tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8063596303905958520..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பதிவுலகம்-சில அனுபவக்குறிப்புகள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80272330342630809762012-12-11T08:11:36.115+05:302012-12-11T08:11:36.115+05:30இன்று தான் நான் ஊரிலிருந்து வந்தேன். நீங்கள் தொடுத...இன்று தான் நான் ஊரிலிருந்து வந்தேன். நீங்கள் தொடுத்த வலைச்சரத்தைப் படித்தேன். எடுத்த பொறுப்பை மிக மிகச்சிறப்பாய் செய்து விட்டீர்கள். <br /><br />என் தளத்தையும் உங்கள் விருப்பமாகய் பகிர்ந்தமைக்கு <br />நன்றி.<br /><br />பதிவுலகைப் பற்றி அழகாய் அற்புதமாய் கருத்து சொல்லி விட்டீர்கள்.<br />உங்கள் அனுபவங்கள் எப்போதும் இளைய சமுதாயத்திற்கு மிகவும் பயன்படும்.<br />வாழ்த்துக்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75753003701073556662012-12-10T09:56:27.479+05:302012-12-10T09:56:27.479+05:30இந்தப்பதிவுக்கும்,சென்ற ஆறு பதிவுகளுக்கும் வருகை ப...இந்தப்பதிவுக்கும்,சென்ற ஆறு பதிவுகளுக்கும் வருகை புரிந்து ஊக்குவித்த அனைவருக்கும் என் அன்புன்,நன்றியும்.மீனாக்ஷி,ஞாநியின் தளத்துக்குள் செல்லப் புகுபதிவு செய்ய வேண்டுமென எண்ணுகிறேன்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37490714489599125302012-12-09T19:37:22.508+05:302012-12-09T19:37:22.508+05:30மிகவும் நன்றி மேடம். நீங்கள் அறிமுகபடுத்தியுள்ள ம...மிகவும் நன்றி மேடம். நீங்கள் அறிமுகபடுத்தியுள்ள முக்கால்வாசி வலைத்தளங்கள் எனக்கு புதியவைதான். ஞாநி அவர்களின் வலைதளத்தின் உள்ளே நுழைய முடியவில்லை. சில முறை முயன்று பார்த்தேன். உங்கள் எழுத்தின் மேல் மிகுந்த மரியாதை எனக்குண்டு. அதனால் நீங்கள் அறிமுகபடுத்தியுள்ள தளங்களும் சிறப்பானவைகளாகத்தான் இருக்கும். நிச்சயம் படிக்கிறேன். நன்றி. <br />வலைச்சரத்தின் இந்த ஒரு வாரம் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67265807143990297042012-12-09T17:21:00.997+05:302012-12-09T17:21:00.997+05:30ஒரு வார காலமாக சிறப்பான வலைதளங்களை அறிமுகப்படுத்தி...ஒரு வார காலமாக சிறப்பான வலைதளங்களை அறிமுகப்படுத்தி தங்களின் பணியை செவ்வனெ செய்துள்ளீர்கள்! பாராட்டுக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31807051799101288542012-12-09T15:19:31.641+05:302012-12-09T15:19:31.641+05:30சிறப்பான பகிர்வுகள், இவர்களில் பலரை தொடர்ந்து வாசி...சிறப்பான பகிர்வுகள், இவர்களில் பலரை தொடர்ந்து வாசித்தே வருகின்றேன். சிலர் புதியவர் எமக்கு, நன்றிகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31503367705305954202012-12-09T13:24:03.783+05:302012-12-09T13:24:03.783+05:30சிறப்பான பகிர்வும்மா.
தொடர்ந்து தங்களது தளத்தில...சிறப்பான பகிர்வும்மா. <br /><br />தொடர்ந்து தங்களது தளத்தில் சந்திப்போம்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63745132101369838932012-12-09T11:26:44.406+05:302012-12-09T11:26:44.406+05:30படுகை.காம் வந்து உங்கள் பதிவுகளைச் செய்தால் பலன் க...படுகை.காம் வந்து உங்கள் பதிவுகளைச் செய்தால் பலன் கிடைக்க ஆவன செய்து தருகிறேன்...<br /><br />தொடர்பு கொள்ள ஆதித்தன் 900302100<br /><br />ஆன்லைன் ஜாப் சைட் படுகை.காம் விசிட் <a href="http://www.padugai.com" rel="nofollow">www.padugai.com</a>ReeRhttps://www.blogger.com/profile/05014133313490420114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46381816445789866232012-12-09T09:00:36.059+05:302012-12-09T09:00:36.059+05:30
முன் எழுதிய பின்னூட்டத்தில் விட்டுப்போனது
mee...<br /><br /><br /> முன் எழுதிய பின்னூட்டத்தில் விட்டுப்போனது<br />meenasury@gmail.com<br />subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82106786140959314512012-12-09T08:56:47.396+05:302012-12-09T08:56:47.396+05:30பெருமையும் ஏனைச்சிறுமையும் தத்தம்
கருமமே கட்டள... <br /> பெருமையும் ஏனைச்சிறுமையும் தத்தம்<br /> கருமமே கட்டளைக் கல் . என்றார் வள்ளுவர்.<br /><br /> மனிதனாக நாம் பிறந்ததைப் பெருமைப் படுத்துவதும் சிறுமைப்படுத்துவதும் நமது எண்ணங்களே. எழுத்துக்களே. <br /> அவ்வெண்கள், எழுத்துக்கள் எவ்வாறாக இருக்கின்றன, இருக்கவேண்டுமென உள்ளங்கை நெல்லிக்கனி போல் <br /> உரைத்திட்ட உணர்த்திட்ட உங்கள் எண்ணங்களும் எழுத்துக்களும் எழுத்துலகத்துக்கு இன்றியமையாதவை. <br /><br /> இதன் தொடர்ச்சியாக, <br /><br /><br /> எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் <br /> கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எனும் வள்ளுவன் வாக்கும் <br /><br /> எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் எனும் முதுமொழியும் நம் உள்ளங்களில் பரவி நிற்பதை உணர்கிறோம்.<br /><br /> எழுத்துக்கள் மட்டுமா மேன்படவேன்டூம். ஒரு வகையில் ஆம். ஏன் எனின், ஒன்று அவை தான் நமை யார் என<br /> அறிமுகப்படுத்துபவை. அவையிலே முன் நிறுத்துபவை. அழியாப் புகழ் தருபவை. <br /><br /> எண் என ஏன் சொன்னார் வள்ளுவர் ? கணிதம் தெரிவது வாழும் உயிர்க்கு கண் என எழுதியுள்ளாரோ வள்ளுவர் எனத்<br /> துல்லியமாய்ச் சிந்திப்பின் , வள்ளுவர் சொன்ன எண் எனப்படுவது பெயர்ச்சொல் இல்லை, வினைச்சொல்லோ எனவும்<br /> தோன்றுகிறது.<br /><br /> எழுத்து வடிவம், எண்ணங்களுக்குப்பின்னே வருவது. ஆகவே எழுத்தை இரண்டாவதாகவும் எண்ணை முதலாகவும்<br /> குறியிட்டதால், எண் என்பது எண்ணங்கள் அவை ஆற்று வரும் எழுத்து வடிவங்கள், எழுத்துக்கோர்வைகள், வார்த்தைகள்,<br /> வாக்கியங்கள், வண்ணமிகு கவிதைகள், வியக்க வைக்கும் கட்டுரைகள் யாவையுமே. <br /><br /> காளிங்கர் தமது உரையில் " எண் என்பது இருமை இன்பமும் தமது உள்ளத்தால் தெரிந்து பிரித்து எண்ணிக்கொள்வது "<br /> என்றே எழுத நோக்குகையில், <br /><br /> எண் என்ப என வள்ளுவன் கூறப்போனது, கூறியது, எண்ணங்களையே எனசொல்ல இயலும். <br /><br /> பரிமேலழகரோ அறியாதார் சொல்லுவது எண் எனவும், அதையே அறிந்தவர் சொல்லுவது எழுத்தெனவும் பகர்வார்.<br /><br /> அந்த எண்ணங்கள் எழும் உள்ளம் பாலையாய் இராது பசுமையாய் இருக்கவேண்டும். <br /> வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் <br /> உள்ளத்தனையதூயர்வு. <br /> எண்ணங்கள் சிற்ப்பென அமைய, எழுத்து சிறப்பாகும். <br /><br /> நீங்கள் காட்டிய வழியில் வலை நடக்குமா ?<br /> தெரியவில்லை. <br /> <br /> எனினும்<br /> உங்கள் எண்ணங்களும், எழுத்தும் பல்லாண்டு பல்லாண்டு பவனி வரும். <br /> பாரிலே புகழ் தரும் படைப்புக்களுக்கு உறு துணையாய் நிற்கும். <br /><br /> நீவிர் நிற்கும் திசை நோக்கி வணங்குகிறேன். <br /> எழுத்துக்களிலே இசையை மலரச்செய்யும் உங்களது வல்லைமையை கண்டு வியக்கிறேன். <br /><br /> ஒரு கணமேனும் உங்களுடன் இந்த முதியவன் அளவளாவி தன் வணக்கத்தையும் நன்றியையும்<br /> கூற கடமைப்பட்டுள்ளான். முடிந்தால், தங்கள் தொலைபேசி எண்ணையோ இ மெயில் குறிப்பையோ<br /> எனக்கு அனுப்பவும்.<br /><br /> நன்றி. <br /> சுப்பு தாத்தா. ( சுப்பு ரத்தினம்)<br /> <br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70496782909413312282012-12-09T07:09:50.370+05:302012-12-09T07:09:50.370+05:30உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய...உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இன்றே இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து இத்தளத்தின் நிர்வாகியாகுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16884595996676357862012-12-09T07:01:02.707+05:302012-12-09T07:01:02.707+05:30அன்பின் சுசீலா - லேபிள் போடவில்லை போலிருக்கிறாது -...அன்பின் சுசீலா - லேபிள் போடவில்லை போலிருக்கிறாது - லேபிள் போடுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா<br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49919531547785982012-12-09T06:55:49.562+05:302012-12-09T06:55:49.562+05:30இந்த ஒரு வாரமாக தங்களின் பணி சிறப்பாக இருந்ததும்மா...இந்த ஒரு வாரமாக தங்களின் பணி சிறப்பாக இருந்ததும்மா. எங்களுக்கும் இனிமையாக இருந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11003076200903499992012-12-09T06:31:35.902+05:302012-12-09T06:31:35.902+05:30வலை வாசிப்புப் பற்றிய உங்கள் கண்ணோட்டம் முழுதும் ஏ...வலை வாசிப்புப் பற்றிய உங்கள் கண்ணோட்டம் முழுதும் ஏற்புடையதே. முக்கியமாக வலை தந்திருக்கும் எண்ண வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்தும் பக்குவம் பற்றிய கருத்து. பின்னூட்டங்களை எழுத விரும்புவோர் கூட எழுத முடியாமல் தவிப்பதையும் சில நேரம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.<br /><br />தாளிக்கும் ஓசை எனக்கும் மிகவும் பிடித்த தளம் - நிறுத்தம் தற்காலிகமாக இருக்க விரும்புகிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32575177680907780192012-12-09T06:00:02.975+05:302012-12-09T06:00:02.975+05:30வணக்கம்
அம்மா
விடைபெறும் நாளில் முகவுரைப்பகுதியில...வணக்கம்<br />அம்மா<br /><br />விடைபெறும் நாளில் முகவுரைப்பகுதியில் பல நிறை குறைகளை அழகாக சுட்டிக்காட்டியதோடு மட்டும் அல்லாமல் நீங்கள் வலைச்சர பொறுப்பேற்ற காலங்களில் என்னால் அரியா பலவகைப்பட்ட வலைச்சரங்களை பார்க்க கூடியதாக உள்ளது அதில் இருந்து எம் வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய பலவைகப்பட்ட சிந்தனைகள் பலவகைப்பட்ட கருத்துக்கள் கிடைக்கப் பெற்றது, வாழ்த்துக்கள் அம்மா,மேலும் இந்த எழுத்துலகில் நீங்கள் வெற்றி வாகை சூட எனது வாழ்த்துக்கள் <br /><br />இன்று பதியப்பட்ட படைப்புக்கள் அனைத்தும் அருமை தொடருகிறேன்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57803378781807012102012-12-09T04:53:35.710+05:302012-12-09T04:53:35.710+05:30மிக்க நன்றி ஒரு சிறந்த வாரத்திற்கு.
இறையருள் நிறைய...மிக்க நன்றி ஒரு சிறந்த வாரத்திற்கு.<br />இறையருள் நிறையட்டும்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.com