992012-12-01T14:38:55.993+05:302012-12-01T14:38:55.993+05:30அன்பு ரிஷபன்,
நாலைந்து நாட்களாக தொலைபேசி வேலை செய...அன்பு ரிஷபன்,<br /><br />நாலைந்து நாட்களாக தொலைபேசி வேலை செய்யவில்லை. அதனால்<br />இணையமும் இல்லை.<br /><br />இன்று தான் பார்க்கக் கிடைத்தது. தங்கள் குறிப்புகளுக்கு நன்றி. ஜீவகீதம் பற்றிய நினைவுகூர்தல்களு க்கும் நன்றி. ஜெகச்சிற்பியன் அவர்கள் மறக்க முடியாதவர். <br />பதிவுலகில் மதுரை கிருஷ்ணமூர்த்தி சார் மாதிரி ஜெ.சி.யை மறக்காமல் நினைவில் கொண்டிருப்பவர்கள் பலர் உண்டு.<br /><br />திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு எனது நன்றியும். யார் இப்படிக் கூப்பிட்டுச் சொல்வார்கள், சொல்லுங்கள். என் கமெட்ண்டுகளை நினைவுகொண்ட மஞ்சுபாஷிணி அவர்களுக்கும், நெகிழ்வையே நெஞ்சமாகக் கொண்ட வை.கோ. சாருக்கும், அன்பு இழைகளை நேர்த்தியாய் நெய்து காட்டிய கோமதியம்மாவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.<br /><br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62610264884330772652012-11-29T17:39:23.766+05:302012-11-29T17:39:23.766+05:30ரிஷ்பன்ஜி வலைச்சரத்தின் பதிவர் அறிமுகத்தில் ம...ரிஷ்பன்ஜி வலைச்சரத்தின் பதிவர் அறிமுகத்தில் மற்ற ஜொலிக்கும் வைரங்களுக்கு இடையில் இந்த "எரிதழலை" யும் இணத்தது கண்டானந்தமடைந்தேன். என் பதிவுக்கு முதன்முதல் பின்னோட்டமிட்ட "முதல்' நீங்கள் எனக்கு. மாலை நேர பில்டர கஃபிக்கும் தி,த.பாலனைப் பார்க்கவும் ஆவல். <br />vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29631207044595041342012-11-29T10:40:04.663+05:302012-11-29T10:40:04.663+05:30அன்பைச் சொல்வோம்.. எந்நாளும்.//
அருமையான வார்த்தைக...அன்பைச் சொல்வோம்.. எந்நாளும்.//<br />அருமையான வார்த்தைகள்.<br />அன்பு அதற்கு ஏங்கும் ஆதமாக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். நாளும் அனபை சொல்வோம்.<br /><br />ஜீவி சார் பதிவுகளில் அன்பு இழையோடும். சேட்டைக்காரன் அவர்கள் பதிவுகளை படித்து இருக்கிறேன் மற்றவர்கள் பதிவையும் படிக்க வேண்டும்.<br />எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47511011563361594402012-11-28T22:12:50.983+05:302012-11-28T22:12:50.983+05:30தேன் மாதிரி இருக்குமா அமுதம்? என தெரிந்ததை கொண்டு ...தேன் மாதிரி இருக்குமா அமுதம்? என தெரிந்ததை கொண்டு தெரியாததை அறிய முற்படுவதை போல் ஸ்ரீரங்கத்து கோண வையாளியை எங்க வீட்டுக்கருகே உள்ள பெருமாள் கோயில் வையாளியை வைத்து உணர முற்படுகிறேன். <br /><br />உங்க தன்னடக்கமும் அன்பு கசியும் நட்புணர்வும் போற்றுதலுக்குரியது. நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43725186110580022142012-11-28T18:47:01.633+05:302012-11-28T18:47:01.633+05:30சிறப்பான அறிமுகங்கள். சிறப்பான அறிமுகங்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76869126019652188572012-11-28T13:01:31.418+05:302012-11-28T13:01:31.418+05:30மிகவும் மதிக்கத்தக்க பலரை இங்கே ஒன்றாய் அறிமுகம் ச...மிகவும் மதிக்கத்தக்க பலரை இங்கே ஒன்றாய் அறிமுகம் செய்துள்ளீர்கள் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84657104181290201482012-11-28T10:02:20.983+05:302012-11-28T10:02:20.983+05:30ஆறுமுகப் படுத்திய அத்தனை பெரிய ஜாம்பவான்களும் எழுத...ஆறுமுகப் படுத்திய அத்தனை பெரிய ஜாம்பவான்களும் எழுத்தாலும் சிறந்தவர்கள்... என் வாத்தியார் பால கணேஷ் சார்...<br /> சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37302453735646086632012-11-27T22:18:00.386+05:302012-11-27T22:18:00.386+05:30திருவரங்கம் பற்றியும் சிறந்த வலைப்பதிவர்கள் பற்றிய...திருவரங்கம் பற்றியும் சிறந்த வலைப்பதிவர்கள் பற்றியும் சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91565597448995310512012-11-27T20:36:36.534+05:302012-11-27T20:36:36.534+05:30திருவரங்கத்தில் ரங்கநாத பெருமாள் வையாளி நடனத்தைப் ...திருவரங்கத்தில் ரங்கநாத பெருமாள் வையாளி நடனத்தைப் பற்றி இன்று வலைச்சரத்திலே திரு ரிஷபன் அவர்கள் எழுதியிருந்தார் அதன் விவரங்கள் எங்கே எங்கே என்று தேடிக்கொண்டிருந்த எனக்கு திருமதி மாதங்கி மாலி அவர்கள் எழுதி இருந்த பின்னூட்டம் ஒரு சுவர்க்க வாசல் மாதிரி இருந்தது. <br /><br />ஆஹா..ஆஹா. என்னதொரு குதிரை வாகன ஆட்டம் !!<br />திரு ரிஷபனுக்கும் , ஸ்ரீரங்கம் பங்கஜம் வலைப்பகுதியில் இருக்கும் விவரங்களைச் சுட்டிக்காட்டிய திருமதி மாதங்கி மாலிக்கும் <br />ஆயிரம் தாங்க்ஸ்.<br /><br />Enjoy the Vaiyali Dance here.<br />subbu thatha.<br />www.subbuthatha.blogspot.in<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55819180638077948672012-11-27T20:29:15.813+05:302012-11-27T20:29:15.813+05:30முதலில் தெரியும் மொட்டை கோபுரமே இப்போது பெரிதாய் உ...முதலில் தெரியும் மொட்டை கோபுரமே இப்போது பெரிதாய் உருமாறியிருக்கும் ராஜகோபுரம்.. அப்பாதுரை ஸார்.<br /><br />இதான் சுந்தர்ஜி.. நான் சுருதி சேர்ப்பதற்குள் ராகவின்னியாசம்.. <br /><br />வாங்க மாதங்கி.. சௌக்கியமா..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7104341043799595822012-11-27T19:55:20.556+05:302012-11-27T19:55:20.556+05:30வையாளி பற்றி படித்தது சிறிது நேரம் கட்டிப்போட்டு வ...வையாளி பற்றி படித்தது சிறிது நேரம் கட்டிப்போட்டு விட்டது.<br />Srirangapankajam website சென்று ஒரு முறை கோண வையாளி பார்த்துவிட்டேன்.<br />இன்னும் பல ஸ்ரீரங்கம் சார்ந்த கதைகளுக்கான எதிர்பார்ப்புகளோடு...<br />Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74926176242983603362012-11-27T17:47:29.132+05:302012-11-27T17:47:29.132+05:30//மடங்கியிருக்கும் மீதி மூன்று விரல்களும் நல்ல எழு...//மடங்கியிருக்கும் மீதி மூன்று விரல்களும் நல்ல எழுத்துக்கு நெருக்கமான உம்மைச் சுட்டி.<br /><br />தோணாமப் போச்சே!! beautiful.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27605007956093856982012-11-27T17:44:45.689+05:302012-11-27T17:44:45.689+05:30அப்பாதுரையால் 39 இல்லை 40.
தி.த.பா.வுடன் எனக்கும்...அப்பாதுரையால் 39 இல்லை 40.<br /><br />தி.த.பா.வுடன் எனக்கும் ஒரு கோப்பை ஃபில்டர் காஃபியுடனான மாலை காத்திருக்கிறது. தகவலுக்கு நன்றி சகோ.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32810111109799099452012-11-27T17:39:44.271+05:302012-11-27T17:39:44.271+05:30வரிசையில் 39ஆவதா வந்து நன்றி சொல்லும்படி ஆகிவிட்டத...வரிசையில் 39ஆவதா வந்து நன்றி சொல்லும்படி ஆகிவிட்டது அன்புக்குரிய ரிஷபன்.<br /><br />அடிக்கடி நாம் சந்தித்துக்கொண்டிருந்தாலும், இரண்டு நாள் சேர்ந்தாற்போல ஏதாவது அறிமுகமில்லாத இடத்தில் பேசி, சமைத்துச் சாப்பிட்டு, பாடி இன்னும் நெருங்க வேண்டும் போலத் தோன்றுகிறது.<br /><br />வரும்நாட்களில் ஒளிந்திருப்பது என்னவோ தெரியவில்லை.<br /><br />சகபாடிகளில் ஒருவரான நீர் விலகி நின்று எங்களைக் காட்ட விரல் சுட்ட நேர்ந்திருக்கிறது.மடங்கியிருக்கும் மீதி மூன்று விரல்களும் நல்ல எழுத்துக்கு நெருக்கமான உம்மைச் சுட்டி.<br /><br />ஸ்ரீரங்கத்துப் புழுதி என் அன்பு மனைவி உபயம். நுரையீரலில் இன்னும் நீடிக்கிறது என்றாலும் இன்னொரு தடவை சீக்கிரமாய் வர வேண்டும். மதுரகவியையும் பார்க்க வேண்டும்.<br /><br />வலைச்சரத்துக்கும், ரிஷபனுக்கும் இன்னும் ஒருமுறை நன்றி சொல்ல நினைக்கிறேன். <br /><br />சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49278976656541237272012-11-27T17:23:50.140+05:302012-11-27T17:23:50.140+05:30//இந்த மண் எத்தனை பேரைத் தாங்கி இருக்கிறது..
சுற்...//இந்த மண் எத்தனை பேரைத் தாங்கி இருக்கிறது..<br /><br />சுற்றிச் சுற்றை வரும் வரி. சொல்ல மறந்து போனது :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5008339489375880662012-11-27T17:18:34.202+05:302012-11-27T17:18:34.202+05:30மிகவும் நன்றி ரிஷபன்! நீங்கள் குறிப்பிட்டிருக்கும்...மிகவும் நன்றி ரிஷபன்! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிற பதிவர்கள் என் படிப்பாசையைத் தணிப்பது போல் தூண்டிவிடுபவர்கள். மீண்டும் நன்றி.<br /><br />ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் இன்றையத் தோற்றம் ஷைலஜா ப்லாக்கில் ஒரு கதையின் பின்புலத்தோடு படித்த ஞாபகம். தேடிப் பார்த்து கம்பேர் செஞ்சிடறேன். படத்துக்கு நன்றி ரிஷபன். ராஜகோபுரம் என்கிறது உள்ளே மூணாவது லேயரில் தெரிவது தானே? (எதுக்கும் கேட்டு வச்சுக்கறேன்).<br /><br />ஸ்ரீரங்கம் பத்தி எழுதி உங்கள் பங்குக்கு ஆர்வத்திரியை இன்னும் தூண்டிவிட்டீங்க. வரும் பயணத்தில் ஸ்ரீரங்கம் ஸ்டாப் நிச்சயம். <br /><br />திண்டுக்கல் தனபாலனின் பரோபகாரம் வாழ்க. கிடைக்குற அஞ்சு நிமிச நெட் டயத்தில் இப்படி நற்செய்தித் தூதராக செயல்படும் இவருடன் ஒரு கப் நல்ல பில்டர் காபியைப் பகிர்ந்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறேன்.<br /><br />மஞ்சுபாஷிணி.. நிறுத்தாதீங்க, சொல்லிட்டே இருங்க. போதையாயிடுச்சு பாருங்க. ரொம்ப நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86849564407769088282012-11-27T15:31:42.261+05:302012-11-27T15:31:42.261+05:30நன்றி ராமலக்ஷ்மி.. ஸ்ரீரங்கமே அழகுதான் :)நன்றி ராமலக்ஷ்மி.. ஸ்ரீரங்கமே அழகுதான் :)ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-305675759674122272012-11-27T15:15:27.757+05:302012-11-27T15:15:27.757+05:30சிறப்பான தளங்களைப் பற்றி மிக அருமையாகச் சொல்லியிரு...சிறப்பான தளங்களைப் பற்றி மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br />காணக்கிடைக்காத, அந்நாளைய ராஜகோபுரப் படம் அழகு. பகிர்வுக்கு நன்றி. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87781876340505638752012-11-27T14:59:11.130+05:302012-11-27T14:59:11.130+05:30ஆஹா நீங்களும் கீழ சித்திரை வீதியா.. நானும் அங்கே த...ஆஹா நீங்களும் கீழ சித்திரை வீதியா.. நானும் அங்கே தான் இருந்தேன்.. சித்திரைத் தேர் சமீபம்.. நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30235165500566134932012-11-27T14:38:27.160+05:302012-11-27T14:38:27.160+05:30நன்றி வேதா மேடம்..
மூவார் முத்தே.. உங்கள் அன்பை ...நன்றி வேதா மேடம்.. <br /><br />மூவார் முத்தே.. உங்கள் அன்பை உணர்கிறேன் இந்த வரிகளில்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54112205684188335572012-11-27T14:33:54.535+05:302012-11-27T14:33:54.535+05:30சின்ன வயதில் பார்த்த மொட்டை கோபுரம் என்னைக் கவர்ந்...சின்ன வயதில் பார்த்த மொட்டை கோபுரம் என்னைக் கவர்ந்த அளவுக்கு இப்போதைய முழு கோபுரம் கவரவில்லை.<br />நானும் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவள் தான். இன்னும் என் மாமாக்கள் அங்கு இருக்கிறார்கள்.<br />கீழ சித்திரை வீதியில் தான் பாட்டியின் அகம். <br />உங்களது இன்றைய எழுத்துக்கள் என்னை என் சிறு வயதிற்குக் கூட்டிப் போய்விட்டது.<br /><br />அறிமுகமானவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50039865328676375372012-11-27T13:39:48.889+05:302012-11-27T13:39:48.889+05:30உணர்வு பூர்வமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் ரிஷப...உணர்வு பூர்வமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் ரிஷபன் என்பதை <br /><br />மீண்டும்..மீண்டும் ..நிரூபித்து வருகிறீர்கள் ...<br /><br /> உம்முடைய பசையான வரிகள் ...படிப்பவரை இழுத்தணைத்து கட்டிக் <br /><br />கொள்ளும் .....<br /><br /> வாழ்த்துக்களுடன் ....<br /><br /> ஆர்.ஆர்.ஆர்.<br />”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77440837480138985642012-11-27T13:27:58.122+05:302012-11-27T13:27:58.122+05:30நன்றி கோவை2தில்லி.. ராஜகோபுரம் பக்கம் இப்போது ந...நன்றி கோவை2தில்லி.. ராஜகோபுரம் பக்கம் இப்போது நெருங்கவே முடியாமல்தான் ..<br /><br />நன்றி ஸ்ரீராம்.. ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com