tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8121132293011470773..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: 2515.நான் ஒரு சந்தர்ப்பவாதி ! சுயநலக்காரன் !தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11818329143484579562013-01-08T09:38:48.977+05:302013-01-08T09:38:48.977+05:30வணக்கம்
ரியாஸ்(அண்ணா)
நீங்கள் மலேசியாவில்தான் உள்...வணக்கம்<br />ரியாஸ்(அண்ணா)<br /><br />நீங்கள் மலேசியாவில்தான் உள்ளீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் கைபேசி இலக்கத்தை என் ஈமெயில் முகவரிக்கு rupanvani@yahoo.comஅனுப்புங்கள் பேச,நானும் மலேசியாதன்,<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52097032043644227502013-01-08T05:57:57.102+05:302013-01-08T05:57:57.102+05:30அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி நன்றி நன்றி !...அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி நன்றி நன்றி !<br /><br />அன்பின் சீனா ஐயா ,அன்பின் வை.கோபாலகிருஷ்ணன் ஐயா , அன்பு தம்பி ரூபன் அவர்களே உங்கள் பொன்னான நேரத்தை என் எழுத்தை சிறப்பிக்க தந்து என்னை இன்ப கடலில் <br />மூழ்க வைதுவிடீர்கள் ..இனி என்றும் மூழ்காமல் இருக்க பாடுபடுவேன் நம் நட்பும் என் எழுத்தும் நன்றி நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13297780410869208632013-01-07T22:01:26.968+05:302013-01-07T22:01:26.968+05:30வணக்கம்
ரியாஸ் அஹமது (அண்ணா)
இன்று வலைச்சரப் பொற...வணக்கம்<br />ரியாஸ் அஹமது (அண்ணா)<br /><br />இன்று வலைச்சரப் பொறுப்பேற்றதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது முதலாம் நாள் நல்ல பதிவாக அமைந்துள்ளது இன்று அறிமுகமான தளங்கள் அனைத்தும் எனக்கு புதியவை வாழ்த்துக்கள் அண்ணா தொடருகிறேன் பதிவுகளை<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46725152590055483062013-01-07T21:17:17.714+05:302013-01-07T21:17:17.714+05:30அன்பின் ரியாஸ் - சுய அறிமுகம் அருமை - 8 பதிவுகள் -...அன்பின் ரியாஸ் - சுய அறிமுகம் அருமை - 8 பதிவுகள் - அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகள் - அத்தனையும் அருமை - சுட்டியினைச் சுட்டி - சென்று - பார்த்து - படித்து - மகிழ்ந்து - மறுமொழி இட்டு - வந்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69146469405424660432013-01-07T20:49:12.138+05:302013-01-07T20:49:12.138+05:30வாழ்த்துக்கள் உங்கள் வாராமா வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள் உங்கள் வாராமா வாழ்த்துக்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65035526808723467552013-01-07T18:50:24.961+05:302013-01-07T18:50:24.961+05:30ஆரம்பமே அற்புதம்.துணிவாய் தொடருங்கள் துணையாய் இருக...ஆரம்பமே அற்புதம்.துணிவாய் தொடருங்கள் துணையாய் இருக்கிறோம்<br />வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88917855826289999562013-01-07T17:01:59.803+05:302013-01-07T17:01:59.803+05:30அற்புதமான துவக்கம்...
தன்னை தாழ்த்துகிறவனே உயர்தத...அற்புதமான துவக்கம்...<br /><br />தன்னை தாழ்த்துகிறவனே உயர்தத்ப்படுவான்....<br /><br /><br />வெற்றியடைய வாழ்த்துக்கள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60063073963421584422013-01-07T16:08:23.613+05:302013-01-07T16:08:23.613+05:30Avargal Unmaigal முன்வைத்த கருத்துகள் எனக்கும் ஏற்...Avargal Unmaigal முன்வைத்த கருத்துகள் எனக்கும் ஏற்புடையவை.<br /><br />தனி மரமாயினும் தனிப் பயனுள்ள பதிவுகளை வெளியிட்டிருக்கிறீர்கள்.<br /><br />தோப்பில் கலக்கும் வாய்ப்புக் கிடைத்த பின்னரும் சிறந்த பதிவுகளை எழுத என் மனப்பூர்வ வாழ்த்துகள்.<br /><br />இது பிரதிபலன் கருதிய பதிவல்ல என்பதை மறவாதீர்கள்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37554003756626680772013-01-07T15:08:14.701+05:302013-01-07T15:08:14.701+05:30வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50577418579339741742013-01-07T14:56:13.153+05:302013-01-07T14:56:13.153+05:30VGK to Mr. ரியாஸ் அஹமது Sir
தொடர்ச்சி.
//ஐயா நீங்...VGK to Mr. ரியாஸ் அஹமது Sir<br />தொடர்ச்சி.<br /><br />//ஐயா நீங்கள் என் தளத்திருக்கு வந்து என் எழுத்தின் மேல் நம்பிக்கை தந்த நாட்களும் இருக்கிறது அவை நான் ஆஸ்கர் பெற்றதற்கு சமம் நிஜமாக சொல்கிறேன் ஐயா. நன்றி //<br /><br />நினைவூட்டலுக்கு என் மனமார்ந்த நன்றிகள், நண்பா. <br /><br />அடடா, ஆஸ்கார் விருதா? ;)))))<br /><br />அச்சா, பஹூத் அச்சா.<br /><br /><br />//வலைச்சரத்தில் நான் முதலில் கூறியுள்ள கவிதைக்கும் வந்தீர்கள் மேலும் இன்று என் வலைப்பூவில் மீள்பதிவாக பகிர்ந்துள்ள கவிதைக்கும் வந்து சிறப்பிதீர்கள் ஐயா நன்றி நன்றி //<br /><br />அங்கு இப்போது மீண்டும் சென்று பார்த்தேன். தாங்கள் சொல்வது உண்மைதான். நான் தான் மறந்து போய்விட்டேன். மகிழ்ச்சி, மகிழ்ச்சி.<br /><br />நீங்கள் காட்டியுள்ள காணொளியும் நான் ஏற்கனவே பார்த்து ரஸித்த ஒன்று தான். <br /><br />அதையும் தங்கள் வலைப்பதிவினில் தான் பார்த்திருப்பேனோ என்னவோ! <br /><br />சரியாக எனக்கு ஞாபகம் இல்லை. மீண்டும் இங்கு கண்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். <br /><br />நன்றியுடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84082052572647861752013-01-07T14:53:14.700+05:302013-01-07T14:53:14.700+05:30//ரியாஸ் அஹமது said...
வை.கோபாலகிருஷ்ணன் ஐயா உங்கள...//ரியாஸ் அஹமது said...<br />வை.கோபாலகிருஷ்ணன் ஐயா உங்கள் நீண்ட விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் நிறைந்தது நன்றி நன்றி//<br /><br />மிக்க நன்றி, நண்பரே. <br /><br />நீங்கள் என் கருத்துகளை ஞாபகம் வைத்து இருப்பது பிரமிப்பை ஏற்படுத்தியது ஐயா,அதை ரசித்தது பெருமையும் அளிக்கிறது ஐயா ..நன்றி //<br /><br />அது எப்படி என்னால் மறக்க முடியும் <br /><br />[மறக்க மனம் கூடுதில்லையே ;)))]<br /><br />அந்த என் சிறுகதைப்பகுதியினை ஒருசிலர் படித்துள்ளார்கள். <br /><br />நிறைய கருத்துக்களும் எழுதியுள்ளார்கள்.<br /><br />அதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே. <br /><br />அதில் உங்களைப்போன்ற ஒருசிலர் எழுதியுள்ள கருத்துக்கள் மிகவும் ஆத்மார்த்தமானவை.<br /><br />இது போல என் எழுத்துக்களை முழுவதுமாக ரஸித்துப் படித்து மனம்திறந்து ஆத்மார்த்தமாகக் கருத்துக்கள் கூறுபவர்களை நான் தெய்வமாக நினைப்பவன். <br /><br />அவர்களை என்னால் என்றுமே மறக்க முடியாது. <br /><br />அத்தகைய வாசக நண்பர்களின் ஆத்மார்த்தமான கருத்துக்களைவிட ஒரு சிறப்போ, பரிசோ, பட்டமோ, வோட்டுக்களோ, பிரபலமாக வேண்டும் என்ற என்னமோ எனக்கு எப்போதுமே கிடையாது. <br /><br />என்னைப்பொருத்தவரை நான் எழுதிய அந்தக்கதையைப் படித்து ரஸித்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளே. <br /><br />படிக்க வாய்ப்பு கிட்டாதவர்கள் எல்லோரும் துரதிஷ்டசாலிகளே, <br />என நான் நினைத்துக்கொள்வதுண்டு. <br /><br />இதுபோல நாம் நினைத்துக்கொண்டு, எழுதிக்கொண்டே செல்ல வேண்டும் என்பதைத் தங்க்ளுக்கு அறிவுருத்த மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.<br /><br />ஏற்கனவே வாய்ப்பு இழந்தவர்களுக்காக என் அந்தக் காதல் காவியத்தின் முதல் பகுதிக்கான இணைப்பினை இங்கு மீண்டும் தருகிறேன்.<br /><br />”மறக்க மனம் கூடுதில்லையே!”<br />[காதல் அனுபவம் சிறுகதை]<br /><br />இணைப்பு: <br /> <br />http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html <br /><br />>>>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44974271185062305662013-01-07T13:49:03.849+05:302013-01-07T13:49:03.849+05:30சுய அறிமுகம் நல்லா இருக்குங்க. ஆசிரியப்பணிக்கு வாழ...சுய அறிமுகம் நல்லா இருக்குங்க. ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59461079434952207352013-01-07T13:45:54.164+05:302013-01-07T13:45:54.164+05:30அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி இந்த வாரம் மு...அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி இந்த வாரம் முழுவதும் உங்கள் ஆதரவை நாடும் நண்பன் சகோதரன் ரியாஸ் Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39694338700822428062013-01-07T13:43:50.318+05:302013-01-07T13:43:50.318+05:30வை.கோபாலகிருஷ்ணன் ஐயா உங்கள் நீண்ட விளக்கம் மிகவும...வை.கோபாலகிருஷ்ணன் ஐயா உங்கள் நீண்ட விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் நிறைந்தது நன்றி நன்றி <br /><br />நீங்கள் என் கருத்துகளை ஞாபகம் வைத்து இருப்பது பிரமிப்பை ஏற்படுத்தியது ஐயா,அதை ரசித்தது பெருமையும் அளிக்கிறது ஐயா ..நன்றி <br /><br />ஐயா நீங்கள் என் தளத்திருக்கு வந்து என் எழுத்தின் மேல் நம்பிக்கை தந்த நாட்களும் இருக்கிறது அவை நான் ஆஸ்கர் பெற்றதற்கு சமம் நிஜமாக சொல்கிறேன் ஐயா. நன்றி <br /><br />வலைச்சரத்தில் நான் முதலில் கூறியுள்ள கவிதைக்கும் வந்தீர்கள் மேலும் இன்று என் வலைப்பூவில் மீள்பதிவாக பகிர்ந்துள்ள கவிதைக்கும் வந்து சிறப்பிதீர்கள் ஐயா நன்றி நன்றி <br />Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89474108057227699552013-01-07T13:37:19.139+05:302013-01-07T13:37:19.139+05:30நானும் உங்களை போல வளரும் பதிவர்தான் ... நீங்க நல்ல...நானும் உங்களை போல வளரும் பதிவர்தான் ... நீங்க நல்லா எழுதுறிங்க அதான் உங்களை பாராட்டுறோம் . மற்றவர்களை பற்றி கவலை படாதிங்க உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் . தொடர்ந்து கலக்குங்கள் rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64323798284328578242013-01-07T13:36:04.534+05:302013-01-07T13:36:04.534+05:30நீங்க கலக்குங்க நண்பா ... நீங்க கலக்குங்க நண்பா ... rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75244728096598372892013-01-07T13:26:55.456+05:302013-01-07T13:26:55.456+05:30அருமையான தலைப்பை வைத்து அசத்தலாக ஆரம்பித்துள்ளீ...அருமையான தலைப்பை வைத்து அசத்தலாக ஆரம்பித்துள்ளீர்கள்....வாழ்த்துக்கள் ஜி NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32712790241175121932013-01-07T13:21:14.703+05:302013-01-07T13:21:14.703+05:30தங்களின் சுய அறிமுகமும், ஆதங்கங்களும் மிகவும் அரும...தங்களின் சுய அறிமுகமும், ஆதங்கங்களும் மிகவும் அருமையாய உள்ளன. <br /><br />இந்த வார தங்களின் வலைச்சரப்பணி மிகவும் இனிமையாக அமைய வாழ்த்துகிறேன்.<br /><br />அன்புடன் தங்கள்,<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48971648090867461332013-01-07T13:12:27.039+05:302013-01-07T13:12:27.039+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72474244350675485122013-01-07T13:11:20.877+05:302013-01-07T13:11:20.877+05:30தாங்கள் இதுபோல எனக்கு என் பல பதிவுகளுக்கு கருத்துக...தாங்கள் இதுபோல எனக்கு என் பல பதிவுகளுக்கு கருத்துக்கள் கூறி மகிழ்வித்திருந்தும், என்னால் தங்களின் பதிவுகள் பக்கம் வர இயலவில்லை.<br /><br />அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.<br /><br />>>>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52816561058039290932013-01-07T13:09:30.865+05:302013-01-07T13:09:30.865+05:30http://gopu1949.blogspot.in/2011/06/3-of-4_22.html...http://gopu1949.blogspot.in/2011/06/3-of-4_22.html<br /><br />என்னுடைய மேற்படி இணைப்பினில் “மறக்க மனம் கூடுதில்லையே” என்ற காதல் காவியம் நான் எழுதியிருந்தேன். <br /><br />அதன் நான்கு பகுதிகளையும் நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் படித்து பல கருத்துக்களும் எழுதியிருந்தீர்கள். <br /><br />அதில் இந்த மூன்றாவது பகுதிக்கு தாங்கள் கொடுத்திருந்த இரண்டு பின்னூட்டங்களை நான் வெகுவாக ரஸித்து மனதில் பத்திரமாக இன்றும் வைத்துக்கொண்டுள்ளேன்.<br /><br />oooooooo<br /><br />1] ரியாஸ் அஹமது<br />June 22, 2011 10:07 PM<br /><br />truth is stranger than fiction<br /><br />என்று சொல்வார்கள் ...அந்த மாதிரி நிஜத்தை வாசகர்களின் எண்ணங்களுக்கு கடத்தி மிக பெரிய சாதனை செய்து விட்டீர்கள் ஐயா,கண்ணியமான வாழ்க்கை கண்ணியமான எழுத்து ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.<br /><br />2] ரியாஸ் அஹமது<br />June 22, 2011 10:13 PM<br /><br />**மனம் விட்டுப்பேசி, உச்சி முதல் உள்ளங்கால் வரை [தலைக்கு மல்லிகைப்பூ, வயிற்றுக்கு ஆகாரம், கால்களுக்கு செருப்பு என ] திருப்தியாக அனைத்தையும் அனுபவத்ததில், தான் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டதாகச்சொல்லி சிரித்தாள்.**<br /><br />for me the most touching part in this post.. அந்த பெண்ணின் கணவனும் பாக்கியசாலியே இந்த அன்பில் பத்து சதவிதம் கணவனிடம் பகிர்ந்தாலும் போதுமே ஐயா.. அடுத்த முறை பார்த்தால் சொல்லுங்கள் நீ துரதிஷ்டசாலி இல்லை என்று.<br /><br />oooooooooo<br /><br />அந்த ஓரளவு உண்மைக்கதையை [என் அனுபவக்கதையை] படித்த உங்களுக்கே இவ்வாறு எழுத வேண்டும் என்று தோன்றியுள்ளபோது, அந்த கதாபாத்திரத்துடன் உண்மையாகவே பழகி, இந்த உண்மைச் சம்பவங்களை அனுபவித்த எனக்கு எப்படியிருந்திருக்கும் என நினைத்துப்பாருங்கள்.<br /><br />>>>>>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44210845110921985172013-01-07T13:08:03.762+05:302013-01-07T13:08:03.762+05:30ரியாஸ் அகமது உமது ஆசிரிய வாரம் சிறப்புற
இனிய வாழ்...ரியாஸ் அகமது உமது ஆசிரிய வாரம் சிறப்புற <br />இனிய வாழ்த்து.<br />( மலேசிய பயணம் எழுதியுள்ளேன் வலையில் பார்க்கலாம். <br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85674279219836462502013-01-07T13:06:20.644+05:302013-01-07T13:06:20.644+05:302011 ஏப்ரில் மாதம் முதல் 2011 டிஸம்பர் மாதம் வரை ...2011 ஏப்ரில் மாதம் முதல் 2011 டிஸம்பர் மாதம் வரை 9 மாதங்கள் மட்டுமே தமிமணத்திலும் இன்ட்லியிலும் என் பதிவுகள் இணைக்கப்பட்டு இருந்தன.<br /><br />அதற்குள் என் 50 க்கும் மேற்பட்ட பதிவுகள் இன்ட்லியில் பிரபலப்படுத்தப்பட்டன.<br /><br />அதுபோல அந்த 9 மாதங்களுக்குள் நான் தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவர் ஆக்கப்பட்டேன். <br /><br />அந்த நட்சத்திரப்பதிவராக இருந்த நவம்பர் 2011, ஒரே வாரத்தில், நான் 28 பதிவுகள் கொடுத்து சாதனை படைத்ததாகச் சொன்னார்கள். <br /><br />அந்த வாரத்தில் மிகச்சிறந்த பதிவர் என்ற முதல் ரேங்கும் எனக்கே கிடைத்ததாகச் சொன்னார்கள். <br /><br />அந்த ஆண்டின் மிகச்சிறந்த ஒட்டு மொத்த எழுத்தாளர்களில் எனக்கு 15 ஆவது ரேங்க் தமிழ்மணத்தில் கொடுத்திருந்தார்கள் எனவும் கேள்விப்பட்டேன்..<br /><br />இதில் வேடிக்கை என்னவென்றால் எனக்கு தமிழ்மணம் என்றால் என்ன?, இன்ட்லி என்றால் என்ன?, அதில் வோட் அளிப்பது என்றால் என்ன? அதுபோல பிறர் நமக்கு வோட் அளிப்பது அதை நாம் பெறுவது என்றால் என்ன? அதனால் என்ன பயன்? என்ற எந்த விபரங்களுமே எனக்கு இன்று வரை புரியாத ஓர் புதிராகும். <br /><br />என் வலைத்தளத்தினை தமிழ் மணத்திலும் இன்ட்லியிலும் இணைத்துக்கொடுத்ததும் வேறு ஒருவர். <br /><br />அவர் என்னை வற்புருத்தி என் வலைத்தளத்தின் ID + PASSWORD முதலியனவற்றைக் கேட்டுப்பெற்று அவர்களாகவே இணைத்துக் கொடுத்தார்கள்.<br /><br />பிறகு 01 01 2012 அன்று என் வலைத்தளத்திலிருந்து இந்த தமிழ்மணம் + இன்ட்லி ஆகிய வோட் பட்டைகள் எங்கோ காணாமல் போய் விட்டன. <br /><br />காணாமல் போய் இப்போது ஒரு வருடம் ஆகியும் நான் அதைப்பற்றியெல்லாம் கவலையே படவில்லை. <br /><br />இது தங்களின் தகவலுக்காக மட்டுமே. <br /><br />இதைப்பற்றியெல்லாம் எந்தக்கவலையும் படாமல் நாம் ஏதாவது எழுதிக்கொண்டே போக வேண்டும்.<br /><br />என் அன்புத்தம்பி “அவர்கள் உண்மைகள்” மேலே சொல்லியுள்ளபடி, ஒரு நாள் நீங்களும் மற்றவர்களால் நிச்சயம் உணரப்படுவீர்கள். புகழின் உச்சிக்கே வருவீர்கள்.<br /><br />>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23954835685667962252013-01-07T13:00:56.989+05:302013-01-07T13:00:56.989+05:30மேலே என் அன்புத்தம்பி .. தங்கக்கம்பீ “அவர்கள் உண்...மேலே என் அன்புத்தம்பி .. தங்கக்கம்பீ “அவர்கள் உண்மைகள்” வெகு அழகாக எழுதியுள்ள கருத்துக்களை நானும் அப்படியே முன்மொழிந்து வழிமொழிந்து கொள்கிறேன். <br /><br />>>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72290366020120015002013-01-07T12:59:43.060+05:302013-01-07T12:59:43.060+05:30வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.காணொளி அருமை.
...வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.காணொளி அருமை.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com