tag:blogger.com,1999:blog-2645174951024510477.post9191733281172899471..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ந்தோ வந்துட்டேன்...தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10861202689407200492012-06-13T00:59:35.550+05:302012-06-13T00:59:35.550+05:30ஜேகே said...
//உங்கள் வள்ளுவர் vs ஜொள்ளுவர் பதிவு ...ஜேகே said...<br />//உங்கள் வள்ளுவர் vs ஜொள்ளுவர் பதிவு ஆச்சர்யப்படுத்த வைத்தது. அந்த பாணியில் வெண்பா கூட நீங்கள் ட்ரை பண்ணலாம் .. கலக்கும் ..//<br />அதையே தொடரவேண்டும் என்று நினைத்தேன்.. அதவிட பெட்டரா பண்ணனும்ங்குற நெனப்புலயே அது நின்னுபோச்சு.. தொடர முயற்சிக்கிறேன்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64437603323098605032012-06-13T00:56:58.445+05:302012-06-13T00:56:58.445+05:30நன்றி..
கோபாலகிருஷ்ணன் ஐயா..
நண்பர் சம்பத்குமார்
...நன்றி..<br />கோபாலகிருஷ்ணன் ஐயா..<br />நண்பர் சம்பத்குமார் <br />திண்டுக்கல் தனபாலன்அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88811043388868691832012-06-13T00:55:17.357+05:302012-06-13T00:55:17.357+05:30பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணே..
உங்களோட முதலாம் கரு...பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணே..<br />உங்களோட முதலாம் கருத்தோட நான் முழுதும் ஒத்து போகிறேன்.. நான் சொல்வது எண்ணிக்கை அதிகமானதால் ஏற்படும் சிக்கலை.. <br /><br />அப்புறம் நீங்க சொன்னது மாதிரி... டெம்ப்ளேட் கமென்ட் கூட தாங்கிக்கலாம்.. இந்த ஓட்டு கமென்ட்... முடிய்யல...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4589545276182527272012-06-12T18:14:41.107+05:302012-06-12T18:14:41.107+05:30வாழ்த்துக்கள் மயிலன் ...
பன்னிக்குட்டி அண்ணே சொன்...வாழ்த்துக்கள் மயிலன் ...<br /><br />பன்னிக்குட்டி அண்ணே சொன்னது பல ஹிட்ஸ்களை வைத்து எழுத்தை எடை போட முடியாது தான். ஆனால் நன்றாக எழுதித்தானே இருக்கிறோம், ஏன் வாசிக்கிறார்கள் இல்லை என்ற ஆதங்கம் இயல்பானது என்று நினைக்கிறேன்.<br /><br />உங்கள் வள்ளுவர் vs ஜொள்ளுவர் பதிவு ஆச்சர்யப்படுத்த வைத்தது. அந்த பாணியில் வெண்பா கூட நீங்கள் ட்ரை பண்ணலாம் .. கலக்கும் ..ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3365447847735060032012-06-12T10:08:24.889+05:302012-06-12T10:08:24.889+05:30/// இங்கே வலைச்சரத்தில், "அருமையான அறிமுகங்கள.../// இங்கே வலைச்சரத்தில், "அருமையான அறிமுகங்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்ற டெம்ப்ளேட் கமெண்டுகள் பிரித்தெடுத்தது...சிரிப்புதான் வந்தது...////<br /><br />வலைச்சரத்தில் மட்டுமல்ல, பதிவுலகம் முழுதும் இத்தகைய டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. பெரும்பாலானவை தம் வருகையை பதிவு செய்யும் நோக்கத்துடன் இடப்படுபவை. தமிழ்மணத்தில் எத்தனாவது ஓட்டு, இண்ட்லியில் எத்தனாவது ஓட்டு என்றெல்லாம் பின்னூட்டம் இடுபவர்களும் இருக்கிறார்கள். <br /><br />அதிரடியாய் வலைச்சரத்தில் உங்கள் வாரத்தை துவங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23305150468146564772012-06-12T10:04:09.062+05:302012-06-12T10:04:09.062+05:30///எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.. பின்னாளி...///எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.. பின்னாளில் இரண்டு மூன்று முறை அவ்வாறே சில நண்பர்களால் அறிமுக படுத்தப்பட்ட போதும் இதே நிலைதான்.../////<br /><br />வாசகர்கள் தமக்கு வேண்டியதாக, பிடித்தமானதாக இருந்தால் எங்கிருந்தாலும் தேடி வந்து படிப்பார்கள். எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்க கூடாது. நம்மில் சினிமா விரும்பிகள் அதிகம் இருப்பதாலேயே சினிமா பதிவுகள் அதிகம் பேரால் படிக்கப்படுகின்றன. அத்தகைய பதிவுகளில் கவர்ச்சிப்படங்கள் இருப்பதும் ஒரு காரணம். தவிர இவற்றை படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று எதுவும் இல்லை. <br /><br />எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு சிக்கலான தொழில்நுட்பத்தை பற்றி எழுதினீர்கள் என்றால் அதில் எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கும். எத்தனை பேருக்கு அதை புரிந்து கொள்ளும் சக்தி இருக்கும்? இந்த மாதிரி பதிவை அது சம்பந்தமானவர்களே அதிகம் விரும்பி படிப்பார்கள். படிக்க முடியும். அவர்கள் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்பது தெரியும்தானே?<br /><br />எனவே எத்தனை பேர் படிக்கிறார்கள் என்ற அளவுகோளை வைத்து வேறு வேறுவகை கட்டுரைகளை, பதிவுகளை அளவிட முடியாது. ஒரு தொழில்நுட்ப பதிவை 200 பேர் படிப்பதும், சினிமா பதிவை 1500 பேர் படிப்பதும் இயல்பான ஒன்று. இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்.பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45058912233592569372012-06-12T03:31:01.820+05:302012-06-12T03:31:01.820+05:30இனி குழு உறுப்பினர் என்ற முறையில் கவனமாக மறுமொழி இ...இனி குழு உறுப்பினர் என்ற முறையில் கவனமாக மறுமொழி இடுகிறேன். நன்றிதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10884684268401090712012-06-12T03:28:08.695+05:302012-06-12T03:28:08.695+05:30cheena (சீனா) said...
அன்பின் தமிழ் வாசி - வல...cheena (சீனா) said...<br /><br /> அன்பின் தமிழ் வாசி - வலைச்சரக் குழுவில் இருந்து கொண்டு - மயிலனின் முடிவினைப் பாராட்டி - தொடர்க என அனுமதி அளித்தது வருத்தத்தினை அளீக்கிறது. மறு மொழிகள் இடும் போது கவனம் தேவை. நட்புடன் சீனா///<br /><br />தங்கள் அறிவுரைக்கு நன்றி.<br />இந்த இடுகையில் வாசகனாக மறுமொழி இட்டு விட்டேன்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86242061372926313272012-06-12T01:54:41.019+05:302012-06-12T01:54:41.019+05:30அன்பிற்குரிய சீனா ஐயா...
தாங்கள் அனுப்பியிருந்த வ...அன்பிற்குரிய சீனா ஐயா...<br /><br />தாங்கள் அனுப்பியிருந்த வலைச்சர விதிமுறைகளில் அப்படி உள்ளமையால்தான் நான் அதனை குறிப்பிட்டு இருந்தேன்...<br /><br />//அறிமுக இடுகை தவிர ஒவ்வொரு இடுகையும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தவற விடக்கூடாத, ஏதாவது விதத்தில் பயனுள்ள அல்லது ரசிக்கத் தகுந்த இடுகைகள் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும். //<br /><br />ஒன்றுக்கும் மேற்பட்ட என்று தாங்கள் சொல்லவில்லை எனில் சில பதிவுகளில் ஒருவரை மட்டும் அறிமுகம் செய்திருப்பேன்.. தங்களின் சொல்லை மனதில் கொண்டே பதிவிற்கு இருவர் என்று எனக்கு நானே வரையறை வைத்துக் கொண்டேன்... என்னுடைய சிறு வயது குணமாக கூட இது இருக்கலாம்.. அடம்.. :)<br /><br />மற்றபடி என் நோக்கம் இதுதான்.. நான் பத்து பேரை அறிமுக படுத்தி இருந்தாலும் அது அவர்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்று தரும் அறிமுகமாக இருக்க வேண்டும்.. நிச்சயம் என் பாணியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஐயா.. மற்றபடி நான் விதிமுறை மீறல் ஏதும் செய்தால், அருள் கூர்ந்து அதனைக் குறிப்பிடுங்கள்..நிச்சயம் மாற்றி கொள்கிறேன்...<br /><br />நன்றியுடன் மயிலன்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77178565172760218722012-06-12T00:59:46.064+05:302012-06-12T00:59:46.064+05:30அன்பின் தமிழ் வாசி - வலைச்சரக் குழுவில் இருந்து கொ...அன்பின் தமிழ் வாசி - வலைச்சரக் குழுவில் இருந்து கொண்டு - மயிலனின் முடிவினைப் பாராட்டி - தொடர்க என அனுமதி அளித்தது வருத்தத்தினை அளீக்கிறது. மறு மொழிகள் இடும் போது கவனம் தேவை. நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35732597506918739112012-06-12T00:57:54.560+05:302012-06-12T00:57:54.560+05:30அன்பின் மயிலன் - சுய அறிமுகப் பதிவுகள் அத்தனையும் ...அன்பின் மயிலன் - சுய அறிமுகப் பதிவுகள் அத்தனையும் அருமை. சென்று படித்து இரசித்து மகிழ்ந்து மறு மொழி இட்ட பிறகு இங்கு எழுதுகிறேன். <br /><br />சரி நான் எங்கே கூறினேன். . குறைந்த பட்சம் இரு அறிமுகங்களாவது ஒவ்வொரு பதிவினிலும் இருக்க வேண்டுமென்று. <br /><br />அதற்காக பதிவிற்கு இரண்டு அறிமுகங்கள் தான் செய்வேன் என அடம் பிடிப்பது நன்றா மயிலன் ? <br /><br />பொதுவாக அதிக அறிமுகங்கள் செய்யும் போது - தளத்திற்கு வருகை தரும் பதிவர்கள் அத்தனையையும் படிக்க இயலாது. பலர் பல பதிவுகளை முன்னரே படித்திருக்கலாம். இன்னும் சிலர் அப்பதிவுகளை எழுதிய பதிவர்களீன் மற்ற பதிவுகளைப் படித்திருக்கலாம். அப்பதிவர்களைப் பற்றி ஒரு சிந்தனை மனதில் வைத்திருக்கலாம். இவர்கள் எல்லாம் அங்கு சென்று படிக்காமலேயே இங்கு மறு மொழிகள் இடலாம். அதனை டெம்ப்ளேட் எனப் புறந் தள்ள வேண்டாம் மயிலன். <br /><br />அது மட்டுமல்ல - பல நாட்களுக்குப் பிறகு கூட நேரம் கிடைக்கையில் அப்பதிவுகளைப் படிக்கும் மறுமொழி இடும் பதிவர்களும் உண்டு. <br /><br />ஆகவே வழக்கத்திற்கு மாறாக - அறிமுகங்களை பதிவிற்கு இரண்டு எனபதனை மறந்து - அதிக அறிமுகங்களைத் தருக என அன்புடன் கூறுகிறேன். <br /><br />பொதுவாகப் பார்த்தால் முழுவதும் படித்து இரசித்து மகிழ்ந்து - மறுமொழி மட்டும் ஒரிரு வரிகளீல் டெம்ப்ளேடாக எழுதும் பல பதிவர்களும் இருக்கிறார்கள். <br /><br />ஆகவே மறுமொழிகளை வைத்து எவ்வித முடிவிற்கும் வர வேண்டாம் மயிலன். <br /><br />இறுதியாக - வெட்டி பிளாக்கர் குழும நண்பர்கள் அனைவரையும் அன்புடன் இந்த வாரம் முழுவதும் வலைச்சரப் பதிவுகளைப் படிக்க அழைத்தீர்களே ! நட்பின் காரணமாக அவர்களும் வந்து நட்பின் அடிப்படையில் டெம்ப்ளேட் பின்னூட்டம் போடக் கூடிய வாய்ப்பும் உண்டு என்பதனை மறந்து விட்டீர்களா மயிலன். <br /><br />பரவாய் இல்லை. இது வரை அனைவரும் சென்ற வழியில் சென்று - பல நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்துக என அன்புடன் வேண்டுகிறேன். <br /><br />நல்வாழ்த்துகள் மயிலன்<br />நட்புடன் சீனா.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22632580012688362752012-06-11T23:49:21.717+05:302012-06-11T23:49:21.717+05:30///தயவு செய்து ஒவ்வோர் பதிவிலும் நான் அறிமுகம் செய...///தயவு செய்து ஒவ்வோர் பதிவிலும் நான் அறிமுகம் செய்யும் அந்த இரு பதிவர்களையும் அவர்களது குறிப்பிட்ட பதிவினையும் வாசித்தவர்கள் மட்டும் பின்னூட்டம் போடுங்கள்... உங்கள் வருகையை பதிவு செய்யும் டெம்ப்ளேட் கமெண்டுகள் தேவையற்றது....///<br /><br />நிதர்சன நெத்தியடி..<br /><br />டாக்டர் முதல் பால்லயே சிக்ஸ்ரா...கலக்குங்க...நிச்சயமாய் முழுதும் படித்துப்பார்த்து தொடர்கிறேன்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18986366354448012252012-06-11T23:10:20.219+05:302012-06-11T23:10:20.219+05:30/தயவு செய்து ஒவ்வோர் பதிவிலும் நான் அறிமுகம் செய்ய.../தயவு செய்து ஒவ்வோர் பதிவிலும் நான் அறிமுகம் செய்யும் அந்த இரு பதிவர்களையும் அவர்களது குறிப்பிட்ட பதிவினையும் வாசித்தவர்கள் மட்டும் பின்னூட்டம் போடுங்கள்... உங்கள் வருகையை பதிவு செய்யும் டெம்ப்ளேட் கமெண்டுகள் தேவையற்றது..../<br /><br />சபாஷ். மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.<br /><br />/வலைச்சரதிற்கான நோக்கம் மிகவும் பெரியது..அதற்கு மரியாதை செய்ய வேண்டியே இந்த இரு அறிவிப்புகள்.<br /><br />எழுத்தாளர்கள் காசுபணம் என்ற எல்லையைத் தாண்டி பெரிதாய் மதிப்பது அங்கீகாரத்தை மட்டுமே./.<br /><br /><br />அழகான அறிபூர்வமான அறிவிப்பு. ;)<br /><br />தங்களின் இந்த அறிவிப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49257277126016038012012-06-11T21:09:01.481+05:302012-06-11T21:09:01.481+05:30முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
...<b>முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !<br /><br />கண்டிப்பாக உங்கள் அறிமுகங்களை வாசித்துப்பார்த்தே கமெண்ட் போடுகிறேன் ! நன்றி !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68104716051191688602012-06-11T20:53:37.903+05:302012-06-11T20:53:37.903+05:30ஹாலிவுட்ரசிகன் said...
//வித்தியாசமான நல்ல ஆரம்பம்...ஹாலிவுட்ரசிகன் said...<br />//வித்தியாசமான நல்ல ஆரம்பம். உங்கள் அறிமுகங்களுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ( இப்படி கமெண்ட் பண்ணவும் யோசிக்க வேண்டியிருக்கு. இதுவும் ஒருவகை டெம்ப்ளேட் தான். )//<br /><br />:) நன்றி நண்பா...<br /><br />//கவிதைகளில் எனக்கு புரிதல், ஆர்வம் குறைவு. உங்கள் சிறுகதைகள் சில வாசித்திருக்கிறேன். கமெண்டிட்டது குறைவு என்று நினைக்கிறேன்.//<br /><br />நினைவிருக்கிறது.. சிறுகதைகளுக்கு மட்டும் கமென்ட் எழுதினீர்கள்...<br /><br />//இவ்வளவு நாள் வாசித்தாலும் வலைச்சரத்தில் அதிகம் கமெண்ட் போடாததற்கு காரணமும் அநாவசியமாக ஏன் டெம்ப்ளேட் கமெண்ட் போடவேண்டும் என்பதே.//<br /><br />இது இதத்தான் நான் எதிர்பாக்குறேன்... சூப்பர்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19542941976881080262012-06-11T20:50:39.408+05:302012-06-11T20:50:39.408+05:30திவ்யா @ தேன்மொழி said...
//“கடைசியில் உங்களையும் ...திவ்யா @ தேன்மொழி said...<br />//“கடைசியில் உங்களையும் அரசியல்வாதி ஆக்கிட்டாய்ங்களே!!!” என்றிட நேர்ந்திடுமோன்னு அஞ்சினேன்..!!! ஆனால், நீங்க உங்களுக்கே உரிய அக்மார்க் but நேர்மையான லொள்ளுடன் ஆரம்பித்துள்ளீர்கள்..!! அசத்துங்கோ…! //<br /><br />ஹஹா...நன்றி திவ்யா...<br /><br />//ஏதோ பயபுள்ள ஆசப்பட்டுடீக.. மீதி பன்னிரெண்டு பேரையும் (நேரம் கிடைக்கும்போது) நிறுத்தி நிதானமா கவனிச்சிட வேண்டுயதான்..!!! :)//<br /><br />அது சரி...:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74619167299201400922012-06-11T20:49:11.079+05:302012-06-11T20:49:11.079+05:30விச்சு said...
//வலைச்சரம் அறிமுகம் மூலம் பலர் வலை...விச்சு said...<br />//வலைச்சரம் அறிமுகம் மூலம் பலர் வலைப்பூவிற்கு வரத்தான் செய்கிறார்கள்.// <br /><br />நிச்சயம் ஒப்புக்கொள்ளாமல் இல்லை.. நானே பலரை இங்குதான் அறிந்தேன்...<br /><br />//அறிமுகங்கள் அதிகமாக இருக்கும்போது அனைத்தையும் படிப்பது இயலாத காரியம். எனவே பொத்தாம்பொதுவாக வாழ்த்துக்கள் என்று கமெண்ட் போடுகிறார்கள். //<br /><br />அதைத் தவிர்க்கத்தான் நான் இந்த இரு அறிவிப்புகளை முன் வைத்தேன்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19840137367762156072012-06-11T20:46:29.595+05:302012-06-11T20:46:29.595+05:30sury said...
//திங்கிங்க் டிஃபரன்ட்லி இஸ் க்ரியேட...sury said...<br /><br />//திங்கிங்க் டிஃபரன்ட்லி இஸ் க்ரியேடிவிடி.<br />கீப் இட் அப்.<br /><br />இட் என்று சொல்வது க்ரியேடிவிடி ஐ.<br />ஆல் த பெஸ்ட்.//<br /><br />நன்றி சுப்பு தாத்தா.அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71468611081643531812012-06-11T19:42:53.146+05:302012-06-11T19:42:53.146+05:30வித்தியாசமான நல்ல ஆரம்பம். உங்கள் அறிமுகங்களுக்கு ...வித்தியாசமான நல்ல ஆரம்பம். உங்கள் அறிமுகங்களுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ( இப்படி கமெண்ட் பண்ணவும் யோசிக்க வேண்டியிருக்கு. இதுவும் ஒருவகை டெம்ப்ளேட் தான். )<br /><br />கவிதைகளில் எனக்கு புரிதல், ஆர்வம் குறைவு. உங்கள் சிறுகதைகள் சில வாசித்திருக்கிறேன். கமெண்டிட்டது குறைவு என்று நினைக்கிறேன்.<br /><br />இவ்வளவு நாள் வாசித்தாலும் வலைச்சரத்தில் அதிகம் கமெண்ட் போடாததற்கு காரணமும் அநாவசியமாக ஏன் டெம்ப்ளேட் கமெண்ட் போடவேண்டும் என்பதே.<br /><br />//தயவு செய்து ஒவ்வோர் பதிவிலும் நான் அறிமுகம் செய்யும் அந்த இரு பதிவர்களையும் அவர்களது குறிப்பிட்ட பதிவினையும் வாசித்தவர்கள் மட்டும் பின்னூட்டம் போடுங்கள்... //<br /><br />ஓகே ... டன்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26669111727028538472012-06-11T18:48:26.880+05:302012-06-11T18:48:26.880+05:30“கடைசியில் உங்களையும் அரசியல்வாதி ஆக்கிட்டாய்ங்களே...“கடைசியில் உங்களையும் அரசியல்வாதி ஆக்கிட்டாய்ங்களே!!!” என்றிட நேர்ந்திடுமோன்னு அஞ்சினேன்..!!! ஆனால், நீங்க உங்களுக்கே உரிய அக்மார்க் but நேர்மையான லொள்ளுடன் ஆரம்பித்துள்ளீர்கள்..!! அசத்துங்கோ…! <br /><br />வாசித்தால் மட்டுமே கமெண்ட் போட வேண்டும், அம்புடுதானே..! இன்னைக்கு நீங்க அறிமுகப்படுத்திய ‘பிரபல பதிவரை’ யாம் நன்றாக அறிவோம்..! யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமும்…!! என்சாய் பிரண்ட்ஸ்..! <br /><br />ஏதோ பயபுள்ள ஆசப்பட்டுடீக.. மீதி பன்னிரெண்டு பேரையும் (நேரம் கிடைக்கும்போது) நிறுத்தி நிதானமா கவனிச்சிட வேண்டுயதான்..!!! :)திவ்யா @ தேன்மொழிhttps://www.blogger.com/profile/06655694618972828225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81782474914217165222012-06-11T18:10:00.016+05:302012-06-11T18:10:00.016+05:30வலைச்சரம் அறிமுகம் மூலம் பலர் வலைப்பூவிற்கு வரத்தா...வலைச்சரம் அறிமுகம் மூலம் பலர் வலைப்பூவிற்கு வரத்தான் செய்கிறார்கள். அறிமுகங்கள் அதிகமாக இருக்கும்போது அனைத்தையும் படிப்பது இயலாத காரியம். எனவே பொத்தாம்பொதுவாக வாழ்த்துக்கள் என்று கமெண்ட் போடுகிறார்கள். ஆனால் ஒரு அறிமுகத்தையாவது கண்டிப்பாக வாசித்துப்பார்ப்பார்கள். இது என்னுடைய கருத்து. கண்டிப்பாக உங்கள் அறிமுகங்களை வாசித்துப்பார்த்தே கமெண்ட் போடுகிறோம்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72738819639370100992012-06-11T17:10:58.811+05:302012-06-11T17:10:58.811+05:30..//அப்படி நான் எதுவும் சொல்லலையே சாரே... அறிமுகங்.....//அப்படி நான் எதுவும் சொல்லலையே சாரே... அறிமுகங்கள் என்று இவ்விடம் காட்டப்படும் எத்தனை பேருக்கு அது உண்மையிலேயே ஒரு அறிமுகமாய் இருக்கிறது என்றுதான் ஐயம் எழுப்பி உள்ளேன்.. //<br /><br /> நீங்கள் சொல்வது சரியே. நான் தான் சரியாகப் படிக்கவில்லை.<br /><br /> அது இருக்கட்டும். <br /> உண்மையான எழுத்தாளன் ஒருவன் சமூக, பொருளாதார அங்கீகாரம் இல்லை என்று <br /> எழுதாமல் இருக்க இயலுமா?<br /><br /> பாட்டுக்கொருவன் பாரதி கூட அவன் வாழ் நாட்களில் அவனுக்குரிய அங்கீகாரம் <br /> பெற்றதாகத்தோன்றவில்லையே !!<br /><br /> இன்னொருமுறை அது இருக்கட்டும்.<br /><br /> உங்கள் வள்ளுவமும் ஜொள்ளுவமும்.<br /> உண்மையிலேயே ரசித்தேன்.<br /> வாழ்க்கையிலே வெற்றியடைந்தவர் யாவருமே<br /> வித்தியாசமாகச் செய்ததில்லை.<br /> வித்தியாசமாக எண்ணினார்கள் முதற்கட்டத்தில்.<br /><br /> திங்கிங்க் டிஃபரன்ட்லி இஸ் க்ரியேடிவிடி.<br /> கீப் இட் அப்.<br /><br /> இட் என்று சொல்வது க்ரியேடிவிடி ஐ.<br /> ஆல் த பெஸ்ட்.<br /><br /> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59649264933636103852012-06-11T15:38:52.858+05:302012-06-11T15:38:52.858+05:30Muruganandan M.K. said...
//குழுமங்கள், அணிகள் என்...Muruganandan M.K. said...<br />//குழுமங்கள், அணிகள் என்ற எல்லைகளைத் தாண்டிய அறிமுகங்கள்<br />என நீங்கள் ஆரம்பித்தது மிகவும் பிடித்திருக்கிறது.//<br /><br />நிச்சயம் சிறப்பான அறிமுகங்கள் காத்திருக்கின்றன ஐயா... வாரம் முழுதும் வாருங்கள்.. மிக்க நன்றி..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53376964172196572662012-06-11T15:36:33.700+05:302012-06-11T15:36:33.700+05:30முன்பனிக்காலம் said...
//சாரு நிவேதிதா என்ற குப்பை...முன்பனிக்காலம் said...<br />//சாரு நிவேதிதா என்ற குப்பை வரை? வன்மையாக கண்டிக்கிறேன் //<br /><br />\\சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்’,’கர்நாடக முரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஒரு அமைப்பியல் ஆய்வும்’ என்று இவ்விரு புத்தகங்களிலும் (மெட்டா ஃபிக்ஷன் என்கிறார்கள்) எல்லைமீறிய கெட்ட வார்த்தைகள் பிரயோகித்து இன்னது என்று இல்லா எல்லா வக்ர உறவுகளும் பெய்து படிக்கிற பேரையெல்லாம் வெறுக்க வைக்கும் வீம்புடன் வெளிவந்திருக்கிறது.\\<br /><br />இது கணையாழியில் தலைவர் சொன்னது... உடனே கேட்கலாம்... 'சுஜாதா நாவல்களிலோ, சிறுகதைகளிலோ " பீ, மூத்திரம், தேவடியாள், கரமைதுனம்..." போன்ற வாரத்தை பிரயோகங்கள் இல்லையா?' என்று.. நிச்சயம் இருக்கும்.. கதையில் அவைகள் இருக்கும்.. ஆனால் சாருவின் எழுத்துக்களில் கதையே அதுதான்.. வம்படியாக திணிக்கப்பட்டிருக்கும்.. "zero degree" மற்றும் "excile" நாவல்களை விவாதிக்க ஒரு பதிவு எழுதினேன்.. எழுதி முடித்து வாசித்து பார்க்கும் போது பிளஸ் என்று எதையும் நான் குறிப்பிட்டிருக்கவில்லை... இன்னும் அந்த பதிவு draftல் தான் உள்ளது.. ப்ளாகரில் trash வசதி இல்லாததால்.. <br /><br />//எனினும் உங்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறேன்!//<br /><br />நல்லது... சாருவின் கருத்து சுதந்திரத்தை நானும் மதிக்கிறேன்.. அடுத்த நாவல் வந்தாலும் வாசிப்பேன்.. :)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86911156109895115862012-06-11T15:21:38.300+05:302012-06-11T15:21:38.300+05:30எஸ்தர் சபி said...
//ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா...//...எஸ்தர் சபி said...<br />//ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா...//<br /><br />நன்றி எஸ்தர்..<br /><br />தொடர்ந்து வா...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.com