tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1085141911697843902..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலையில் சிக்கிய கவியலைகள்.தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49105438565506704822011-02-03T16:02:27.719+05:302011-02-03T16:02:27.719+05:30Anonymous said...
அலைகள் நல்லாத்தான் அடிக்கிறது சூ...Anonymous said...<br />அலைகள் நல்லாத்தான் அடிக்கிறது சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//<br /><br />தாங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி ..<br /><br />அப்படியே கொஞ்சூண்டு தங்களின் பேரை சொல்லிட்டு போயிருக்கலாம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20263545684260177862011-02-03T16:01:23.704+05:302011-02-03T16:01:23.704+05:30crown said...
திமிங்கலமே(கலாமே)!இந்த கவி கலத்தின் ...crown said...<br />திமிங்கலமே(கலாமே)!இந்த கவி கலத்தின் முதல்வனே!<br />மூத்தவனே! மிகையாய் உம்மை கற்றுகுட்டி மீன் என்றது எவ்வாறு பொருந்தும்?.இந்த கவி வானில் நீர் ஒருதுருவ நட்சத்திரம்.<br />இப்படி உம்மை சுருக்கி சொன்னால் மற்ற கவி எம்மாத்திரம்?. மருபடியும் சொல்வேன் ...நீர் திமிங்கலம்.<br />சிரு மீனல்ல.<br />Mohamed Thasthageer (crown//<br /><br />அதானே அப்படிசொல்லுங்க. எல்லாரும் தன்னை சும்மா சும்மான்னு சொல்லிகிறாங்கப்பா. பெரிய ஆளுங்களெல்லாம் இப்படிதான் சொல்லிப்பாங்களோ! [தங்களைபோல்]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12588549405305506002011-02-03T15:59:35.455+05:302011-02-03T15:59:35.455+05:30crown said...
கவிகளின் வருசையை பார்த்தவுடன்
ஒரே ஆன...crown said...<br />கவிகளின் வருசையை பார்த்தவுடன்<br />ஒரே ஆனந்தம் . அவர்களைப்போல் உங்களைப்போல் என்னால் ஒரு கவிதையாவது படைக்க முடியுமா என ஆதங்கம்.<br />எனக்கும் கொஞ்சம் சொல்லிதருவீங்களா?<br />(சொல்லித்தந்தாளும் ஏறாது)எல்லாம் நப்பாசைதான்.//<br /><br />வாங்க சகோ வாங்க. ஏன் இப்படி நீங்கள் எழுதும் கவிதைகளைவிடவா நாங்கள் எழுதிவிட்டோம். இப்படியெல்லாம் சொல்லி எங்களை கிண்டல்தானே செய்றீங்க..<br /><br />கவிகிரவ்ன் அவர்களே! அப்படின்னு சொல்லி அழைப்பதெல்லம் எனக்குத்தெரியாதுன்னு நெனச்சீங்களா.<br /><br />நீங்கதான் கற்றுத்தரனும் எங்களுக்கு கவியெழுத. நாங்க சும்மா ஜுஜிபி.<br /><br />மிக்க நன்றி சகோ.தாங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22836772581305661962011-02-03T15:54:22.319+05:302011-02-03T15:54:22.319+05:30கலாம் காதிர் said...
"கணிணிச் செயல்பாடு” என்ற...கலாம் காதிர் said...<br />"கணிணிச் செயல்பாடு” என்று வாசிக்கவும்; மீள்பார்வை இன்றி தட்டச்சுப் பிழையுடன் பதிவானதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன்.//<br /><br />எழுதுபிழைகள் வருவது சகஜமே. இதற்கெதற்கு மன்னிப்பு..<br /><br />நன்றிகாக்கா தாங்களின் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85014880030419942582011-02-03T15:52:47.454+05:302011-02-03T15:52:47.454+05:30கலாம் காதிர் said...
கவிதை யாத்திடும் அளவுக்கு யான...கலாம் காதிர் said...<br />கவிதை யாத்திடும் அளவுக்கு யான் கணிணியில் அறிவு உங்கள் அளவுக்கு இல்லை; பள்ளிப்படிப்பை முடிக்காமலேயே அள்ளி வீசும் உங்கள் கவிதை+கற்பனை+கணினிச் செயல்பாடு ஆகியவற்றில் உங்களோடு ஒப்பிட்டால் அடியேன் “கற்றுக்குட்டி” என்பது தான் உண்மை.<br /><br />வலைக்குள் மீன்கள் சிக்கியதா<br />அல்லது<br />மீன்(விழி)கள் வலை(ப்பூ)க்குள் சிக்கியதா//<br /><br />காக்கா. அதெல்லாம் ஒரு குருட்டு தைரியம்தானே தவிர. தங்களைபோன்ற திறமை நிறைந்த கவிப்புலவரல்ல. கற்றறிந்த கணிணிப் புலமையுமில்லை. <br />சும்மா பேசுக்கெல்லாம் சொல்லக்கூடாது கற்றுக்குட்டின்னு ஓகே...<br /><br />இந்த தங்கையின் வளர்ச்சிக்கு காக்காவின் துஆக்கள் என்றும் வேண்டும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32820336835181894872011-02-03T15:45:01.580+05:302011-02-03T15:45:01.580+05:30Poet Asmin said...
அன்புடன் மலிக்காவுக்கு என்னை தம...Poet Asmin said...<br />அன்புடன் மலிக்காவுக்கு என்னை தமிழ் மணத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.தொடர்ந்தும் இணைந்திருப்போம்.<br />சகோதரன்<br />அஸ்மின்.<br /><br />வாங்க அஸ்மின்.கவிதைகளில் கருக்கள் வைத்து கவிபடைக்கும் திறமைகள் தாங்களிடம் நிறைந்து இருக்கு சகோ.<br /><br />மிகுந்த மகிழ்ச்சி<br />தாங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12257560700849357092011-02-03T15:40:59.428+05:302011-02-03T15:40:59.428+05:30கவிக்குயில்கள் said...
அன்பின் மலிக்கா...
கடலில் வ...கவிக்குயில்கள் said...<br />அன்பின் மலிக்கா...<br />கடலில் வீழ்ந்து, கரையேர தத்தலித்த எமக்கு அன்பு கரம் நீட்டி நாடறியசெய்த தங்களின் மேலான அன்புக்கும் ஆதரவுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!!!<br /><br />அன்புடன் கவிக்குயில்கள்.<br />மகேந்திரன்.//<br /><br />வாங்க மகேந்திரன். கவிகுயிலாக கூவும் கவிதைகளை கூவும் தாங்களின் குரலை பதிவுசெய்து இங்குகொண்டுவந்து அனைவருக்கும் கேட்கவைத்துள்ளேன் அவ்வளதான்.<br /><br />இன்னுமின்னும் சிறப்பாக கூவி குயில்களின் கவிகானத்தை சிறப்பாக்குங்கள்.<br /><br />தாங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62865250382308861032011-02-03T14:40:46.630+05:302011-02-03T14:40:46.630+05:30அலைகள் நல்லாத்தான் அடிக்கிறது சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர...அலைகள் நல்லாத்தான் அடிக்கிறது சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84310341480730488232011-02-03T06:45:33.776+05:302011-02-03T06:45:33.776+05:30திமிங்கலமே(கலாமே)!இந்த கவி கலத்தின் முதல்வனே!
மூத்...திமிங்கலமே(கலாமே)!இந்த கவி கலத்தின் முதல்வனே!<br />மூத்தவனே! மிகையாய் உம்மை கற்றுகுட்டி மீன் என்றது எவ்வாறு பொருந்தும்?.இந்த கவி வானில் நீர் ஒருதுருவ நட்சத்திரம்.<br />இப்படி உம்மை சுருக்கி சொன்னால் மற்ற கவி எம்மாத்திரம்?. மருபடியும் சொல்வேன் ...நீர் திமிங்கலம்.<br />சிரு மீனல்ல.<br />Mohamed Thasthageer (crowncrownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87033995578507196512011-02-03T06:31:35.699+05:302011-02-03T06:31:35.699+05:30Blogger கலாம் காதிர் said...
நீரோடையின் படகின...Blogger கலாம் காதிர் said...<br /><br /> நீரோடையின் படகினில் ஏறிக் கொண்டுக் கவிமீன்களை “வலைச்சரம்” வலைக்குட் சிக்க வைத்த, வளைக்கரங்கட்கு வாழ்த்துக்கள்; அடியேனும் அவ்வலைக்குள் அகப்பட்டு விட்டேனே என்பதால் யோசிக்கின்றேன்:”எவரேனும் புசிப்பார்களா;இரசிப்பார்களா இந்தக் கற்றுக் குட்டி மீனை?”<br />-----------------------------------<br />Blogger கலாம் காதிர் said...<br /><br /> நீரோடையின் படகினில் ஏறிக் கொண்டுக் கவிமீன்களை “வலைச்சரம்” வலைக்குட் சிக்க வைத்த, வளைக்கரங்கட்கு வாழ்த்துக்கள்; அடியேனும் அவ்வலைக்குள் அகப்பட்டு விட்டேனே என்பதால் யோசிக்கின்றேன்:”எவரேனும் புசிப்பார்களா;இரசிப்பார்களா இந்தக் கற்றுக் குட்டி மீனை?”crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3130286888403202422011-02-03T06:26:26.315+05:302011-02-03T06:26:26.315+05:30கவிகளின் வருசையை பார்த்தவுடன்
ஒரே ஆனந்தம் . அவர்கள...கவிகளின் வருசையை பார்த்தவுடன்<br />ஒரே ஆனந்தம் . அவர்களைப்போல் உங்களைப்போல் என்னால் ஒரு கவிதையாவது படைக்க முடியுமா என ஆதங்கம்.<br />எனக்கும் கொஞ்சம் சொல்லிதருவீங்களா?<br />(சொல்லித்தந்தாளும் ஏறாது)எல்லாம் நப்பாசைதான்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36781833283018680902011-02-02T23:53:13.655+05:302011-02-02T23:53:13.655+05:30"கணிணிச் செயல்பாடு” என்று வாசிக்கவும்; மீள்பா..."கணிணிச் செயல்பாடு” என்று வாசிக்கவும்; மீள்பார்வை இன்றி தட்டச்சுப் பிழையுடன் பதிவானதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன்KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13392265014653932342011-02-02T23:49:53.964+05:302011-02-02T23:49:53.964+05:30"கணிணிச் செயல்பாடு” என்று வாசிக்கவும்; மீள்பா..."கணிணிச் செயல்பாடு” என்று வாசிக்கவும்; மீள்பார்வை இன்றி தட்டச்சுப் பிழையுடன் பதிவானதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன்KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54224810250845250252011-02-02T23:42:08.295+05:302011-02-02T23:42:08.295+05:30கவிதை யாத்திடும் அளவுக்கு யான் கணிணியில் அறிவு உங்...கவிதை யாத்திடும் அளவுக்கு யான் கணிணியில் அறிவு உங்கள் அளவுக்கு இல்லை; பள்ளிப்படிப்பை முடிக்காமலேயே அள்ளி வீசும் உங்கள் கவிதை+கற்பனை+கண்ணிச் செயல்பாடு ஆகியவற்றில் உங்களோடு ஒப்பிட்டால் அடியேன் “கற்றுக்குட்டி” என்பது தான் உண்மை.<br /><br />வலைக்குள் மீன்கள் சிக்கியதா<br /> அல்லது<br />மீன்(விழி)கள் வலை(ப்பூ)க்குள் சிக்கியதாKALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82418623446499164272011-02-02T14:54:02.386+05:302011-02-02T14:54:02.386+05:30அன்புடன் மலிக்காவுக்கு என்னை தமிழ் மணத்தில் அறிமுக...அன்புடன் மலிக்காவுக்கு என்னை தமிழ் மணத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.தொடர்ந்தும் இணைந்திருப்போம்.<br />சகோதரன்<br />அஸ்மின்.கவிஞர் அஸ்மின்https://www.blogger.com/profile/01114533964711226473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31632131349837068232011-02-02T12:54:31.307+05:302011-02-02T12:54:31.307+05:30அன்பின் மலிக்கா...
கடலில் வீழ்ந்து, கரையேர தத்தலித...அன்பின் மலிக்கா...<br />கடலில் வீழ்ந்து, கரையேர தத்தலித்த எமக்கு அன்பு கரம் நீட்டி நாடறியசெய்த தங்களின் மேலான அன்புக்கும் ஆதரவுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!!!<br /><br />அன்புடன் கவிக்குயில்கள்.<br />மகேந்திரன்கவிக்குயில்கள்https://www.blogger.com/profile/06661444769103446098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58567708064451456052011-02-02T11:20:31.946+05:302011-02-02T11:20:31.946+05:30//மாணவன் said...
அனைத்து கவிஞர் (கவிதை) பக்கங்களை ...//மாணவன் said...<br />அனைத்து கவிஞர் (கவிதை) பக்கங்களை சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றிங்க மேடம்..//.<br /><br />வாங்க மாணவன். தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42262658987732227772011-02-02T11:18:34.283+05:302011-02-02T11:18:34.283+05:30வருணன் said...
எனது கவிதைகள் நிறைய விழிகள் வழியே ந...வருணன் said...<br />எனது கவிதைகள் நிறைய விழிகள் வழியே நிறைய இதயங்கள் சேர வேண்டுமென்பதே எனது ஆசை. தங்களது உறுதுணையால் அது இன்னும் துரிதமாகிறது. அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றிகள் மல்லிகா.<br /><br />இத்தனை பேர் கவிதை எழுதுகிறார்கள் என்பது இன்னும் உவப்பான செய்தி. அவ்வரிமுகங்களுக்கு தனியான நன்றிகள்.//<br /><br />வாங்க வருணன் . தங்களின் ஆசைகள் நிச்சயம் நிறைவேறும். வருடும் தென்றாலாய் <br />வடிக்கும் கவிதைகளை விதைத்து<br />வலம்வர வாழ்த்துக்கள்.<br /><br />இதுமட்டுமல்ல இன்னும் பலபேர் எழுதுகிறார்கள் அதையெல்லாம் தொகுக்க சமயம் போதாது.. <br />கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36033298171538909362011-02-02T11:14:18.474+05:302011-02-02T11:14:18.474+05:30கலாம் காதிர் said...
நீரோடையின் படகினில் ஏறிக் கொண...கலாம் காதிர் said...<br />நீரோடையின் படகினில் ஏறிக் கொண்டுக் கவிமீன்களை “வலைச்சரம்” வலைக்குட் சிக்க வைத்த, வளைக்கரங்கட்கு வாழ்த்துக்கள்; அடியேனும் அவ்வலைக்குள் அகப்பட்டு விட்டேனே என்பதால் யோசிக்கின்றேன்:”எவரேனும் புசிப்பார்களா;இரசிப்பார்களா இந்தக் கற்றுக் குட்டி மீனை?”<br /><br />வாங்க காக்கா.கவிமீன்களை புசிக்காதவர்கள் எவருமுண்டோ விதிவிலக்கானவர்களைத்தவிர. <br /><br />என்னது கற்றுகுட்டியா. நீங்களெல்லாம் இப்படிச்சொன்னால் என்னாகும் இந்த பிஞ்சிக்குழந்தை..<br /><br />ரொம்ப சந்தோஷம் காக்கா<br />அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65444065265862237202011-02-02T11:11:53.833+05:302011-02-02T11:11:53.833+05:30நேசமித்ரன் said...
புதிதான அறிமுகங்கள் .நன்றிகள் ம...நேசமித்ரன் said...<br />புதிதான அறிமுகங்கள் .நன்றிகள் மலிக்கா !//<br /><br />வாங்க நேசமித்ரன்.தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50597323084677652832011-02-02T09:53:42.617+05:302011-02-02T09:53:42.617+05:30அனைத்து கவிஞர் (கவிதை) பக்கங்களை சிறப்பாக தொகுத்து...அனைத்து கவிஞர் (கவிதை) பக்கங்களை சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றிங்க மேடம்...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44443310166399558332011-02-02T07:13:00.838+05:302011-02-02T07:13:00.838+05:30எனது கவிதைகள் நிறைய விழிகள் வழியே நிறைய இதயங்கள் ச...எனது கவிதைகள் நிறைய விழிகள் வழியே நிறைய இதயங்கள் சேர வேண்டுமென்பதே எனது ஆசை. தங்களது உறுதுணையால் அது இன்னும் துரிதமாகிறது. அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றிகள் மல்லிகா.<br /><br />இத்தனை பேர் கவிதை எழுதுகிறார்கள் என்பது இன்னும் உவப்பான செய்தி. அவ்வரிமுகங்களுக்கு தனியான நன்றிகள்.வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60857605823832301302011-02-02T00:48:12.295+05:302011-02-02T00:48:12.295+05:30நீரோடையின் படகினில் ஏறிக் கொண்டுக் கவிமீன்களை “வலை...நீரோடையின் படகினில் ஏறிக் கொண்டுக் கவிமீன்களை “வலைச்சரம்” வலைக்குட் சிக்க வைத்த, வளைக்கரங்கட்கு வாழ்த்துக்கள்; அடியேனும் அவ்வலைக்குள் அகப்பட்டு விட்டேனே என்பதால் யோசிக்கின்றேன்:”எவரேனும் புசிப்பார்களா;இரசிப்பார்களா இந்தக் கற்றுக் குட்டி மீனை?”KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51945763686219484822011-02-02T00:34:26.250+05:302011-02-02T00:34:26.250+05:30புதிதான அறிமுகங்கள் .நன்றிகள் மலிக்கா !புதிதான அறிமுகங்கள் .நன்றிகள் மலிக்கா !நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52948683527379131052011-02-02T00:11:15.170+05:302011-02-02T00:11:15.170+05:30அன்புடன் புகாரி said...
வலைகளில் அலைகளையே சிக்கவைப...அன்புடன் புகாரி said...<br />வலைகளில் அலைகளையே சிக்கவைப்பது நல்ல கலையாகத்தான் இருக்கிறது<br /><br />பாராட்டுவதற்குப் பெரிய மனது வேண்டும். <br /><br />அந்த மாபெரும் மனதுக்குள் சிக்காத அலையோ கலையோ வலையோகூட இருக்க முடியுமா?<br /><br />அன்புக்கு நன்றி!<br /><br />அன்புடன் புகாரி/<br /><br />வாங்க ஆசான்.<br />வலைக்குள் அலைகள் மாட்டியது விந்தையல்ல<br />கலைகளை கற்றுக்கொடுக்கும்<br />கவிகளே மாட்டியதுதானே விந்தை<br /><br />கவிமான்களை அறிமுகப்படுத்துவதில் எனக்குதான் மிகுந்தமகிழ்ச்சி<br /><br />ரொம்ப சந்தோஷம் ஆசான் தாங்களின் வருகைக்கும் அன்புமிகுந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com