tag:blogger.com,1999:blog-2645174951024510477.post9210813046248278280..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சாமான்யனின் பாவனாதீதம் - 1தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65602261024398601262009-08-04T06:39:25.635+05:302009-08-04T06:39:25.635+05:30@@Krishna Prabhu
பிரபு, பெரியவர்கள் கூடாது என்பதல...@@Krishna Prabhu <br />பிரபு, பெரியவர்கள் கூடாது என்பதல்ல, அவர்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்துதல் வேண்டும் என்பதே என் ஆதங்கம்!<br /><br />@@சின்ன அம்மிணி <br /><br />காலத்தே உதவி செய்த உங்களுக்கு மிக்க நன்றி!<br /><br />@@dondu<br /><br />உங்கள் இடுகையை மிகவும் இரசித்தேன்...நன்றி!<br /><br />@@திகழ்மிளிர் <br />@@பாலா.<br />@@வெங்கிராஜா <br />@@Suresh Kumar <br />@@cheena (சீனா) <br />@@ஆ.ஞானசேகரன் <br />@@அப்பாவி முரு <br />@@எம்.எம்.அப்துல்லா <br />@@குடந்தை அன்புமணி <br />@@அதிரை அபூபக்கர் <br />@@வால்பையன்<br />@@RR <br />@@அமுதா <br />@@பிரியமுடன்.........வசந்த் <br /><br />அனைவருக்கும் நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76434011454609194662009-08-03T20:55:09.967+05:302009-08-03T20:55:09.967+05:30முதல்நாள் வாழ்த்துக்கள் ஆசிரியரேமுதல்நாள் வாழ்த்துக்கள் ஆசிரியரேப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38293364250337193962009-08-03T20:49:38.898+05:302009-08-03T20:49:38.898+05:30வாழ்த்துகள்.
கிருஷ்ணப்பிரபு கூறுவது போல் "வே...வாழ்த்துகள். <br />கிருஷ்ணப்பிரபு கூறுவது போல் "வேகத்தை மட்டுப் படுத்தும் நல்ல விஷயமாக அவர்களை என் நினைக்கக்கூடாது" என்ற கருத்தோடு ஒத்துப் போகிறேன்.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32084998055417654262009-08-03T19:41:02.101+05:302009-08-03T19:41:02.101+05:30முதல் நாள் வாழ்த்துக்கள்!முதல் நாள் வாழ்த்துக்கள்!RRSLMhttps://www.blogger.com/profile/13145406842157885598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11947207082432796702009-08-03T19:18:48.107+05:302009-08-03T19:18:48.107+05:30வாழ்த்துகள் தல!வாழ்த்துகள் தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50161978335567990842009-08-03T17:14:13.695+05:302009-08-03T17:14:13.695+05:30முதல் நாள் வாழ்த்துக்கள்..சார்...முதல் நாள் வாழ்த்துக்கள்..சார்...அதிரை அபூபக்கர்https://www.blogger.com/profile/12022168637818211284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91352463525003583982009-08-03T16:36:57.107+05:302009-08-03T16:36:57.107+05:30//எம்.எம்.அப்துல்லா said...
//சிந்தாநதி //
மறைந்...//எம்.எம்.அப்துல்லா said... <br />//சிந்தாநதி //<br /><br />மறைந்த சிந்தாநதி :(<br />//<br /><br />மறைந்தும் நம்மோடு அவர் வாழ்கிறார் என்பது போலல்லவா உள்ளது. எனினும் எனக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி.<br /><br />அன்னாரது புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டிக் கொள்கிறேன்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18089123612880002872009-08-03T16:35:21.586+05:302009-08-03T16:35:21.586+05:30வணக்கமும் நன்றியும் மக்களே! வேலைக்குச் செல்ல ஆயத்த...வணக்கமும் நன்றியும் மக்களே! வேலைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறேன். மாலையில் உங்களை எல்லாம் சந்தித்து விவாதிக்க அறிமுகங்களோடு வருகிறேன்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81442780526671879892009-08-03T16:27:50.371+05:302009-08-03T16:27:50.371+05:30//சிந்தாநதி //
மறைந்த சிந்தாநதி :(//சிந்தாநதி //<br /><br />மறைந்த சிந்தாநதி :(எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62109074021238522622009-08-03T16:27:12.142+05:302009-08-03T16:27:12.142+05:30வணக்கம்!வருக!வாழ்த்துகள்!வணக்கம்!வருக!வாழ்த்துகள்!எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92078416527584936812009-08-03T15:32:44.288+05:302009-08-03T15:32:44.288+05:30தமிழர்களிடம் ஒத்த கருத்து என எதுவுமே இல்லை என ஆகிவ...தமிழர்களிடம் ஒத்த கருத்து என எதுவுமே இல்லை என ஆகிவிட்டது!!!அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30949550569960224572009-08-03T15:29:17.131+05:302009-08-03T15:29:17.131+05:30வலைச்சரத்தில் காரசாரமான விவாதம்!!!
சிறப்பு:)வலைச்சரத்தில் காரசாரமான விவாதம்!!!<br /><br />சிறப்பு:)அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44089776067109618742009-08-03T15:17:59.404+05:302009-08-03T15:17:59.404+05:30முதல்நாள் வாழ்த்துகள் நண்பாமுதல்நாள் வாழ்த்துகள் நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66631858447038453482009-08-03T12:29:11.442+05:302009-08-03T12:29:11.442+05:30அன்பின் பழமைபேசி
வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று...அன்பின் பழமைபேசி<br /><br />வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறந்ததொரு பாடலுடன் முதல் இடுகையினை துவங்கியது நன்று.<br /><br />தலைமுறை இடைவெளி என்பது தவிர்க்க இயலாதது. இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்தும் 2010க்கு முன் - 2010க்குப் பின் என தலைமுறை இடைவெளி காணப்படும்.<br /><br />துவக்கமே சிறப்பாக அமைந்துள்ளது மகிழ்ச்சி<br /><br />நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81526075249879743552009-08-03T12:07:25.078+05:302009-08-03T12:07:25.078+05:30முதல் நாள் வாழ்த்துக்கள்முதல் நாள் வாழ்த்துக்கள்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59519414190087343502009-08-03T11:23:25.923+05:302009-08-03T11:23:25.923+05:30"இக்காலப் பசங்களுக்கு சொகுசே பிரதானமாகி விட்ட..."இக்காலப் பசங்களுக்கு சொகுசே பிரதானமாகி விட்டது, சுத்தமா மரியாதையே இல்லை. அரசைத் துச்சமாக நினைக்கிறார்கள். தேகப் பயிற்சி செய்வதை விட வாய்க்கு அதிகப் பயிற்சி கொடுத்து வம்பு பேசவே ஆசைப்படுகிறார்கள். குழந்தைகள் கொடுங்கோலர்களாகி விட்டார்கள். வீட்டுக்கு அடங்குவதில்லை. தாய் தந்தையரை எதிர்த்து பேசுகின்றனர். பெரியவர்கள் வந்தால் மரியாதையாக எழுந்து நிற்பதையே விட்டு விட்டனர். நாசூக்கிலாமல் வாயில் உணவை அடைத்துக் கொள்கின்றனர். ஆசிரியர்களிடம் அடாவடி செய்கின்றனர்."<br /><br />மேலே இருப்பது சமீபத்தில் கி.மு. 399-ல் காலமான சாக்ரட்டீஸ் கூறியதாக இப்போது அறியப்படுகிறது. இல்லை, இது சாக்ரட்டீஸ் சொன்னது இல்லை என்று சிலர் வாது புரிய தயாராகலாம். சரி, சாக்ரட்டீஸ் சொல்லவில்லை. யாரோ பொல்லோனியஸ் கூறியிருப்பார், அரிஸ்டாட்டிலாகக் கூட இருக்கலாம். <br /><br />பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_05.html<br /><br />என்ன, இங்கே சற்றே ரிவர்ஸில் போகிறீர்கள். இருப்பினும் விஷயம் என்னவோ ஒன்றுதான். அதுதான் தலைமுறை இடைவெளி.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70777042211598412832009-08-03T10:42:13.982+05:302009-08-03T10:42:13.982+05:30முதல் நாள் வாழ்த்துகள் பழமை பேசி. காத்திருக்கிறோம்...முதல் நாள் வாழ்த்துகள் பழமை பேசி. காத்திருக்கிறோம்... தாங்கள் அறிமுகப்படுத்தப் போகும் வலையுலக நண்பர்களுக்காக...<br /><br />நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51802446724924196142009-08-03T10:36:02.590+05:302009-08-03T10:36:02.590+05:30வாழ்த்துகள் சார்!
இந்த வாரமும் அறிமுகங்களை எதிர்நோ...வாழ்த்துகள் சார்!<br />இந்த வாரமும் அறிமுகங்களை எதிர்நோக்கி...Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4166360741189806992009-08-03T09:40:05.152+05:302009-08-03T09:40:05.152+05:30வாங்க வாங்க
//முத்துலட்சுமிபொன்ஸ், பூர்ணாசிந்தாநதி...வாங்க வாங்க<br />//முத்துலட்சுமிபொன்ஸ், பூர்ணாசிந்தாநதி //<br /><br />முத்துலட்சுமி, பொன்ஸ் பூர்ணா, சிந்தாநதி ன்னு இருக்கணும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12014967849303396322009-08-03T09:36:27.430+05:302009-08-03T09:36:27.430+05:30முதல் நாள் வாழ்த்துகள் பழமை.முதல் நாள் வாழ்த்துகள் பழமை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8907541349338029832009-08-03T09:34:07.164+05:302009-08-03T09:34:07.164+05:30வணக்கம் பழமைபேசி...
/-- அடுத்த தலைமுறையினரின் ஆற்...வணக்கம் பழமைபேசி...<br /><br />/-- அடுத்த தலைமுறையினரின் ஆற்றல் குறித்து சஞ்சலம் அடைகிறார்கள், காழ்ப்புக் கொள்கிறார்கள். ஆனால் 1980களுக்குப் பிறகு பிறந்தவர்கள் மிகவும் அகன்ற பார்வையில், தீர்க்கமாக இருக்கிறார்கள் என்பதே நான் அவர்களது எழுத்தின் வாயிலாக உணர்ந்தது. --/<br /><br />புரியவில்லை... ஒரு வேலை நீங்கள் படித்தவர்கள் அனைவரும் அப்படி இருக்கிறார்களோ!. நீங்கள் படித்த அது போன்ற பதிவுகளை எனக்குக் கொடுக்க முடியுமா? நானும் படித்துப் பார்க்கிறேனே... எனக்கு என்னவோ, 1980களுக்குப் பிறகு பிறந்த நம் தலைமுறையிடம் தான் பிரச்சனை இருக்கிறதோ என்று தோன்றுகிறது.<br /><br />1980களுக்கு முன் பிறந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு துறையில் ஆழ்ந்த அறிவு இருக்கும். இப்போது உள்ளவர்களுக்கு அது இல்லையோ என்பது என்னுடைய அபிப்ராயம். <br /><br />சாலை முழுவதும் வேகத்தடை இருந்தாலும் பிரச்சனை. வேகத்தடையே இல்லை என்றாலும் பிரச்சனை. சரியான இடத்தில் நமது தேவையில்லாத வேகத்தை மட்டுப் படுத்தும் நல்ல விஷயமாக அவர்களை என் நினைக்கக்கூடாது?<br /><br />உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77714022171194849662009-08-03T09:05:32.799+05:302009-08-03T09:05:32.799+05:30நேற்றைய இளைஞனுக்கு மூத்தோரே எல்லை!
இன்றைய இளைஞனுக்...நேற்றைய இளைஞனுக்கு மூத்தோரே எல்லை!<br />இன்றைய இளைஞனுக்கு வானமே எல்லை!!<br />நாளைய இளைஞனுக்கு எல்லையே இல்லை!!! <br /><br />அருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87765084728229694402009-08-03T09:05:08.258+05:302009-08-03T09:05:08.258+05:30வாழ்த்துகள்வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84099978144839986952009-08-03T08:53:48.655+05:302009-08-03T08:53:48.655+05:30மக்களே எல்லை என்பது வேறு; சுய கட்டுப்பாடு என்பது வ...<b> மக்களே எல்லை என்பது வேறு; சுய கட்டுப்பாடு என்பது வேறு என்பதையும் கருத்தினில் கொள்ளவும்! </b>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14711460118039828362009-08-03T08:48:34.687+05:302009-08-03T08:48:34.687+05:30//நட்புடன் ஜமால் said...
முதல் நாள் வாழ்த்துகள்.
...//நட்புடன் ஜமால் said... <br />முதல் நாள் வாழ்த்துகள்.<br />//<br /><br />அதிவேகத்தில் வாழ்த்துரைத்த அன்பருக்கு நன்றியுடையேன்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com