tag:blogger.com,1999:blog-2645174951024510477.post829172193769906586..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரத்தில் ஆறாம் நாள் என் ஆசிரியர் பணிதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger160125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5943086617185698292010-08-23T11:33:48.457+05:302010-08-23T11:33:48.457+05:30may i know where i get anbu paalam
journal in chen...may i know where i get anbu paalam<br />journal in chennai city.<br />would you reply to mu mail<br /><br />with ragards,<br />B.Pavendan<br />pavenda2008@yahoo.comUnknownhttps://www.blogger.com/profile/03660235831106139370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36765039651985113362009-02-08T09:59:00.000+05:302009-02-08T09:59:00.000+05:30ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க உலக நீதி இன்னும் இந...ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க <BR/>உலக நீதி இன்னும் இந்த உலகத்தில்<BR/>இருக்கு, <BR/><BR/>அது உங்களின் வாயிலாக <BR/>உணர்ந்தேன் ரம்யா!! வாழ்த்துக்கள் !!பண்ணையார்https://www.blogger.com/profile/11325473661580325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43067349692509101472009-02-08T09:58:00.000+05:302009-02-08T09:58:00.000+05:30தாமதமாக வந்து வாழ்த்துவதிற்குமன்னிக்கவும் ரம்யா!!தாமதமாக வந்து வாழ்த்துவதிற்கு<BR/>மன்னிக்கவும் ரம்யா!!பண்ணையார்https://www.blogger.com/profile/11325473661580325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47108503017919080072009-02-08T09:57:00.000+05:302009-02-08T09:57:00.000+05:30ஆறாம் நாள் வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றிகரமாக முடி...ஆறாம் நாள் வலைச்சரம் ஆசிரியர் <BR/>பணி வெற்றிகரமாக முடித்தமைக்கு <BR/>எனது வாழ்த்துக்கள் ரம்யா !!!பண்ணையார்https://www.blogger.com/profile/11325473661580325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63594975472650332662009-02-08T09:22:00.000+05:302009-02-08T09:22:00.000+05:30// தமிழன்-கறுப்பி... said... பின்னூட்டங்கள் போதுமெ...//<BR/> தமிழன்-கறுப்பி... said... <BR/>பின்னூட்டங்கள் போதுமென்கிற அளவுக்கு வாங்கியிருக்கிறீர்களே அதுதான் ரம்யா பின்னூட்டங்கள் எழுதுவதில்லை..:)<BR/>//<BR/><BR/><BR/>பின்னூட்டங்கள் என்பதிற்கு அளவுகோல் கிடையாது.<BR/><BR/>நீங்கள் ரசித்ததை எழுதி இருக்கலாமே<BR/>அந்த வாழ்த்து ஒன்று தானே எழுதுபவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் இல்லையா ??<BR/><BR/>இந்த எண்ணத்தை ஏன் மறுபரிசீலனை <BR/>செய்யக் கூடாது???கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83803494879875343142009-02-08T09:15:00.000+05:302009-02-08T09:15:00.000+05:30வலைச்சரத்தில் ஆறாம் நாள் என் ஆசிரியர் பணிக்கு.வந்த...வலைச்சரத்தில் ஆறாம் நாள் என் ஆசிரியர் பணிக்கு.<BR/><BR/>வந்து வாழ்த்திய என் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60776927069176550932009-02-08T02:08:00.000+05:302009-02-08T02:08:00.000+05:30வாழ்த்துக்கள், நல்ல அறிமுகம் பலரைப்பற்றிவாழ்த்துக்கள், நல்ல அறிமுகம் பலரைப்பற்றிகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80827150608937644482009-02-08T00:03:00.000+05:302009-02-08T00:03:00.000+05:30// அண்ணன் வணங்காமுடி said... //முன்னாள் அமெரிக்க ஜ...//<BR/> அண்ணன் வணங்காமுடி said... <BR/>//முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு.பில் கிளிண்டன் அவர்கள் திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பாராட்டி முப்பது கோடி ரூபாய் அன்பளிப்பாக கொடுத்தார். தனக்காக அந்த பணத்தில் இருந்து ஒரு சல்லிக்காசு கூட எடுத்துக் கொள்ளாமல், அதை அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அன்பளிப்பாக கொடுத்து விட்டு வந்தார். //<BR/><BR/>ரொம்ப பெரிய மனது. யாருக்கும் இது போன்று வராது<BR/><BR/>//<BR/><BR/>இதை அப்போது பத்திரிகையில் படித்து<BR/>நான் மிகவும் வியந்து போனேன் <BR/>அவருக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தை<BR/>கொடுக்க வேண்டுகிறேன்கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49295159289571151092009-02-08T00:00:00.000+05:302009-02-08T00:00:00.000+05:30// புதியவன் said... திரு P. கல்யாணசுந்தரம் அவர்களை...//<BR/> புதியவன் said... <BR/>திரு P. கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி படிக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது...<BR/>//<BR/><BR/>ஆமாம் புதியவன் தம்பி <BR/>மிகவும் உன்னதமான் மனிதர்!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57860655427897071062009-02-07T23:56:00.000+05:302009-02-07T23:56:00.000+05:30// பிரபு said... ஆறாம் நாள் வாழ்த்துக்கள்//வாங்க ப...//<BR/> பிரபு said... <BR/>ஆறாம் நாள் வாழ்த்துக்கள்<BR/><BR/>//<BR/><BR/>வாங்க பிரபு தம்பி <BR/>ரம்யாவுக்கு வாழ்த்து<BR/>சொல்லியாச்சா !!<BR/><BR/>உனக்கும் எனது வாழ்த்துக்கள் தம்பி!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68086381055706738452009-02-07T23:55:00.000+05:302009-02-07T23:55:00.000+05:30// அ.மு.செய்யது said... //மாதாந்திர ஊதியத்தையும் ஏ...//<BR/> அ.மு.செய்யது said... <BR/>//மாதாந்திர ஊதியத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து விடுவார். தனது சாப்பாட்டை இரு வேளையாக குறைத்துக் கொண்டார். அதற்கும் உணவு விடுதியில் பகுதி நேர பணியாளராக உழைத்தார். //<BR/><BR/>இன்னும் நம் பூவுலகில் இது போன்ற அரிய மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள்.<BR/><BR/>நன்றி ரம்யா !!!!! வெளிக்காட்டியமைக்கு....<BR/><BR/>//<BR/><BR/><BR/>செய்யது ரொம்ப நல்லா <BR/>உணர்ந்து சொல்லி இருக்கீங்க தம்பி<BR/>நன்றி ரம்யா !!!!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15629969219789281552009-02-07T23:53:00.001+05:302009-02-07T23:53:00.001+05:30ஆறாம் நாள் வாழ்த்துக்கள்ஆறாம் நாள் வாழ்த்துக்கள்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72627704353735934232009-02-07T23:53:00.000+05:302009-02-07T23:53:00.000+05:30// அன்புமணி said'பாலம்' கல்யாணசுந்தரம் அவர்களைப்பற...// அன்புமணி said<BR/>'பாலம்' கல்யாணசுந்தரம் அவர்களைப்பற்றி ஓரளவுக்கு கேள்விப்பட்டிருக்கேன். அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன், இன்று! அவரைப் போன்ற மகாத்மாக்களால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.<BR/><BR/>//<BR/><BR/>மிகவும் அருமையான மனிதர்<BR/>தொண்டு செய்வதில் அவருக்கு <BR/>நிகர் அவரே!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4264881967936565562009-02-07T23:51:00.000+05:302009-02-07T23:51:00.000+05:30// thevanmayam said... ஆறாம் நாள் வாழ்த்துக்கள்நான...//<BR/> thevanmayam said... <BR/>ஆறாம் நாள் வாழ்த்துக்கள்<BR/>நான் தான் இன்னைக்கு முதல்ல//<BR/>potti athikamaa irukke<BR/><BR/>//<BR/><BR/>தேவா தம்பி சொன்னதை வச்சுதான் <BR/>கண்டு பிடிச்சேன்.<BR/><BR/>பின்னூட்டம் போட வரிசையா காதிருக்கனுமோ??கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63235787313583148972009-02-07T23:46:00.000+05:302009-02-07T23:46:00.000+05:30ரம்யாவிற்கு பின்னூட்டம் போட எல்லோரும் வரிசையில் நி...ரம்யாவிற்கு பின்னூட்டம் போட எல்லோரும் வரிசையில் நின்றார்கள் போல் இருக்கிறதே.<BR/><BR/>அதனால் தான் நான் யாரும் இல்லாத பொது தனியா பின்னூட்டம் போடுகிறேன் !!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86285218878650993862009-02-07T23:44:00.000+05:302009-02-07T23:44:00.000+05:30ராமலஷ்மியின் பதிவு பார்த்தேன்ரொம்ப அழகா உணர்வு பூர...ராமலஷ்மியின் பதிவு பார்த்தேன்<BR/>ரொம்ப அழகா உணர்வு பூர்வமா<BR/>எழுதி இருக்கிறார்கள்.<BR/><BR/>வாழ்த்துக்கள் ராமலஷ்மி !!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65424066335695231512009-02-07T23:42:00.000+05:302009-02-07T23:42:00.000+05:30வாழ்த்துக்கள் ரம்யா!!அதற்குள் ஆறு நாட்கள் ஓடி விட்...வாழ்த்துக்கள் ரம்யா!!<BR/><BR/>அதற்குள் ஆறு நாட்கள் ஓடி விட்டனவா?கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23818696482391771682009-02-07T21:20:00.000+05:302009-02-07T21:20:00.000+05:30பின்னூட்டங்கள் போதுமென்கிற அளவுக்கு வாங்கியிருக்க...பின்னூட்டங்கள் போதுமென்கிற அளவுக்கு வாங்கியிருக்கிறீர்களே அதுதான் ரம்யா பின்னூட்டங்கள் எழுதுவதில்லை..:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10430468790171730022009-02-07T20:10:00.000+05:302009-02-07T20:10:00.000+05:30இச்சா இனியா விய்யாஅய்யா எங்க எல்லோரும் ...இச்சா இனியா விய்யா<BR/><BR/>அய்யா <BR/><BR/>எங்க எல்லோரும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25888984122957962812009-02-07T19:04:00.000+05:302009-02-07T19:04:00.000+05:30வந்து வாழ்த்திக் கொண்டிருக்கும் அனைத்து எனது அன்பு...வந்து வாழ்த்திக் கொண்டிருக்கும் <BR/>அனைத்து எனது அன்பு நண்பர்களுக்கும் <BR/><BR/>என் நெஞ்சார்ந்த நன்றியைத் <BR/>தெரிவித்துக் கொள்கிறேன்!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64989290128672092492009-02-07T17:29:00.000+05:302009-02-07T17:29:00.000+05:30வாராருங் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை ...வாராருங் குறவருடை வள்ளி பங்கன் <BR/>மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!!<BR/>///<BR/><BR/>இந்த வரி நான் படித்ததில்லை...iniyahttps://www.blogger.com/profile/18292072321326017615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80189226807186992512009-02-07T17:28:00.000+05:302009-02-07T17:28:00.000+05:30சேராத இடந்தனிலே சேர வேண்டாம்செய்நன்றி யொருநாளும் ம...சேராத இடந்தனிலே சேர வேண்டாம்<BR/>செய்நன்றி யொருநாளும் மறக்க வேண்டாம் ///<BR/><BR/>நல்ல கருத்து...iniyahttps://www.blogger.com/profile/18292072321326017615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50198780210978707502009-02-07T17:27:00.000+05:302009-02-07T17:27:00.000+05:30அவர்கள் திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் சமூக சேவையால...அவர்கள் திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பாராட்டி முப்பது கோடி ரூபாய் அன்பளிப்பாக கொடுத்தார். தனக்காக அந்த பணத்தில் இருந்து ஒரு சல்லிக்காசு கூட எடுத்துக் கொள்ளாமல், அதை அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அன்பளிப்பாக கொடுத்து விட்டு வந்தார்.<BR/>///<BR/><BR/>இதை சொன்னா யாராவது நம்புவார்களா?iniyahttps://www.blogger.com/profile/18292072321326017615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69791649411810325862009-02-07T17:25:00.000+05:302009-02-07T17:25:00.000+05:30கிளிதனியாகில்லிஆடுதோ?கிளி<BR/>தனியா<BR/>கில்லி<BR/>ஆடுதோ?iniyahttps://www.blogger.com/profile/18292072321326017615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66869859220560132642009-02-07T17:24:00.001+05:302009-02-07T17:24:00.001+05:30அவரின் பூர்வீக சொத்து விற்றுக் கிடைத்த பணத்தையும்,...அவரின் பூர்வீக சொத்து விற்றுக் கிடைத்த பணத்தையும், அதே போல் ஊதிய நிலுவையில் கிடைத்த ரூபாய் ஒரு லட்சம் பணத்தையும் மாவட்ட ஆட்சியாளரிடம், ஏழைகளுக்கும் மற்றும் அனாதைகளுக்கும் உதவி செய்யுமாறு கொடுத்து விட்டார்.<BR/>///<BR/>நம்பவே முடியவில்லைiniyahttps://www.blogger.com/profile/18292072321326017615noreply@blogger.com