tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8633969275939251603..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: எண்ணியவை முடித்தல். நல்லவே எண்ணல். தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48871014337053525812015-07-07T00:41:30.446+05:302015-07-07T00:41:30.446+05:30நண்பர் ஆவியின் காதல் போயின் காதல் படத்தின் ட்ரெய்ல...நண்பர் ஆவியின் காதல் போயின் காதல் படத்தின் ட்ரெய்லருக்கு உங்கள் குரல் காதல் பேசியதிலிருந்து, எங்களைக் கவர... உங்களை அறிந்து கொண்டோம் நண்பரெ! <br /><br />இதோ உங்கள் ஆசிரியப் பணி...இன்றுதான் தங்கள் வலைச்சரப் பணியை முழுவதும் வாசிக்க வர முடிந்தது. மன்னிக்கவும்....<br /><br />பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் காலத்திலே மிதிவண்டிகளில் தின்பண்டம் விற்பவனாக, வணிக நிறுவனத்தின் சளைப்பில்லாத வேலைக்காரனாக,<br />அதே நிறுவனத்தில் நிர்வாக மேலாளனாக, தந்தையை இழந்த தனயனாக, உடன்பிறப்புக்களால் வஞ்சிக்கப் பட்டவனாக, கடினங்களைக் கடக்கும் மனதிடம் கொண்டவனாக,<br /><br />சென்னை மாநகர சிட்டி யூனியன் வங்கியின் இரவு நேரக் காவலனாக, ரெக்கார்டிங் தியேட்டரில் பகுதி நேர ஊழியனாக, இரவெல்லாம் புத்தகம் வாசிப்பவனாக, சிறுகதை எழுதுபவனாக, திரைக்கதை ஆசிரியனான, வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளனாக, களப்பணியாளனாக, நூலாசிரியனாக, சொந்தப் பதிப்பகம் தொடங்கியவனாக, கி.ராஜ நாராயணன் அவர்களின் இதழில் உதவி ஆசிரியனாக, மிகமுக்கியமாய் ஒரு கதைசொல்லியாக, காலமும் தன்பங்குக்கு வேகவேகமாய் எங்கெல்லாமோ என்னை நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறது.// யம்மாடியோவ்......உங்கள் அனுபவங்கள் பிரமிக்க வைக்கிறது....<br /><br />உங்கல் காயு தளத்தை வாசிச்சு எங்க தளத்துல போட்டுக்கிட்டோம். அப்பப்ப போனதுண்டு. அப்புறம் இடைல போகல....இனி தொடரணும்...ஆனா உங்க தளம் இனிதான் பார்க்க வேண்டும் நண்பரே! (கடைசில நீங்க சொல்லிருக்கறத வாசிச்சுட்டோம்ல...அதான் எப்பவுமே இதுக்கெல்லாம் நம்ம கண்ணும் காதும் கூரா இருக்குமே!!!) <br /><br />வாழ்த்துகள் எல்லாவற்றிற்கும் சேர்த்து!!!!!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17409886042939274342015-06-30T13:42:40.453+05:302015-06-30T13:42:40.453+05:30முதலில் எனது வாழ்த்துக்கள் அண்ணா.
ஆரம்ப கட்டத்தில...முதலில் எனது வாழ்த்துக்கள் அண்ணா.<br /> ஆரம்ப கட்டத்தில் ஃபேஸ்புக்கில் எழுத ஊக்கம் கொடுத்த ஆசான்<br /> வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருப்பதை<br />பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி!<br /><br /> 2012ல் வலை பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த போது நான்<br /> உங்களை நினைத்து பல முறை வருத்த பட்டிருக்கேன்! நல்ல எழுத்து நடை கொண்ட ஒருத்தர் ஃபேஸ்புக்கோடு மட்டும் நின்று விட கூடாதென<br /> பல முறை நினைத்ததுண்டு. ஆனால் சென்ற வருடம் தங்களின் வற்றா நதி சிறுகதை தொகுப்பு வந்ததை பார்த்ததும் உங்கள் எழுத்தின்மீது நம்பிக்கை இன்னும் அதிகரித்துவிட்டீர்கள்!<br /><br /> தொடர்ந்து பல படைப்புக்களை நீங்கள் படைக்கவும்,<br />அவை காலம் கடந்தும் பேசப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்.<br /> **<br />வலைச்சர ஆசிரியராக இதுவரை நீங்கள் எழுதிய பதிவுகளை<br /> இன்று கா லை தான் படிக்க முடிந்தது. நல்ல ஆரம்பம்.<br />தொடருங்கள் அண்ணா.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9716879701874658742015-06-29T23:37:49.257+05:302015-06-29T23:37:49.257+05:30///பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் காலத்திலே மிதிவண்...///பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் காலத்திலே மிதிவண்டிகளில் தின்பண்டம் விற்பவனாக, வணிக நிறுவனத்தின் சளைப்பில்லாத வேலைக்காரனாக,<br />அதே நிறுவனத்தில் நிர்வாக மேலாளனாக, தந்தையை இழந்த தனயனாக, உடன்பிறப்புக்களால் வஞ்சிக்கப் பட்டவனாக, கடினங்களைக் கடக்கும் மனதிடம் கொண்டவனாக,<br /><br />சென்னை மாநகர சிட்டி யூனியன் வங்கியின் இரவு நேரக் காவலனாக, ரெக்கார்டிங் தியேட்டரில் பகுதி நேர ஊழியனாக, இரவெல்லாம் புத்தகம் வாசிப்பவனாக, சிறுகதை எழுதுபவனாக, திரைக்கதை ஆசிரியனான, வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளனாக, களப்பணியாளனாக, நூலாசிரியனாக, சொந்தப் பதிப்பகம் தொடங்கியவனாக, கி.ராஜ நாராயணன் அவர்களின் இதழில் உதவி ஆசிரியனாக, மிகமுக்கியமாய் ஒரு கதைசொல்லியாக, காலமும் தன்பங்குக்கு வேகவேகமாய் எங்கெல்லாமோ என்னை நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறது.///<br />இந்த வயதில் நீங்கள் பெற்றிருக்கும் உலக அனுபவம் - அதிகம்! பாசாங்குகளில்லாத உங்களின் அப்பட்ட எளிமை நடையிலான சுய அறிமுகம் ரசிக்க வைக்கிறது! வலைச்சரத்தில் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்<br />ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர்!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5981999175963500192015-06-29T22:44:29.354+05:302015-06-29T22:44:29.354+05:30பாரதியின் வார்த்தைகளோடு அழகான அறிமுகம்!! இவ்வளவு ச...பாரதியின் வார்த்தைகளோடு அழகான அறிமுகம்!! இவ்வளவு சிறிய வயதிலேயே அனுபவத்தை ஆசானாகப் பெற்று உயர்ந்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56961821180038185412015-06-29T22:25:00.122+05:302015-06-29T22:25:00.122+05:30தங்கள் கருத்துக்கு நன்றி mageswari balachandranதங்கள் கருத்துக்கு நன்றி mageswari balachandranAnonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65551964676456278612015-06-29T22:20:11.659+05:302015-06-29T22:20:11.659+05:30நன்றி நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62229315854909827682015-06-29T22:18:29.726+05:302015-06-29T22:18:29.726+05:30தொடர்ந்து படித்து கருத்திடுங்கள். நன்றி நண்பரே தொடர்ந்து படித்து கருத்திடுங்கள். நன்றி நண்பரே Anonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42187788796316395342015-06-29T22:16:11.962+05:302015-06-29T22:16:11.962+05:30நன்றி. தங்கள் கருத்துகள் உற்சாகமளிக்கிறது. தொடர்ந்...நன்றி. தங்கள் கருத்துகள் உற்சாகமளிக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள் Anonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54817202292961820522015-06-29T22:14:28.286+05:302015-06-29T22:14:28.286+05:30நன்றி வெங்கட் நாகராஜ்நன்றி வெங்கட் நாகராஜ்Anonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23395300877278108162015-06-29T21:34:03.166+05:302015-06-29T21:34:03.166+05:30வளவளா என்று இல்லாமல் அழகாக சொல்லிய உங்கள் சுயவிமர...வளவளா என்று இல்லாமல் அழகாக சொல்லிய உங்கள் சுயவிமர்சனம் அருமை வாழ்த்துகள் கார்த்திக்...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71909010343633700962015-06-29T19:58:51.262+05:302015-06-29T19:58:51.262+05:30வாழ்த்துகள் கார்த்திக்....
வாழ்த்துகள் கார்த்திக்.... <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53600285632488032322015-06-29T19:56:56.153+05:302015-06-29T19:56:56.153+05:30தங்களின் எழுத்தை இதுவரை படிக்காதது பெரும் இழப்பே. ...தங்களின் எழுத்தை இதுவரை படிக்காதது பெரும் இழப்பே. என்னவொரு துள்ளல் நடை..! முதல் பதிவிலே என்னை ஈர்த்து விட்டீர்கள்! நேரம் கிடைக்கும் போது தங்களின் பதிவுகளை பொறுமையாக படித்து கருத்திடுகிறேன். <br />வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.<br />த ம 9S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36642596938140994452015-06-29T19:30:42.374+05:302015-06-29T19:30:42.374+05:30thalipela oru aalntha senthani vaithu thagalin anu...thalipela oru aalntha senthani vaithu thagalin anupavathium kalanthu oru kalyana samayal pool padithu vitergal. athel 2 padivu matum padithu irukan. payanagal thodartum.vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69014600214461704732015-06-29T18:33:30.362+05:302015-06-29T18:33:30.362+05:30This comment has been removed by the author.ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54126108980430194542015-06-29T18:31:48.280+05:302015-06-29T18:31:48.280+05:30ஹப்பாடா... அசத்தல் அறிமுகம் தான். கார்த்திக் னா வ...ஹப்பாடா... அசத்தல் அறிமுகம் தான். கார்த்திக் னா வேகம். என்னைய காப்பாத்தி விட்ருங்க தெய்வமே... ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8614010842780437162015-06-29T17:52:40.402+05:302015-06-29T17:52:40.402+05:30நன்றி. நாளை கட்டாயம் சந்திப்போம் நன்றி. நாளை கட்டாயம் சந்திப்போம் Anonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59909175697593363002015-06-29T17:52:00.470+05:302015-06-29T17:52:00.470+05:30மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அண்ணா மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அண்ணா Anonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38903503704496428592015-06-29T17:16:02.886+05:302015-06-29T17:16:02.886+05:30ஆரவாரமில்லா அறிமுகமே அசத்துகிறது. வாழ்த்துக்கள். ந...ஆரவாரமில்லா அறிமுகமே அசத்துகிறது. வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44479556867835589262015-06-29T15:45:05.979+05:302015-06-29T15:45:05.979+05:30வலைச்சரம் பணி செய்ய வந்த, அன்புத் தம்பி கார்த்திக்...வலைச்சரம் பணி செய்ய வந்த, அன்புத் தம்பி கார்த்திக் புகழேந்தி அவர்களை வருக! வருக! என வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்! <br />த.ம.7<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51083092326534138162015-06-29T15:10:46.621+05:302015-06-29T15:10:46.621+05:30நன்றி அண்ணா, தங்கள் ஆதரவுக்கு நன்றி அண்ணா, தங்கள் ஆதரவுக்கு Anonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-530946511551411772015-06-29T15:09:50.617+05:302015-06-29T15:09:50.617+05:30ஆம், போகும் பாதை இன்னும் எவ்வளவோ இருக்கிறது. தங்க...ஆம், போகும் பாதை இன்னும் எவ்வளவோ இருக்கிறது. தங்கள் வாழ்த்துக்கு நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6241052043914344642015-06-29T15:08:58.596+05:302015-06-29T15:08:58.596+05:30நன்றி ஐயாநன்றி ஐயாAnonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59757796939775878992015-06-29T15:08:24.613+05:302015-06-29T15:08:24.613+05:30பயணங்கள் என்றும் முடிவதில்லை. நன்றி கருத்திட்டமைக...பயணங்கள் என்றும் முடிவதில்லை. நன்றி கருத்திட்டமைக்கு Anonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36259319691633927452015-06-29T15:07:09.506+05:302015-06-29T15:07:09.506+05:30தங்கள் கருத்துக்கு நன்றி தங்கள் கருத்துக்கு நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26228849955440820502015-06-29T15:06:38.130+05:302015-06-29T15:06:38.130+05:30அனுபவங்கள் தானே சிறந்த ஆசான். அந்த வகையில் எனக்கு ...அனுபவங்கள் தானே சிறந்த ஆசான். அந்த வகையில் எனக்கு இருபத்தி ஏழு வயதென்றால் என்னாலயே நம்ப முடிவதில்லை. என் எழுத்துக்களை நேரம் இருக்கும் பொழுது படித்துப் பாருங்கள். நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.com